“கடல் படத்தில் அரவிந்த்சாமி சார்கூட குழந்தை நட்சத்திரமாக நடிச்சேன்! இன்னைக்கு அவராகவே…" – சரண்
உறவுகளின் அவசியத்தை உணர்ச்சி பொங்கும் அழகான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம் குமார். தான் அதீதமாக நேசித்த விட்டை விட்டுச் செல்ல மனமில்லாமல் தவிக்கும் இளைஞனாக அவ்வளவு அழகாக உணர்சிகளை வெளிப்படுத்தி வாவ் சொல்ல வைத்தார் அரவிந்த்சாமியின் டீனேஜ் கதாபாத்திரத்தில் நடித்த சரண். தற்போது மலையாளம், கன்னடம், தெலுங்கு என மற்ற `வுட்’ களிலும் ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கிறார். மெய்யழகனுக்கு வாழ்த்துகளைக் கூறி ஒரு குட்டி சாட் போட்டோம். மெய்யழகனுக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க? முதல்ல இயக்குநர் … Read more