சிறை: "காது கேட்காத தவளையாகவே பயணிக்கிறேன் அப்பா, தாத்தா பெயரை.!"- விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். ‘7 Screen Studio’ லலித் குமார் தயாரித்திருந்த இந்தப் படத்தில் அவரது மகன் எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ‘சிறை’ இப்படம் திரையரங்குகளில் மட்டுமின்றி ஓடிடியிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு … Read more

விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்கள்.. என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ

Vijay Sethupathi Upcoming Movie 2026: காட்டான், ஜெயிலர் 2 முதல் அரசன் வரை நடிகர் விஜய் சேதுபதி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

"தமிழ் சினிமாவில தான் இது சாத்தியம்; வேறு மொழியில் ஓடியிருக்குமான்னு.!" – 'சிறை' பற்றி வெற்றிமாறன்

விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில் ‘சிறை’ படத்தின் 75-வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று (மார்ச். 14) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், ” இந்தப் படத்திலிருக்கும் உண்மை, அது கடத்த நினைக்கும் உணர்வு எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். ‘சிறை’ இது தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை சுரேஷ் ஒரு ஸ்க்ரிப்ட்டாக மாற்றி … Read more

கொலைச்சேவல் படம் எப்படி உள்ளது! திரை விமர்சனம் இதோ!

துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு, பாலசரவணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கொலைச்சேவல். இந்த வாரம் படம் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.   

Vengeance: வெஞ்சென்ஸ் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ!

அரசியல் களத்தையும், அதிகார வர்க்கத்தின் ஆசைகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள வெஞ்சென்ஸ் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   

Youth: `தனுஷ் தேர்வு பண்ண ஆட்கள் பெரிய இடத்தில இருக்காங்க, நான் பேர் சொல்ல விரும்பல, ஆனா.!'- கருணாஸ்

கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி, இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். அனிஷ்மா, தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ‘யூத்’ படம் இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரி- ரிலீஸ் … Read more

பேரும் புகழும் காதலியும் தந்த ஜப்பானில் செட்டில் ஆகிட்டேன்!- 'போடா போடா புண்ணாக்கு' பாடிய‌ நீலகண்டன்

தமிழ் சினிமாவில் தொண்ணூறுகளில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய ஒரு படம் ‘என் ராசாவின் மனசிலே’. ராஜ்கிரண் தயாரித்து நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்தார் மீனா. படத்தை இயக்கியது கஸ்தூரி ராஜா. நடிகர் வடிவேலுவின் அறிமுகப் படம். படத்தில் வடிவேலுவுடன் நான்கைந்து சிறுவர்கள் சேர்ந்து ‘போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு’ என்ற பாட்டைப் பாடுவார்கள். ராஜ்கிரண் வந்ததும் அதில் ஒருவன் அழுதபடியே ட்ரவுசரில் ஒண்ணுக்குப் போய் விடுவான். நீலகண்டன் என்ற அந்த சிறுவன் இப்போது ஜப்பானியக் … Read more

'கடைசி வரைக்கும் நன்றியோட இருந்தா மாஸ்'ன்னு சொல்லிருக்கீங்க, நான் என்னைக்குமே!'- தனுஷ் குறித்து கென்

கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது. யூத் படத்தில்… இதில் கலந்துகொண்டு பேசிய கென் கருணாஸ், ” நான் இன்னைக்கு இந்த மேடையில இயக்குநரா நிக்கிறதுக்கு தனுஷ் சார் தான் … Read more

Made in Korea Review: கொரிய கலாசாரத்தை விரும்பும் நாயகியும் பழக்கப்பட்ட தமிழ் சினிமா டெம்ப்ளேட்டும்!

நீலகிரி மாவட்ட கிராமம் ஒன்றில் கொரியா குறித்த பெருங்கனவுகளுடன் வளர்கிறார் செண்பா (பிரியங்கா மோகன்). எப்படியேனும் கொரியாவுக்குச் சென்றுவர வேண்டும் என்ற அவரின் ஆசைக்கு இடையே அதே ஊரில் வசிக்கும் மணிகண்டன் (ரிஷிகாந்த்) மீது காதலும் மலர்கிறது. காதலுக்கு செண்பாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, மணிகண்டனுடன் ஊரை விட்டு வெளியேறுகிறார் செண்பா. அதன் பின்னர் நிகழும் ஒரு துரோகத்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் கொரியாவின் சியோல் (Seoul) நகரத்துக்கே பயணப்படும் செண்பா, அங்கே என்னவெல்லாம் செய்தார் என்பதே நெட்ப்ளிக்ஸில் … Read more

கெணத்த காணோம் விமர்சனம்: 'கிணறு வெட்ட பூதம் கிளம்பிய காமெடி கதை' – சுவாரஸ்யமாக நிரம்புகிறதா படம்?

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கோடங்கிப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் மணிவாசகம் (யோகி பாபு) கோவில் பூசாரியாகவும் சாமி சிலைகளை வடிக்கும் சிற்பியாகவும் இருக்கிறார். நீண்ட நாட்களாக மழை பெய்யாததால் கடும் தண்ணீர் பிரச்னையில் தவிக்கிறது அக்கிராமம். இந்தத் தண்ணீர் பிரச்னை மணிவாசகத்தின் காதலுக்கும் தடை போடுகிறது. பிறகு, தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அங்கு கிணறு வெட்டத் திட்டமிடுகிறார்கள் ஊர் மக்கள். அப்படி கிணற்றுக்காக குழி தோண்டுகையில் பல பிரச்னைகளும் கிளம்புகின்றன. இப்பிரச்னைகளை மணிவாசகமும், ஊர் மக்களும் எப்படி … Read more