நயன்தாராவை அலேக்கா தூக்கிய ஷாருக் கான்..அட்லீயை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!

சென்னை: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட்டில் ஷாருக் கான், நயன்தாராவை தூக்கிய சுற்றியதைப் பார்த்து டென்ஷனான ரசிகர்கள் அட்லீயை திட்டி வருகின்றனர். இயக்குனர் அட்லீ, தளபதி விஜய்யை வைத்து கடைசியாக இயக்கிய பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை

அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு! நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட கியூட் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

கடந்த 2022ம் ஆண்டு நயன்தாராவுடன் திருமணம் நடைபெற்றதிலிருந்து தொடர்ந்து தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அதையடுத்து தங்களது இரட்டை குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் பதிவிடும் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது நயன்தாராவுடன் தான் பேசிக் கொண்டிருக்கும் ஒரு க்யூட்டான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதோடு, அன்பை மட்டும் அள்ளி வீசும் வீடு அமைவது … Read more

ஜெயிலர் வில்லன் விநாயகன்? எத்தனை தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் தெரியுமா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தின் வில்லனாக நடித்த வில்லன் விநாயகனின் சினிமா பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கேரளாவை பூர்வீகமாக கொண்ட விநாயகன், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். நல்ல டான்ஸாரான விநாயகன் பிளாக் மெர்குரி என்ற பெயரில் நடனக்குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார். பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடன இயக்கநர் என

மூன்று நாட்களில் 200 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர்'

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் 'ஜெயிலர்'. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் நாளில் சுமார் 90 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்தப் படம் கடந்த மூன்று நாட்களில் 200 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் படத்திற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் படம் வெளியான மூன்றாவது நாளான நேற்று கூட … Read more

எனக்காகவே வாழ்ந்தாங்க.. சாவுக்கு காரணமே நான் தான்.. அம்மாவை நினைத்து கதறி அழும் சிந்துவின் மகள்!

சென்னை: அம்மா இறந்ததற்கு காரணமே நான் தான் என்று நடிகை சிந்துவின் மகள் கதறி அழுதபடி பேட்டி கொடுத்துள்ளார். இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் உருவான அங்காடித்தெரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து. நடிகை சிந்துவிற்கு திடீரென்று புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் ஆள் அடையாளமே தெரியாத

போலா சங்கர் படத்தை திரையிடுவதை தடுத்து நிறுத்திய போலீஸார்

கடந்த அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானது. இதற்கு ஒரு நாள் கழித்து ஆகஸ்ட் 11ம் தேதி (நேற்று) சிரஞ்சீவி நடிப்பில் உருவான போலா சங்கர் திரைப்படம் வெளியானது. தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் ஆக உருவாகி உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க, தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நேற்று வெளியான இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே சற்று … Read more

Suriya: கங்குவா 100 மடங்கு சிறப்பா வந்துருக்கு.. ரசிகர்களுக்கு Rolex அப்டேட் கொடுத்த சூர்யா!

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குவா. சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வருகிறது. அடுத்தடுத்த சிறப்பான வெற்றிப்படங்களை கொடுத்துவரும் சூர்யாவின் கங்குவா படம் மிக அதிகமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அந்த வகையில் இந்தப் படம் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலும் களைகட்டியுள்ளது. இந்நிலையில் கோவா, கொடைக்கானலின்

Jailer: பல வருடங்களுக்கு பிறகு ஜெயிலர் படத்திற்காக ரஜினி செய்த காரியம்..காரணத்தை கூறிய நெல்சன்..!

ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையில் வெளியானது. படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்தது என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,வசந்த ரவி ,யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகை … Read more

அமீர் – பாவ்னி ப்ரேக்கப்பா? பாவ்னியின் ரிப்ளையால் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அமீரும் பாவ்னியும் தங்களது காதலை உறுதி செய்தனர். அதிலிருந்து இப்போது வரை இருவரும் ஜோடியாக சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். ஜோடியாகவும் பல போட்டோஷூட்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதனையடுத்து இருவரும் எப்போது திருமண செய்தி சொல்ல போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்ளுடன் பேசிய பாவ்னி ரெட்டியிடம், ரசிகர் ஒருவர் 'நீங்கள் சிங்கிளா?' என்று கேட்க அதற்கு பாவ்னி ‛ஆம்' என்று பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் ‛எப்போது … Read more

பெண் குழந்தைக்கு அம்மாவானாலும்.. அதை விட முடியாதே.. தாராளம் காட்டிய கார்த்தி பட நடிகை!

சென்னை: நடிகை பிரணிதா சுபாஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. விருது விழா நிகழ்ச்சி ஒன்றுக்காக தொடையழகு தெரியும் வரை கிராப் கவுனை அணிந்துக் கொண்டு கலக்கல் போஸ் கொடுத்துள்ளார். தமிழில் கார்த்தி நடித்த சகுனி படத்தின் மூலம் அறிமுகமான பிரணிதா நடிகர் சூர்யாவின் மாஸ் என்கிற மாசிலாமணி