சிவா ஜோடியானார் மேகா ஆகாஷ்
சென்னை: மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், பகவதி பெருமாள், சாரா, நான் கடவுள் ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா நடித்துள்ள படம், ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. …
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: மிர்ச்சி சிவா, மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், பாடகர் மனோ, மா.கா.பா.ஆனந்த், பகவதி பெருமாள், சாரா, நான் கடவுள் ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா நடித்துள்ள படம், ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’. …
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகின்றார். 1993 ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஷங்கர் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தார். பின்பு காதலன் ,இந்தியன் ,ஜீன்ஸ் ,முதல்வன் என மெகாஹிட் வெற்றிகளை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக முன்னேறினார். பின்பு சிவாஜி, எந்திரன், அந்நியன் ஆகிய படங்களை இயக்கி இந்திய சினிமாவே வியந்து … Read more
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்த வாத்தி படம் கடந்த 17ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. தெலுங்கில் சார் என்கிற பெயரில் வெளியிட்டார்கள். கணக்கு வாத்தியாரான தனுஷ் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக போராடும் கதை தான் வாத்தி. பழைய கதை தான் என்றாலும் அதை வெங்கி அட்லூரி புதிதாக காட்டிய விதம் தான் ரசிகர்களை கவர்ந்தது. தனுஷ், சம்யுக்தா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் வாத்தி படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக … Read more
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளிவந்த ‘துணிவு’ படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி பெற்றது. துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித் வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வருகிறார், ஓய்வுக்கு பின்னர் தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து அஜித் இன்னும் சில வாரங்களில் அவரது அடுத்த படமான ‘ஏகே 62‘ படத்தின் பணிகளில் பிசியாக இருக்க போகிறார். இடைவெளி இல்லாமல் இந்த படத்தில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கால்ஷீட் … Read more
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் தனியொரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லையென்றாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து தங்களை லைம் லைட்டிலே வைத்து கொள்கின்றனர் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள். அந்த வரிசையில் இருக்கும் பிக்பாஸ் போட்டியாளரான அபிராமி, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாடலிங் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சீசன் மூன்றில் முகேனை காதலிப்பதாக கூறி சர்ச்சைகளை கிளப்பினார். … Read more
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்கள் வெளியாகி நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. வெற்றி கொடுத்த உற்சாகத்தில் தற்போது தனது 25-வது படமான ஜப்பான் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மார்ச் … Read more
மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் இளம் நடிகர் நாகசைதன்யா நடித்துவரும் கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் தமிழுக்கு வராமல் அப்படியே கன்னடத்திற்கு சென்று கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த 2021லேயே பெங்களூரு சென்று … Read more
பாலிவுட்டில் தேவதாஸ், மேரி ஹோம், பத்மாவதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் வெப்சீரிஸ் ஹீராமண்டி. 1947ம் ஆண்டுக்கு முன்பு இந்தியா- பாகிஸ்தான் பிரிவதற்கு முன்பு நடந்த ஒரு கதையை மையமாக வைத்து இந்த படத்தை அவர் இயக்கி இருக்கிறார். சரித்திர கால கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதிராவ் ஹைதாரி, ரிச்சா சதா, ஷர்மி சேகல், சஞ்சிதா ஷேக் ஆகியோர் நடித்துள்ளார்கள். … Read more
தமிழில் பல படங்களில் காமெடி நடிகராக நடித்து வருபவர் 'ரோபோ' சங்கர். இவரின் வீட்டில், சட்டவிரோதமாக கிளிகள் வளர்க்கப்பட்டதாக கூறி அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் சட்டவிரோதமாக கிளிகள் வளர்த்ததாக கூறி ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வருத்தம் தெரிவித்தால் வழக்கு இல்லை என்றும் வெறும் அபராதம் மட்டுமே விதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி ரோபோ சங்கரின் … Read more
1989ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய முதல் தெலுங்கு படம் கீதாஞ்சலி. இந்த படம் இதயத்தை திருடாதே என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் லண்டனை சேர்ந்த கிரிஜா நாயகியாக நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றதோடு விருதுகளையும் குவித்தது. படத்தின் நாயகி கிரிஜா அதன்பிறகு மோகன்லாலுடன் 'வந்தனம்' என்ற மலையாளப் படத்திலும், பாலிவுட்டில் துஜே மேரி கசம் படத்திலும் நடித்தார். அவர் நடித்த சில படங்கள் வெளிவரவில்லை. சில படங்களில் … Read more