திருத்தணி: திமுக-வில் கோஷ்டி பூசல்; சசிகலா ஆதரவாளரால் நெருக்கடியில் அதிமுக -கட்சிகளில் நிலவரம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடு அமைந்துள்ள திருத்தணி தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். தொகுதியில் வன்னியர் சமூகத்தினரும் முதலியார் சமூகத்தினரும் மெஜாரிட்டியாக இருக்கிறார்கள். விவசாயமும், நெசவும் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்தத் தொகுதியில் 1951 முதல் 2016 வரை நடந்த 14 தேர்தல்களில், 6 தடவை அதிமுக-வும், 3 தடவை திமுக-வும், 2 தடவை காங்கிரஸும், ஒரு தடவை பாமக, தேமுதிக, சுயேச்சையாக ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். 2021-ல் நடந்த தேர்தலில் … Read more

₹8 லட்சம் வருமானம் இருந்தாலே க்ரீமி லேயர் ஆகாது: OBC விதிகள் குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒருவரை க்ரீமி லேயர் (Creamy Layer) அல்லது நான்-க்ரீமி லேயர் என தீர்மானிக்கும்போது, அவர்களின் குடும்ப வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (மார்ச் 11, 2026) வழங்கப்பட்ட இந்த முக்கிய தீர்ப்பில், க்ரீமி லேயர் நிர்ணயத்தில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெற்றோரின் சம்பளம் அல்லது வருமானம் மட்டுமல்லாமல், அவர்கள் வகிக்கும் பதவி நிலை மற்றும் பிற காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று … Read more

என்ஜாய் என்சாமி: 'என் உழைப்புக்கான ஊதியமும், உரிமையும் கிடைக்கல.!'- பாடகர் அறிவு ஆதங்கம்

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில் பாடலுக்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ராப் பாடகர் அறிவு மீண்டும் தனது ஆதங்கத்தை வெளிபடுத்திருயிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “அந்தப் பாடலுக்கான மெட்டு எனக்கு அனுப்பப்பட்டது. என்னுடைய சொந்தப் … Read more

`அ.இ.பு.த.ம.மு.க’: தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா…

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, புதிதாக கட்சியை தொடங்குவதாக அறிவித்து, கொடியை மட்டும் முதலில் அறிமுகப்படுத்திய நிலையில், இன்று கட்சியின் பெயரை அறிவித்து உள்ளார். அதன்படி கட்சியின்  அ.இ.பு.த.ம.மு.க’ . அதாவது அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம். கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய சசிகலா, இன்று போயஸ்கார்டனில் தனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவர் தொடங்கிய புதிய  கட்சியின் பெயரையும் … Read more

“கூட்டம் சேர்ப்பவரெல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது!’’ – ஆதவ் கருத்துக்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று ரஜினிகாந்த் குறித்து கருத்தொன்றை பேசியிருந்தார். அதாவது, “தமிழ்நாட்டில் `எம்.ஜி.ஆருக்குப் பிறகு பிரபலமான அரசியல் தலைவராக வர வேண்டும்’ என ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால், தி.மு.க குடும்பம் பல மிரட்டல்களைக் கொடுத்து அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக்கொண்டது. இன்றைக்கு `ரெட் ஜெயண்ட்’ பிக்சர்ஸில் ரஜினி நடிக்கப் போய்விட்டார். ரஜினியிடம் இல்லாத மன வலிமை நம் தலைவர் விஜய்யிடம் இருக்கிறது’’ என்று நேரடியாக சாடியிருந்தார். ஆதவ்வின் இந்த … Read more

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி மனு

சென்னை: திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புகாவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாத்திகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன்  அமர்வு, மனு தொடர்பாக லஞ்ச … Read more

"எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தலாமா?" – நடிகர் ராஜேந்திர பிரசாத்திற்கு நாசர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் குறித்த பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போது, காந்தாராவ் நடித்த கதாபாத்திரங்கள், அவர் நடித்த காலத்தில் இருந்த நடிப்பு தரம், சினிமாவுக்காக அவர் செய்த பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூர்ந்து அவர் பெருமையாக குறிப்பிட்டார். காந்தாராவைப் புகழ்ந்து பேசும் போது, “அவரது படங்களை பார்த்து தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர் கூட பயந்துபோய்விடுவார்” என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த கருத்து தான் … Read more

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம்! முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு: அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் என பொது மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு ஆசிய போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், “போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதனால்,  பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம்” முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது … Read more

அ.தி.மு.க- வில் இன்று இணையும் காளியம்மாள்? என்ன பொறுப்பு?

நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.கவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குக் கட்சியில் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2026 தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கடந்தாண்டு பிப்ரவரி 24-ம் தேதி அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடிப்படையில் சமூகச் செயற்பாட்டாளரான காளியம்மாள், 2018 காலகட்டத்தில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: மார்ச்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 15-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 15ந்தேததி திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் . இந்த கூட்டத்தில்  வரவிருக்கும்  சட்டசபை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. வரும் … Read more