லைட்மேன்களுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்

‘பெப்சி’ என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஒரு பிரிவான லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை நிகழ்ச்சி நடத்துகிறார். இது குறித்து ‘பெப்சி’யின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 …

Leo Vijay: ரிலீஸுக்கு முன்பே ரூ. 400 கோடி வசூலித்த லியோ: விஜய் படம் புது சாதனை

Leo movie sets new record:விஜய்யின் லியோ படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் வாரிசு படத்தின் மொத்த வசூலை முந்திவிட்டதாக கூறப்படுகிறது. லியோலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் லியோ. முதல்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினார்கள். இதையடுத்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. நடுங்கும் குளிரிலும் படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறது. இந்நிலையில் வசூல் விபரம் வெளியாகியிருக்கிறது. Leo … Read more

AK62: AK62 படத்தில் ஏற்பட்ட மாற்றம்..க்ரீன் சிக்னல் கொடுத்த லைக்கா..உற்சாகத்தில் அஜித்..!

அஜித் AK62 துணிவு படத்திற்கு பிறகு அஜித் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் AK62 படத்தில் நடிப்பதாக இருந்தது. விக்னேஷ் சிவன் மற்றும் அஜித் கூட்டணி இணையவுள்ளது என கடந்தாண்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதன் படப்பிடிப்பு துவங்க சில வாரங்களே இருந்த நிலையில் விக்னேஷ் சிவன் அதிரடியாக இப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். விக்னேஷ் சிவனின் கதையில் அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு உடன்பாடில்லை என்ற காரணத்தால் அவரை AK62 படத்திலிருந்து நீக்கியுள்ளனர். என்னதான் இதைப்பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை … Read more

Leo: விஜய் என்னிடம் நடந்துகொண்ட விதம்..உருக்கமாக பேசி படப்பிடிப்பில் இருந்து விடைபெற்ற பிரபலம் ..!

விஜய் லியோ விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களது கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இருப்பினும் அப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் இல்லை என்ற சிறு வருத்தம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அந்த வருத்தத்தை போக்கும் வகையில் தற்போது லியோ படத்தை முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் உருவாக்கி வருகின்றார் லோகேஷ். லியோ திரைப்படம் 100 … Read more

#BREAKING : மறைந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மனைவி காலமானார்..!!

பழம்பெரும் இயக்குநரும் நடிகருமான கே.விஸ்வநாத்தின் மனைவி காசிநாதுனி ஜெயலட்சுமி காலமானார். அவருக்கு வயது 88. 1930-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர் இயக்குநர் கே.விஸ்வநாத். இவர், 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். ஒலிப்பதிவாளராக சினிமாவில் தடம்பதித்த இவர், 1975-ல் முதன்முறையாக ‘ஆத்ம கவுரவம்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இதற்காக கே.விஸ்வநாத்திற்கு நந்தி விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல … Read more

நடிகர் ஜெயம் ரவி திருநள்ளாறில் சாமி தரிசனம்

காரைக்கால் : நடிகர் ஜெயம் ரவி, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள, புகழ்பெற்ற, சனீஸ்வரர் கோவிலில், இன்று (பிப்.,26)ம் தேதி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோவிலில் நடந்த, சிறப்பு பூஜைகளிலும், அவர் கலந்து கொண்டார்.

நடிகர் மாரிமுத்துவுக்காக இந்தியன்-2 கதையில் சிறிய மாற்றம் செய்த ஷங்கர்

கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தற்போது குணச்சித்திரனார் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. அந்தப்படம் பெரியளவு வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து புலிவால் என்கிற படத்தை இயக்கிய மாரிமுத்து இன்னொரு பக்கம் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதை தொடர்ந்து தற்போது பிஸியான குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். தற்போது. தொலைக்காட்சி சீரியல் … Read more

13 வருடங்களை நிறைவு செய்த 'விண்ணைத் தாண்டி வருவாயா'

கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. 13 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தமிழ், தெலுங்கில் வெளியான படம். தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடிக்க 'ஏ மாய சேசவே' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றியைப் பெற்றது. 90ஸ் கிட்ஸ்களின் அபிமான காதல் திரைப்படமாக மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் திரைப்படமாக இருந்து வருகிறது 'விண்ணைத் தாண்டி … Read more

ஏப்.,5ல் பொன்னியின் செல்வன்-2 பாடல் வெளியீட்டு விழா?

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பக்கத்தின் இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. … Read more

‛இன் கார்' பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை: ரித்திகா சிங் பேட்டி

இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‛இன் கார்'. கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அப்பெண்ணின் பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் மார்ச் 3ம் தேதி வெளியிட உள்ளனர். படம் பற்றி இயக்குனர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், ‛இன் … Read more