Maha Vishnu: "அத படப்பிடிப்புனு கூடச் சொல்லமுடியாது" – மஹா விஷ்ணு இயக்கிய படம் என்ன ஆனது?

சென்னை அரசுப் பள்ளியில் சொற்பொழிவு என்கிற பெயரில் அறிவியலுக்கு மாறாகப் பேசி சர்ச்சையிலும் வழக்கிலும் சிக்கியிருக்கிறார் மஹா விஷ்ணு. அந்தச் சொற்பொழிவில் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசி மாணவர்களிடையே பிற்போக்கான விஷயங்களைப் பரப்பியிருக்கிறார் மஹா விஷ்ணு. மஹா விஷ்ணு அடிப்படையில் ஒரு மேடைப் பேச்சாளர். தன்னுடைய சிறு வயதில் பல மேடைகளில் பேசி கைதட்டல்களைப் பெற்றிருக்கிறார். அன்றைய தேதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இப்படியானவர் திரைத்துறையிலும் தடம் பதிக்க … Read more

கதறும் குடும்பத்தை பார்த்து சந்தோஷப்படும் சௌந்தரபாண்டி..அண்ணா சீரியலில் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், உயிரோடுக்கு போராடிக் கொண்டிருந்த சூடாமணி கண் முன் ரத்னாவின் கல்யாணம் நடக்கிறது. பின் சூடாமணி, சண்முகத்திடம் இனிமே நீ. அருவா எடுக்கக் கூடாது தங்கச்சிகளை நல்லபடியா, படிக்கவைத்து கட்டி கொடுத்து கரை சேர்க்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டு உயிரை விடுகிறாள். மொத்த குடும்பமும் சூடாமணியை கட்டிப்பிடித்து அழுதுக்கொண்டு இருக்க, சூடாமணியின்

அடேய் ஏண்டா இப்படி பண்ணீங்க.. ரசிகர்களை எமோஷனலாக்கிய அண்ணா சீரியல்! காரணம் என்ன?

Anna Serial Today Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத் தவறாதீர்கள்.

Vettaiyan: 'வேட்டையன்' இசை வெளியீடு எப்போது? தள்ளிப் போகிறதா ரிலீஸ்? – பரவும் தகவலின் உண்மை என்ன?

ரஜினியின் ‘வேட்டையன்’ படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் வெளியீடு தள்ளிப் போகிறது என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ரஜினி, அனிருத் ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் சிங்கிள் லிரிக் ‘மனசிலாயோ’ வீடியோ நேற்று வெளியானது. மலேசியா வாசுதேவனின் குரல் … Read more

‘கோல்டன் ஸ்பேரோ, என் நெஞ்சுல ஏரோ’ நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.. ரிலீஸ் எப்போ!

சென்னை: தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டாடும் வகையில் காதலை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இருந்த முதல் சிங்கிள் பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு சிறப்பான ஆண்டு

நேற்று விவாகரத்து.. இன்று பிறந்தநாள்.. ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு

Jayam Ravi Birthday: ஜெயம் ரவி தனது 44வது பிறந்தநாளை இன்று கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா!

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5,

தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?

Thangalaan OTT Release : சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம், ஓடிடியில் எப்போது வெளியாகிறது? தகவலை இங்கு பார்க்கலாம்?   

ஜெயம் ரவி அறிவித்த டைவர்ஸ்.. ஆர்த்தி இப்போது என்ன மைண்ட் செட்டில் இருக்கிறார்?.. அதை இன்னும் செய்யல

சென்னை: ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஜெயம் ரவி. அவர்களது திருமணம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு அவர்களது வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்க; கடந்த சில காலமாகவே பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்தன. அந்தப் பிரச்னைகள் பேசி தீர்க்கப்படவில்லை. சூழல் இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம்

தனுஷ் மாதிரி இல்லை…. ஜெயம் ரவிக்கு விருப்பமே இல்லை.. மாமியார் காரணம்?.. சேகுவேரா பிரத்யேக பேட்டி

சென்னை: கோலிவுட்டில் கடந்த சில காலமாக நட்சத்திர தம்பதிகளின் விவாகரத்து அதிகரித்திருக்கிறது. தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்துக்கு அப்ளை செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் – சைந்தவி தம்பதியும் தாங்கள் பிரியப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இப்போது ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் இவ்விவகாரம் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா