‛என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள், சமாளிக்க முடியாது' : பாலாஜி முருகதாஸ் டுவீட்

பிக்பாஸ் சீசன் 4-ல் ரன்னர் அப் பட்டத்தை வென்ற பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். அதன்பிறகு அமைதியான பாலாஜி முருகதாஸை பலநாட்களாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அண்மையில், ஜோ மைக்கேல் ப்ரவீன் என்பவர் பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் மீது பெண்ணை ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். இதன்மூலம் சோஷியல் மீடியாக்களில் மீண்டும் கவனம் பெற்ற பாலாஜி முருகதாஸ் தற்போது டாஸ்மாக்கை மூடச்சொல்லி தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து போஸ்ட் … Read more

புடவைக்குள் பிகினியா? – சாந்தினியின் கவர்ச்சியான புகைப்படங்கள்

சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் கரையொதுங்கினார் சாந்தினி தமிழரசன். ஜீ தமிழில் இவர் நடித்து வந்த 'இரட்டை ரோஜா' தொடரில் நடித்து வந்தார். அந்த சீரியல் அண்மையில் நிறைவுற்றது. மற்றொருபுறம் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். சினிமாவில் நடித்த போது கிளாமருக்கு நோ சொன்ன சாந்தினி இப்போதெல்லாம் தாராளமாக கிளாமர் காட்டுகிறார். அவர் வாய்ப்பிற்காக தான் கவர்ச்சி காட்ட ஆரம்பித்திருக்கிறார் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், கவர்ச்சியில் உச்சம் தொடும் வகையில் டிரான்ஸ்பெரண்ட் புடவையில் … Read more

அலறி அடித்து நீதிமன்றம் சென்ற பிரபல நடிகை!!

விபத்து குறித்து நேரில் ஆஜராகாத யாஷிகாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகை யாஷிகா ஆனந்த் தனது தோழி வள்ளிச்செட்டி பவனி, ஆண் நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் காரில் புதுச்சேரி சென்று விருந்தில் பங்கேற்று விட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கினார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை திரும்பியபோது மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த … Read more

'பொன்னியின் செல்வன் 2' படத்துக்காக களமிற்கும் ஆண்டவர்: நோ சொல்லிட்டாரா ரஜினி.?

கோலிவுட் திரையுலகம் அதிகம் எதிர்பார்க்கும் படமாக ‘பொன்னியின் செல்வன் 2’ உருவாகியுள்ளது. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கும் வரும் நிலையில் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் கல்கியின் பிரபலமான நாவல் பொன்னியின் செல்வனை படமாக்க தமிழ் சினிமாவில் பலரும் விரும்பினார்கள். இந்த … Read more

10 ஆண்டு லிவிங் டூ கெதர்.. 5 வயது மூத்த பெண்..! கர்ப்பமான ’ஹாரிபாட்டர்’ காதலி!

ஹாரி பாட்டர் ஹிரோவான டேனியல் ராட்க்ளிஃப் திருமணம் செய்யாமலே காதலியுடன் லிவ்வின் ரிலேசன்ஷிபில் இருந்து வந்த நிலையில் தற்போது குழந்தைக்கு தந்தையாக உள்ளார். மாயாஜாலம்,சாகசம் என 90ஸ் கிட்ஸ் மிகவும் ரசித்த கதைகளில் ஹாரி பாட்டர் முக்கியமான ஒன்று.ஹாரி பாட்டர் என்றவுடன்  மந்திரம் செய்யும் ஒரு குட்டி பையன் தான் நம் நினைவுக்கு வரும்.1997 ஆம் ஆண்டு JK ரௌலிங்கால் எழுதப்பட்டு  நாவலாக வெளியான ஹாரி பாட்டர் உலகம் முழுவதும் அமோக வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து முதன்முதலாக … Read more

குந்தவை Vs சகுந்தலை : பான் இந்தியாவை கவரப் போவது யார் ?

தென்னிந்தியத் திரையுலகத்தில் ஏப்ரல் மாதம் முக்கியமான ஒரு மாதமாக அமையப் போகிறது. ஏப்ரல் 14ம் தேதி தெலுங்கில் தயாரான 'சாகுந்தலம்' படமும், ஏப்ரல் 28ம் தேதி தமிழில் தயாரான 'பொன்னியின் செல்வன் 2' படமும் பான் இந்தியா படங்களாக வெளியாக உள்ளன. 'சாகுந்தலம்' படத்தில் சாகுந்தலை என்ற சரித்திரக் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவை என்ற சரித்திரக் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். தமிழ், தெலுங்கில் கடந்த பல ஆண்டுகளாக … Read more

விபத்து வழக்கில் நேரில் ஆஜரான நடிகை யாஷிகா ஆனந்த் – நீதிமன்றம் எடுத்த முடிவு

நடிகை யாஷிகா ஆனந்த் மீது போடப்பட்ட பிடிவாரண்ட் தளர்த்தப்பட்டு, வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். ‘நோட்டா’, ‘ஜாம்பி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி, யாஷிகா ஆனந்த் தனது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரி சென்று விட்டு … Read more

யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடர்ந்து சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.கடந்த 2021ல் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் அவரது தோழி வள்ளிசெட்டி பவனி உயிரிழந்தார். யாஷிகா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். … Read more

Akanksha Dubey: ஹோட்டல் அறையில் பிணமாக மீட்கப்பட்ட இளம் நடிகை: இன்ஸ்டாவில் வெளியான வீடியோ.!

போஜ்புரி படங்களில் நடித்தவர் ஆகன்ஷா துபே. 25 வயதே ஆன இவர் உத்தரபிரதேசம் மாநிலம் மிர்சாபூரில் பிறந்த வளர்ந்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானவராக வலம் வருகிறார். இந்நிலையில் ஆகன்ஷா துபே உயிரிழந்த நிலையில் ஹோட்டல் அறையிலிருந்து மீண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் ஆகன்ஷா, அடிக்கடி ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். படப்பிடிப்பிற்காக வாரணாசி சென்றிருந்த … Read more

PS-2: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் கைகோர்த்த ரெட் ஜயண்ட் மூவிஸ்

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் உரிமையை ரெட் ஜயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற 29ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் இன்னும் சில நாட்களில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் … Read more