Aishwarya Rajinikanth: சொன்னது 60 பவுன், கிடைத்தது 100 பவுன்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரிக்கும் போலீஸ்?
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Aishwarya Rajinikanth jewellery case: நகை திருட்டு தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் பணிப்பெண் வீட்டில் கிடைத்த நகைகள் ஆகும். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன் வீட்டு லாக்கரில் இருந்து 60 பவுன் நகைகள் திருடு போய்விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் வீட்டில் வேலை செய்து வரும் கார் டிரைவர் மற்றும் … Read more