தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த … Read more

ஆவின் பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை நிறப் பால் பாக்கெட்டின் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதற்கு அரசு விளக்கம் கொடுத்துள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது. ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல என்று தமிழ்நாடு தகவல் … Read more

`அன்புமணியின் கூட்டணிப் பேச்சுவார்த்தை சட்ட விரோதமானது' – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அதன் அடிப்படையில், பா.ம.க தலைவர் அன்புமணி இன்று காலை எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, என்.டி.ஏ கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்தினர். இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு பாட்டாளி மக்கள் … Read more

அணைகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள  90 அணைகளை கண்காணிக்கும் வகையில்,  ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீர்வளத்துறையின் சார்பில் 32.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் நீர்த்தேக்கங்களுக்கான நீரியல் தரவு கண்காணிப்பு … Read more

ஜெர்மனி அதிபர் 2 நாள் பயணமாக இந்தியா வருகை

புதுடெல்லி, ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், அடுத்த வாரம் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தர உள்ளார். வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணம் ஜெர்மனி அதிபர் மெர்சின் முதல் பயணம் என்றும், அவரை 12-ந் தேதி ஆமதாபாத்தில் பிரதமர் மோடி வரவேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கும் அவர் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என … Read more

'மகாநதி' சீரியலில் கம்ருதீன் மீண்டும் வர வாய்ப்புள்ளதா? – சீரியல் தரப்பின் பதில் இதுதான்!

‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு மூலம் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து கம்ருதீன் முன்பு நடித்து வந்த ‘மகாநதி’ சீரியலில் இருந்தும் வெளியேற்றப் பட்டுவிட்டார்’ கம்ருதீன் குறித்து இப்படியொரு தகவல் இரண்டு மூன்று தினங்களாக பரவி வருகிறது. ஒரு சம்பவம் நடந்தால் அதையொட்டிய கிளைத் தகவல்கள் தாறுமாறாகப் பரவுதை இந்த டிஜிட்டல் யுகத்தில் தடுக்க இயலாது. எனவே உண்மை நிலவரம் தெரிய ‘மகாநதி’ சீரியலின் யூனிட்டிலேயே பேசினோம். Mahanadhi Serial ”அந்த சீரியலில் கம்ருதீன் நடிச்சிட்டிருந்தார். அவருடைய கேரக்டரை … Read more

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உடனே ஆஜராக தலைமைநீதிபதி உத்தரவு…

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுகுறித்து,   மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உடனே நீதிமன்றத்தில் ஆஜராக  உத்தரவிட்டுள்ளார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தின்  விற்பனைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி,   பொறுப்பில் இருக்கும் நீதிபதி குறித்து … Read more

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. தரிசனம் செய்ய 5 முதல் 8 மணி நேரம் வரை காத்திருப்பு

திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்​பன் கோவி​லில் வரும் 14-ம் தேதி மகர​விளக்கு பூஜை நடை​பெற உள்​ளது. இதற்​காக கடந்த 30-ம் தேதி மாலை கோவில் நடை திறக்​கப்​பட்​டது. உற்சவ நிகழ்ச்​சிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்​ள​தால் பக்தர்​கள் கூட்​டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடை திறந்து இதுவரை 42 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்படி சபரிமலை வழித்​தடங்​களில் இது​வரை இல்​லாத கூட்​டம் காணப்படுகிறது. எரி​மேலி​யில் இருந்து பெரு​வழிப்​பாதை, பம்​பை, கணபதி கோவில், மரக்​கூட்​டம், … Read more

BB Tamil 9 Day 93: ஈகோ சண்டை; சாண்ட்ராவை கிண்டலடித்த வியானா – கடைசி வரை நெகட்டிவிட்டிதானா?

முந்தைய சீசன்களில் விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சிகரமான சந்திப்பாக இருக்கும். சண்டை நடந்தால் கூட அது இயல்பாக நிகழும். ஆனால் இந்த முறை உள்ளே அனுப்பும் போதே ‘நீங்க பயங்கரமா கொளுத்திப் போடணும்’ என்று சொல்லி அனுப்பியிருப்பார்கள் போல. வருகிறவர்கள் டெரரான பட்டாசாக கொளுத்துகிறார்கள். நிறைய அகங்கார உரசல் நடக்கிறது.  BB Tamil 9 பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 93 ‘காசு பணம் துட்டு மணி’ என்கிற பாடலுடன் பொழுது விடிந்தது. ‘நல்லவாயன் … Read more