என்னடா இது அமரன் படத்துக்கு வந்த சிக்கல்?.. கமல் ஹாசனுக்கு இப்படி ஒரு தலைவலியா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் ரொம்பவே துவண்டிருந்த சிவகார்த்திகேயன் மாவீரன், அயலான் என்று வரிசையாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்து மீண்டும் எழுந்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். படத்திலிருந்து அப்டேட்டுகள் சமீபத்தில் வெளியாகின. சிவகார்த்திகேயன் டாப்

விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள்

வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், இன்று விஜய் விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு சென்றார். அப்போது அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தனர். அதோடு படப்பிடிப்பு நடைபெறும் கிரிக்கெட் மைதானத்தை சுற்றிலும் ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளார்களாம். இதன் … Read more

Vijay: விமான நிலையத்தில் விஜய்க்காக காத்திருக்கும் கேரள ஃபேன்ஸ்.. இப்படியொரு வெறித்தனமான ரசிகர்களா?

திருவனந்தபுரம்: விஜய்யின் The greatest of all time படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக இன்றைய தினம் விஜய் கேரளா செல்லவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் முன்னதாக

தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி

இறைவன், சைரன் படங்களுக்கு பிறகு பிரதர், சீனி, தக்லைப் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களுக்கு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார் ஜெயம் ரவி. அதில், வரப்போகிற மக்களவை தேர்தலில் நமது நாட்டின் அனைத்து இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் நீங்கள் சரியான வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள் … Read more

என்னது விடாமுயற்சியை விட்டுட்டாங்களா?.. உச்சக்கட்ட அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

சென்னை: விடாமுயற்சி படத்துடைய ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்தது. அதில் அஜித், திரிஷா, ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அங்கு ஷூட்டிங் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது சென்னையில் படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்துவருகிறது. அஜித்துக்கு சிறிய அறுவை சிகிச்சையும் முடிந்திருக்கிறது. அடுத்தக்கட்ட ஷுட்டிங்கிற்கான லொக்கேஷன் தேடும் பணியும் நடந்துவருவதாக கூறப்பட்ட சூழலில்

ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம்

மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆடுஜீவிதம்'. அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் கொச்சியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் மோகன்லால் கலந்து கொண்டார். ஒரு இசை அமைப்பாளராக திரையுலகில் ஏஆர் ரஹ்மான் அறிமுகமான காலகட்டத்தில் மலையாளத்தில் அவர் முதன்முதலாக இசையமைத்தது … Read more

சினிமாவை விடுங்க.. விளம்பரத்தில் நடிக்க சமந்தாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

சென்னை: நடிகை சமந்தா முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தமிழில் அறிமுகமான அவர் தெலுங்கு மொழியிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியவர். தெலுங்கில் நடித்தபோது நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரிவில் முடிந்தது. சூழல் இப்படி இருக்க சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுத்த அவர்

டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி

தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் 1017 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி மற்றும் ராஜேந்திரன், சற்குணம் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். தேர்தலுக்கு பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், நடிகர் ராதாரவி 662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணம் 36 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். இதன் மூலம் டப்பிங் கலைஞர்கள் … Read more

Vijay: விஜய் மாஸ் என்ட்ரி.. விமானநிலையத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The greatest of all time படத்தில் நடித்து வருகிறார். அவரது இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பதற்காக முன்னதாக படக்குழுவினர் கேரளா

‛பேமிலி ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கீதா கோவிந்தம் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா , இயக்குனர் பரசுராம் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'பேமிலி ஸ்டார்'. இதில் நடிகைகளாக மிருணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக் ஆகியோர் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். காதல் கலந்த பேமிலி படமாக உருவாகிறது. கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்ததாக நடிகர் விஜய் தேவரகொண்டா … Read more