யாஷ் நடிக்கும் TOXIC படத்தின் கதாநாயகி இவரா? வெளியான தகவல்!

Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  

இன்று மூன்று படங்கள் ரீ-ரிலீஸ்

தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ-ரிலீஸ் என்பது வர ஆரம்பித்துவிட்டது. டிஜிட்டலுக்கு சினிமா மாறிய பிறகு இந்த ரீ-ரிலீஸ் என்பது அடியோடு குறைந்து போனது. அதன்பின் சில கிளாசிக் திரைப்படங்களை தொழில்நுட்ப ரீதியாக தரம் உயர்த்தி வெளியிட்டு நல்ல வசூலைப் பெற்றார்கள். அதே வழியைத் தற்போது சில படங்களுக்கும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். இன்று டிசம்பர் 8ம் தேதி மட்டும் மூன்று படங்கள் ரீ-ரிலீஸ் ஆகின்றன. கமல்ஹாசன் நடித்து 2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. டெக்னிக்கலாக அப்படம் மிகவும் … Read more

மிக்ஜாம் புயலுக்கு பிறகு ஸ்கூலே இன்னும் திறக்கல.. இந்த ரணகளத்தில் இன்று இத்தனை படங்கள் வெளியாகுதா?

சென்னை: மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களை புரட்டிப் போட்ட நிலையில், சில பிரபலங்கள் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். சிலர் சோஷியல் மீடியாவில் நெகட்டிவ் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சிலர் புதிய படங்களையே இன்று ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர். அப்படி இன்று தியேட்டரில் என்ன என்ன படங்கள் வெளியாகின்றன

‘கேஜிஎஃப்’ படத்துக்குப் பிறகு யாஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியீடு

Yash 19 Title Reveal: யாஷ் அடுத்ததாக கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே நாராயணா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். யாஷ் 19 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வசூலை குவிக்கும் அனிமல் : ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி படம்

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, நடிகர் ரன்பீர் கபூர் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'அனிமல்'. ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 527.6 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், 'ஏ' சான்றிதழ் பெற்ற படங்களில் இதுதான் அதிக வசூலித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல நடிகர் ரன்பீர் கபூருக்கு முதல் ரூ.500 கோடி … Read more

Priyanka Mohan: வெறும் எலும்பு தான் தெரியுது.. ஒரே படத்தில் துரும்பாக இளைத்த பிரியங்கா மோகன்!

சென்னை: நடிகை பிரியங்கா மோகனின் போட்டோவை பார்த்த ரகிர்கள் என்ன இப்படி இளைத்துவிட்டீங்க என்று கேட்டு வருகின்றனர். நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்! அதிரடி டீசர் வெளியானது!

Malaikottai Vaaliban teaser: மோகன்லால் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25, 2024 அன்று திரைக்கு வருகிறது.  

கன்னடத்தில் அறிமுகமாகும் சாய் பல்லவி : யஷ் ஜோடி ஆகிறார்

தமிழ்நாட்டில் பிறந்து, மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி. அடுத்து கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். அதுவும் முதல் படமாக கன்னட சினிமாவின் வசூல் மன்னன் யஷ் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை மலையாள நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படம் கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேங்ஸ்டர் கதை என்று சொல்லப்படுகிறது. கன்னடத்தில் … Read more

அட்ஜெஸ்ட்மென்ட் வேணுமான்னு கேட்டதே அந்த நடிகை தானாம்.. இயக்குநர் பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு?

சென்னை: அந்த இளம் நடிகை வளர்ந்து வருகிறாரே என தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க இயக்குநர் முயற்சித்து இருக்கிறார். ஆனால், அந்த நடிகையை படப்பிடிப்பு தளத்தில் நடிக்க வைத்து பார்த்த போது தான் இயக்குநர் தான் பெரிய தவறு செய்து விட்டோம் என வருந்தினாராம். ஆனால், உடனடியாக நடிகையை தூக்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும் என

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக வருந்த மாட்டேன் : வனிதா மகள் கடிதம்

தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்து கொண்டார். ஆரம்பத்தில் கல்வி குறித்து அவர் பேசிய கருத்துகள், விசித்ராவுடன் அவர் மோதியது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு அமைதியாவிட்டார். எதிலும் ஈடுபாடுகாட்டாததால் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக்பாஸில் வெளியேற்றப்பட்டது குறித்து ஜோவிகா தனது சமூக வலைத்தளத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். நான் … Read more