ஹிருணிக்கா கைது செய்யப்பட்டதன் எதிரொலி! கொழும்பு கோட்டை பகுதியில் களமிறங்கி நாடாளுமன்ற உறுப்பினர் – பதற்ற நிலை (Live)
கொழும்பு – கோட்டை பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுயில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஹிருணிக்கா கைது சிறிது நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Source link