Soorarai Pottru பாட்டுக்கு விருது கிடைக்கலேன்னு நண்பர்கள் வருத்தப்பட்டாங்க – பாடலாசிரியர் ஏகாதசி
ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் தொடராக வெளிவரும் `பாட்டுத்தலைவன்’ நிகழ்ச்சியில் வெளியான பாடலாசிரியர் ஏகாதசியின் நேர்காணல். இந்த நேர்காணலில் தனது திரையுலக பயணம் குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார். திரை வாய்ப்பு என்பது பின்புலம் இல்லாதவர்களுக்குக் கிடைப்பது சாதாரணம் அல்ல. அந்த காலக்கட்டம் உங்களுக்கு எப்படி இருந்தது? எனக்கு பாட்டு எழுதுவது பிடிக்கும். எழுத்தாளர் சங்க மேடைகளில என் பாட்டு ஒலிச்சிகிட்டிருக்கு. நான் சினிமாவுக்குள்ள ஒரு டைரக்டர் ஆகணும் என்று தான் வந்தேன். ‘பாட்டு எழுதுறவன் படத்தை இயக்கமாட்டான்’ … Read more