மகளிர் தின ஸ்பெஷலாக சிந்திக்க வைக்கும் ஜீ தமிழின் சந்தியா ராகம் சீரியல்!

Sandhya Raagam Zee Tamil Serial Special Episode : மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம், ஸ்பெஷல் எபிசோடை ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. 

தோழி வீட்டில் தங்கம் திருடிய நடிகை கைது

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை சவுமியா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமான இவர், அதன் பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சவுமியா ஷெட்டி தனது தோழி வீட்டில் ஒரு கிலோ வரை தங்க நகை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தொண்டபர்த்தியில் வசிக்கும் பிரசாத் பாபு என்பவர் வீட்டில் ஒரு கிலோ 750 கிராம் தங்கம் … Read more

அம்பானி மகன் கையில 18 கோடி வாட்ச்.. ஜெயம் ரவிக்கு மாமியார் இத்தனை கோடிக்கு வாட்ச் கொடுத்தாரா?

சென்னை: அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சைரன் 108 திரைப்படம் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி வெளியானது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இந்த படத்தை அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார். ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து

‘குணா’ பட நாயகி அபிராமிக்கு என்ன ஆச்சு? முழு தகவல் இதோ..

Guna Movie Actress Roshini Current Status : 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தில் கதாநாயகியாக நடித்தவர், ரோஷிணி. இவர் அந்த படத்தில் நடித்த பிறகு எங்கு சென்றார் என்றே தெரியவில்லை. அவர் குறித்த தகவலை இங்கு பார்ப்போம்.

விஜயகாந்துக்குப் பிடித்த கதை; அப்பாவின் ஆசீர்வாதத்துடன் படைத்தலைவனாகக் களமிறங்கும் சண்முக பாண்டியன்

அடர்ந்து தொங்கும் தலை முடி, வெறித்த கோபமான பார்வை, கட்டுடல் தோற்றம் என ‘படைத்தலைவன்’ படத்தில் இருக்கிறார் சண்முகப் பாண்டியன். மறைந்த கேப்டனின் வாரிசு. சத்தமில்லாமல் படத்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டார்கள். காடும் காடு சார்ந்தும் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். நட்பே துணை படத்தை இயக்கி அன்பு படத்தை இயக்கியிருக்கிறார். திரைக்கதை வசனத்தை பார்த்திபன் எழுதுகிறார். இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பே முடிந்துவிடும் என்கிறார்கள். படத்தில் ஐந்து சண்டைக்காட்சிகள் வருகிறது. விஜயகாந்தை மிஞ்சும் அளவிற்கு சண்டைக் காட்சிகளில் பின்னி எடுத்திருப்பதாகச் … Read more

மாதாவுக்கு போலி தங்க கிரீடம் அணிவித்தாரா சுரேஷ் கோபி? : கிளம்பும் புதிய சர்ச்சை

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான சுரேஷ் கோபி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தற்போது அவர் பா.ஜ.க சார்பில் திருச்சூர் லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி உள்ளார். கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள லூர்து மாதா தேவாலயத்தில் அன்னை மேரியின் சிலைக்கு தங்க கிரீடம் வழங்குவதாக சுரேஷ் கோபி அறிவித்து தனது மனைவி ராதிகா மற்றும் மகள் பாக்யாவுடன் சென்று தங்க கிரீடத்தை மாதா சிலைக்கு அணிவித்தார். தற்போது அது … Read more

பல கோடி ரூபாய் வீடு, கார் ரேஸ்.. மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை நிவேதா பெத்துராஜுக்கு அரசியல் வாரிசு பல கோடி ரூபாய் செலவு செய்வதாக பத்திரிகையாளர் ஒருவர் பரப்பிய குற்றச்சாட்டுக்கு நிவேதா பெத்துராஜ் சரியான பதிலடி கொடுத்துள்ளார். திரிஷா மாதிரி தைரியமாக நிவேதா பெத்துராஜ் பேசவில்லை என்பதால் விஷயம் உண்மை தானோ என்றே நெட்டிசன்கள் பேசத் தொடங்கினர். ஆனால், தவறாக பேசி என்னையும் என் குடும்பத்தையும் காயப்படுத்திட்டீங்க

சர்ச்சையை கிளப்பிய சவுக்கு சங்கர்… நிவேதா பெத்துராஜ் பதிலடி – என்ன விஷயம்?

Nivetha Pethuraj Issue: தன்னை குறித்து அவதூறான கருத்துகள் அடங்கிய வீடியோ பரப்பப்பட்டு வருவதற்கு, நடிகை நிவேதா பெத்துராஜ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 

Suriya: `குடும்பத்தினருக்கும் நேரம் ஒதுக்குங்கள்!'- மன்ற நிர்வாகிகள், ரசிகர்களிடம் நெகிழ்ந்த சூர்யா

மிக்ஜாம் புயலின் போது சென்னை, நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய ரசிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார் சூர்யா. இந்த நிகழ்ச்சியில் புதிதாகத் திருமணமான மன்ற நிர்வாகிகளை வாழ்த்தியிருக்கிறார். மேலும் மன்ற நிர்வாகிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார் சூர்யா. நிர்வாகி ஒருவரின் குடும்பத்தினருடன்.. கடந்த சில மாதங்களுக்கு முன் சூர்யா தனது பிறந்தநாளையொட்டி ரத்த தானம் செய்த ரசிகர்களை நேரில் வரவழைத்து பாராட்டி மகிழ்ந்தார். இனி தானும் ரத்ததானம் செய்வதாகவும் அவர்களிடம் சொல்லியிருந்தார். அதன் பிறகு … Read more

புட்பால் கேக் வெட்டி மகன் பிறந்தநாளை கொண்டாடிய அஜித்

அஜித் – ஷாலினி தம்பதிகளுக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இருவருமே பள்ளியில் படித்து வருகின்றனர். அனோஷ்காவுக்கு 16 வயது ஆகிறது. ஆத்விக்கிற்கு 9 வயது ஆகிறது. ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். எப்சி எனும் கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் எளிமையாக கொண்டாடினார். மகன் கால்பந்து வீரர் என்பதால் முன்னணி கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, டேவிட் பெக்காம் பேனர் வைத்து … Read more