த்ரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி ஸ்டாலின்? – ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?
ஓர் இரவில் நடக்கும் இரண்டு மரணங்கள், அதற்கு காரணம் யார் என்பதே ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஒன்லைன். அருண் (உதயநிதி), சோமு (பிரசன்னா) இருவரும் அறைத்தோழர்கள். எதிர்பாராத ஓர் இரவில் சவிதா (பூமிகா) கார் ஓட்ட முடியாமல் சிரமப்பட அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிடுகிறார் அருண். மழை இரவு என்பதால் அருணையே காரை எடுத்துச் சென்று காலையில் திருப்பித் தருமாறு சவிதா கூற, மறுநாள் அதே காரில் ஒரு பிணம் இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிகழும் … Read more