தயாரிப்பாளர் கில்டு தேர்தலை நடத்த கோர்ட் உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் போன்று செயல்படும் இன்னொரு சங்கம், தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம், இதனை 'தயாரிப்பாளர் கில்டு' என்று சுருக்கமாக அழைப்பார்கள். இந்த சங்கத்தின் தற்போதைய தலைவராக சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். உறுப்பினர்களுக்கு இடையே இருக்கும் மோதல் காரணமாக கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு தேர்தல் நடக்கவில்லை. தலைவராக தொடர்ந்து ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். ஓய்வு பெற்ற … Read more

ப்ரியாமணியை தகாத முறையில் தொட்டாரா போனி கபூர்?.. வெடித்த சர்ச்சை.. கிழிக்கும் ரசிகர்கள்

சென்னை: நடிகை பிரியாமணி கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். தேசிய விருது வென்ற நடிகையான அவர் திருமணத்துக்கு பின்பு சில காலம் நடிக்காமல் இருந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக மலையாளத்தில் வெளியான நேரு படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் மைடான் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதன்

நினைத்தேன் வந்தாய் அப்டேட்: மனோகரி கையில் சிக்கிய தாலி.. சுடர் சிக்கினாளா? தப்பினாளா?

Ninaithen Vandhai Today’s Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். 

Ameer: `என்னை டார்கெட் செய்து NCB, ED விசாரணையா..?' – இயக்குநர் அமீர் விளக்கம்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இயக்குநர் அமீர் “ரமலான் மாதம் 30 நாள்கள் நோன்பு நேற்று முடித்து, இன்று ரம்ஜான் பண்டிகையை மகிழ்ச்சியோடு் கொண்டாடுகிறோம். அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றவர், அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “என்ன எடுத்தார்கள் என்று சொல்ல முடியாது, என்.சி.பி 11 மணி நேர விசாரணை மற்றும் இ.டி ரெய்டு நடந்தது உண்மைதான். ஆனால், … Read more

பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் இடத்தை ரஜினிக்கு கொடுத்த ஆர்.எம்.வீரப்பன்

திரைத்துறையிலும், அரசியலிலும் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரிடம் சம்பளம் பெற்ற ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆருக்கே சம்பளம் கொடுக்கும் முதலாளியாகவும் மாறினார். 'சத்யா மூவீஸ்' என எம்.ஜி.ஆரின் தாயாரின் பெயரிலேயே திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் முக்கிய படங்களான ரிக்ஷாக்காரன், இதயக்கனி, உள்ளிட்ட படங்களை தயாரித்தார். எம்.ஜி.ஆர் நடிப்பதற்காக 'ராணுவ வீரன்' என்ற கதையை எழுதினார் ஆர்.எம்.வீரப்பன். அப்போது எம்ஜிஆர் அரசியலில் பிசியாகி விட்டதால் அந்த கதையில் அவர் நடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் அளவிற்கு அப்போது சினிமாவில் … Read more

என்ன பெரிய பொல்லாத ஜோக்கரு.. இதையெல்லாம் எங்க ஆண்டவரு 23 வருஷம் முன்னாடியே பண்ணிட்டாரு!

சென்னை: ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஜோக்கர் 2 படத்தின் டீசர் இன்று வெளியாகி உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேட்டையன் படத்துக்கு போட்டியாக ஜோக்கர் 2 திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், ஜோக்கர் 2 டீசரின் கடைசியில் வரும் காட்சியை ஹாலிவுட் ரசிகர்கள் சிலாகித்து வரும் நிலையில், என்ன

இந்த 7 மலையாள கிரைம் த்ரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

Best Malayalam crime thriller movies: மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் முதல் பிருத்விராஜ் சுகுமாரனின் மெமரிஸ் படம் வரை பின்வரும் 7 மலையாள திரில்லர் படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க.  

சுதா கொங்கரா உதவி இயக்குநர் உடன் இணைந்த பிரதீப் ரங்கநாதன்

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ‛லவ்டுடே' படம் மூலம் நடிகராகவும் வெற்றி பெற்றார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்.ஐ.சி' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இப்போது இந்த படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் … Read more

தீபாவளிக்கு ரிலீஸாகிறதா விடாமுயற்சி?.. என்னங்க சொல்றீங்க.. இதெல்லாம் சாத்தியமா

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். முதன்முறையாக அஜித்துடன் மகிழ் திருமேனி இணைந்திருப்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை ஏகே ரசிகர்களிடம் இருக்கிறது. இப்போது அஜித் பைக் டூரில் இருக்கிறார். அவருடன் ஆரவ் உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர். சூழல் இப்படி

சந்தியா ராகம் அப்டேட்: சிவராமனை வைத்து ரகுராமை அவமானப்படுத்த நடக்கும் சதி.. நடக்க போவது என்ன?

Sandhya Raagam Today’s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம்.