விஜய் வீடு இடிக்கப்படுமா? மிரட்டும் விஷமிகள்.. அந்தணன் சொல்வது என்ன!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய், நீட் தேர்வால் ஏழை, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது எனவே நீட் தேர்வு தேவையில்லை என பேசி இருந்தார். இவரின் இந்த அதிரடியான பேச்சு குறித்து வலைபேச்சு அந்தணன் என்ன

சர்பிரைஸ் விசிட் அடித்த எம்பி சுரேஷ்கோபி! ஆச்சர்யத்தில் படக்குழு!

Gaganachari Movie In Tamilnadu: இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் இன்று வெளியாகிறது மலையாள படமான “ககனச்சாரி” திரைப்படம்!

சிவகார்த்திகேயன் – சிபி சக்கரவர்த்தி இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கும், முருகதாஸுக்கும் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதற்கிடையே சிபி சக்கரவர்த்தி இயக்கதில் சிவா ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இது லிஸ்ட்லையே இல்லையே.. குட் பேட் அக்லியில் அஜித்துடன் எஸ்.ஜே.சூர்யாவும் இருக்காரா?

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஷூட்டிங் இடையில் தடைப்பட்டிருந்த சூழலில் சில நாட்களுக்கு முன்னர் அஜர்பைஜானில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன்

என்னுடைய படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு மிரட்டல் – ரஞ்சித் பரபரப்பு புகார்!

தன்னுடைய திரைப்படம் வெளியிடும் தியேட்டர்களுக்கு மிரட்டல் வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ரஞ்சித் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அம்மாவா நடிக்கவும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. பிக்கப் டிராப் முதல் இத்தனை வசதிகள்.. நடிகை மாலதி பகீர்!

சென்னை: தன்னுடைய மகளுக்கு இருக்கும் டிமாண்டை விட தனக்குத்தான் சினிமா உலகில் டிமாண்ட் அதிகம் என நடிகை மாலதி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனவுத் தொழிற்சாலையான சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து ஸ்டாராக ஆண்களும் பெண்களும் ஒவ்வொரு நாளும் கோடம்பாக்கத்திற்கு வந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி காஸ்டிங் கோச் எனும் படுக்கைக்கு

Vijay Antony: சீரியஸாக பேசிய விஜய் ஆண்டனி.. சந்தானம் காமெடியைச் சொல்லி பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை!

சென்னை: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனிக்கும் பிரபல சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையிலான வார்த்தை மோதல் எப்போதுதான் நிற்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவிற்கு இருவருக்கும் இடையில் வார்த்தைப்போர் தொடர்ந்து நீடிக்கின்றது. ஒரு கட்டத்தில் விஜய் ஆண்டனி எதுவுமே பேசவில்லை என்றாலும் ப்ளூ சட்டை மாறன் விடுவதாக இல்லை. தொடர்ந்து விஜய் ஆண்டனியை

Actress Kushboo: என்னது கல்யாணமா.. மகளின் விருப்பத்தை சொன்ன குஷ்பூ!

சென்னை: நடிகை குஷ்பூ 80 மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக கமல். ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். ஒரு கட்டத்தில் இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ அவந்திகா அனந்திதா என இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார். இவர்களில் அவந்திகாவிற்கு நடிக்க ஆசை என்றும்

Indian 2: அம்மாடியோவ்.. துபாயில் இப்படியொரு புரோமோசனா? இந்தியன் 2க்கு கூடும் மவுசு!

சென்னை: தமிழ் சினிமாவில் தனது சிறுவயது முதல் நடித்து தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக சர்வதேச அளவில் ஜொலிப்பவர் நடிகர் கமல்ஹாசன். இந்திய சினிமாவிலேயே ஒரு கம்ப்ளீட் சினிமாகாரன் என கமல்ஹாசனை பலரும் புகழ்வதுண்டு. அதற்கு காரணம் கமல்ஹாசன் நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தை இயக்குவார், பாடல் பாடுவார், பாடல் எழுதுவார், கதை, திரைகதை எழுதுவார், நடனக்

சுப்ரமணியபுரம் படத்தின் 2ஆம் பாகம் உருவாகின்றதா? இயக்குநர் போட்ட போஸ்ட்டால் குஷியில் ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் எப்போது பார்த்தாலும் புதிதாக பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்கும். ஒரே நாளில் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது எனும் அளவிற்கு உணர்வைக் கொடுத்த சில படங்கள் உள்ளன. அவற்றில் சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படமும் ஒன்று. இந்த படம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம்