Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா வீட்டில் காணாம போனது எவ்ளோ? மேலும் 43 பவுன் நகைகள் மீட்பு.. பரபரப்பு!
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் தனது வீட்டின் லாக்கரில் இருந்த தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார் ஐஸ்வர்யா. எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ‘நான் மாறிவிட்டேன்’ சமந்தா உருக்கம்! இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரியை பிடித்து விசாரித்தனர் போலீசார். … Read more