3ம் தேதி 3வது சிங்கிள்.. நாளை ஒரு அப்டேட்.. அடுத்தடுத்து ரசிகர்களை திணற வைக்கும் விஜய்யின் கோட் டீம்

சென்னை: நடிகர் விஜய் இயக்குர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை மறுநாள் இந்த படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக டீம் அறிவித்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள கோட்

கல்யாணத்துக்கு முன்னாடியே.. மருமகளை கவனிக்கும் மாமியார்.. ஜான்வி கபூருக்கு ஜாலி தான்!

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூருக்கும் ஸ்ரீதேவிக்கும் பிறந்த மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட் முதல் டோலிவுட் வரை நடித்து வருகிறார். தடக் படத்தின் மூலம் 2018ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார் ஜான்வி கபூர். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த வரை தனது மகள்களை நடிகைகளாக மாற்றவில்லை. அம்மாவின் மறைவுக்கு பிறகு ஜான்வி கபூர் மற்றும் அவரது தங்கை

Yogi babu: விஜய் சாரை கூட்டிட்டுப்போய் சீட்டிங் பண்ணேன்.. உண்மையை ஒப்புக்கொண்ட யோகிபாபு!

சென்னை: நடிகர் யோகிபாபு 20 ஆண்டுகளை கடந்து 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டில் யோகி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள யோகி பாபு, தொடர்ந்து காமெடியனாகவும் ஹீரோவாகவும் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு, சின்னி ஜெயந்த், கௌரி கிஷன்

தங்க மனசுங்க.. வயநாடு நிலச்சரிவு.. ஓடோடி வந்து நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா!

சென்னை: கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள மாநில அரசு பொதுமக்களிடம் நன்கொடை கேட்டுள்ளது.

Squid Game 2 விரைவில் ரிலீஸ்! எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா?

Latest News Squid Game 2 Release Date : உலகளவில் ரசிகர்களின் கவனம் ஈர்த்த Squid Game தொடரின் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாக இருக்கிறது. எப்போது தெரியுமா?   

Kanguva Exclusive: விக்ரம் படத்தில் `Rolex' `கங்குவா'வில் சர்ப்ரைஸ் – ஆச்சர்ய என்ட்ரி

வருகிற அக்டோபர் 10ம் தேதியன்று சூர்யாவின் ‘கங்குவா’ திரைக்கு வருகிறது. படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் இரவும் பகலுமாக புல்லட் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன. சிவா, சூர்யா, டி.எஸ்.பி. படத்தின் முதல் சிங்கிளான ‘ஃபயர் ஸாங்’ ஆக ‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே’ வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கொடைக்கானல், ராஜமுந்திரியில் தீப்பந்தங்களின் வெளிச்சங்களிலேயே அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி … Read more

கார்த்திக்கை அடைய ரம்யா செய்த சதி..உண்மை தெரிந்து உடைந்த அப்பா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், போலி சாமியார் வேஷம் போட்ட சேகர், ரம்யாவிடம் பணத்தை வாங்கிக் கொண்டு போகிறான். அப்போது, அபிராமி சூப்பர் மார்க்கெட் வந்திருக்க அங்கு கல்யாண வேலைகளை கவனிக்க ஆட்கள் வேண்டும் என்று பேசி கொண்டிருப்தை பார்த்து, அபிராமியிடம் தனக்கு ஒரு வேலை

அஜித்துக்கு இன்னொரு ஆபரேஷனா?.. பத்திரிகையாளர் சொன்ன விஷயம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்த சூழலில் சத்தமே இல்லாமல் ஷூட்டிங் தொடங்கி அஜர்பைஜான் ஷெட்யூலும் முடிந்துவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் சொல்லியிருக்கும்

இந்தியன் 2 ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?

Indian 2 OTT Release : சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய இந்தியன் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.   

Wayanad: சரிந்து கிடக்கும் வயநாடு.. குவியும் அப்பாவிகளின் சடலங்கள்.. களமிறங்கிய பிக்பாஸ் பிரபலம்!

வயநாடு: இன்றைக்கு இணையத்திற்குள் நுழைந்தாலே கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவு குறித்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகளும் செய்திகளும் நிரம்பியவாறே உள்ளது. மீட்புப் பணியில் உள்ளவர்கள் தோண்டத் தோண்ட அப்பாவி மக்களின் சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 270க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாக கேரள அரசே அதிகாரப்பூர்வமாக