என் வாழ்வை சீரழித்த சீமானை கைது செய்யுங்கள் : போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார்
சென்னை : 'ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்து கணவன் – மனைவியாக வாழ்ந்து விட்டு, கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்து, என் வாழ்வை சீரழித்த சீமானை கைது செய்ய வேண்டும்' என நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார் : உதவியும் செய்யவில்லைசென்னை, தி.நகரில் என் சகோதரி உஷா தேவி வீட்டில் தங்கி சினிமா படங்களில் நடித்து … Read more