Jayam Ravi: உங்களுக்கு எதற்கு கல்யாணம்.. குழந்தைகளை நினைச்சு பாருங்க..கடுப்பான செய்யாறு பாலு!

சென்னை: சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா,ஜிவி பிரகாஷ் – சைத்தவி ஆகியோரின் விவாகரத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில்தற்போது ஜெயம் ரவி, ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், இதுகுறித்து செய்யாறு பாலு வீடியோவில் பேசி உள்ளார். அதில், சினிமா என்பது இந்த சமுதாயத்தில் ஒரு

'காந்தா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  

நடிகர் சங்கம்: நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு – பொதுக்குழுவில் நடந்தது என்ன?

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழுக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்படச் சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடந்த என்ன என்று சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது பகிர்ந்தவை இவை.. குத்துவிளக்கு ஏற்றிய உறுப்பினர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. நடிகைகள் லதா, … Read more

Jayam Ravi divorce: 15 ஆண்டு திருமண வாழ்க்கை முடிந்தது.. மனைவியை பிரிந்தது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நெஞ்சம் கசந்த தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என பிரிவுக்கான காரணத்தை விளக்கி உள்ளார். ஜெயம் ரவி, ஆர்த்தியை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு

‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்: சீமான்

‘மெய்யழகன்’ படக்குழுவினர் மாபெரும் வெற்றியடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பாராட்டுகளை வெளியிட்டுள்ளார்.  

தயாரிப்பாளர் டில்லி பாபு மறைவு: "அறிமுக இயக்குநர்களின் வேடந்தாங்கல்" – நெகிழ்ந்த இயக்குநர் மு.மாறன்

தமிழ் சினிமாவில் பல அறிமுக இயக்குநர்களை அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு. உடல்நலப் பாதிப்பின் காரணமாக நேற்றிரவு காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 50. ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்ட்டரி என்ற நிறுவனத்தின் மூலம் ‘உறுமீன்’, ‘மரகதநாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ ‘ஓ மை கடவுளே’, ‘ராட்சசன்’, ‘பேச்சிலர்’, ‘கள்வன்’ எனப் பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. அவர் தயாரித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குநர் மு.மாறன், … Read more

ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் யார்?.. அவரால் ஓவர் பாதிப்பாம்.. பிரபலம் இப்படி சொல்றாரே

சென்னை: கோலிவுட்டில் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர் ஜெயம் ரவி. சினிமா பின்னணி இருக்கும் குடும்பத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. அடுத்ததாக அவர் ஜெனி, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில்

ஜெயம் ரவிக்கு விவாகரத்து! காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..

Jayam Ravi Aarthi Divorce : தன் மனைவியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். 

Ameer: “திரைப்பட விழாக்களை கல்லூரிகளில் நடத்த தடை விதிக்க வேண்டும்!" – இயக்குநர் அமீர் சொல்வதென்ன?

சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளானது. இதனைத்தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பலரும் மகாவிஷ்ணுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும், இயக்குநருமாகிய அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மகாவிஷ்ணு அதில் “சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிற்போக்குத்தனமான விஷக்கருத்துக்களைப் பரப்பிய மகாவிஷ்ணுவின் செயலைக் கண்டித்ததோடு மட்டுமில்லாமல் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று … Read more

சூடாமணியின் உயிர் பிரிந்தது.. கொள்ளி வைத்த சண்முகம்.. அண்ணா சீரியலின் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், மருதப்பன் சண்முகத்தை கத்தியால் குத்த வரும் போது, சூடாமணி, குறுக்கே வந்து விழுந்து கத்தி குத்தை வாங்கிக் கொள்கிறாள். மருதப்பனை துரத்திக்கொண்டு முத்துப்பாண்டி வர, மருதப்பன், சௌந்தரபாண்டி காரில் ஏறி தப்பி சென்றுவிடுகிறான். சூடாமணி ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடக்க, அப்போது, அங்கு வரும் சாமியார், நான் தான் சொன்னேனே கல்யாணம்