யானைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு வழங்க ஜிம்பாப்வே அரசு முடிவு

ஹராரே ஜிம்பாப்வே அரசு யானைகளை கொன்று மக்களுக்கு அந்த மாமிசத்தை வழங்க முடிவு செய்துள்ளது. சமீப காலமாக ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்ந்து வருகின்றன. அதற்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது. ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது. எனவே அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக … Read more

Rohit: "ODI-ல் 264 அடித்தபோது என் தந்தை உற்சாகப்படவில்லை; ஆனால் டெஸ்ட்டில்…" – நெகிழும் ரோஹித்

இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுத்த மூன்று முக்கிய கேப்டன்களில் ஒருவர் ரோஹித் சர்மா. தனது தலைமையில் இந்திய அணியை 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற ரோஹித், 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையையும், 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியையும் இந்தியாவுக்கு வென்றுகொடுத்தார். ரோஹித் மற்றும் இந்திய வீரர்கள் இருப்பினும், நியூசிலாந்து மற்றும் … Read more

பாஜக அரசியல் சாதி வாரி கணக்கெடுப்பு அன்று முடிவடையும் : ராகுல் காந்தி

பாட்னா பாஜக அரசியல் ஜாதிவாரி  கணக்கெடுப்பு நாண் அன்று முடிவுக்கு வரும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 1 இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடக்கவுள்ள இந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர், சாதி வாரி கணக்கெடுப்பு … Read more

 தமிழக முதல்வருக்கு செல்வபெருந்தகை பாராட்டு

சென்னை தமிழக முதல்வர் காமராஜர் பெயரால் நூலகம் அமைத்ததற்கு செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் திருச்சியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் மூவாயிரம் கோயில்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் குடமுழுக்கு … Read more

PMK 'ராமதாஸ், அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டிருக்கு, நல்ல செய்தி’ – அரசியல் குழு தலைவர் தீரன்

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. அன்புமணி ஆதரவாளர்களான பாமக பொருளாளர் திலகபாமா உட்பட 41 மாவட்ட நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மாற்றாக, தனது ஆதரவாளர்களை அந்த பொறுப்புகளில் நியமித்தார் அன்புமணி. தொடர்ந்து இருவருக்கும் மோதல் போக்கு நிலவிய நிலையில் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்துக்கு அன்புமணி நேற்று சென்றது  பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இடையே சுமுக நிலையை ஏற்படுத்த கட்சி மூத்த நிர்வாகிகள், … Read more

மாநிலங்களவை தேர்தல்: எடப்பாடி முன்னிலையில் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்…

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும்,  திமுக வேட்பாளர்கள் 3 பேர் உடன் கூட்டணி கட்சி வேட்பாளரான கமல்ஹாசன் ஆகியோர், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், இன்று தங்களது வேட்பமனுக்களை தாக்கல் செய்தனர். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் வழக்கறிஞர்கள் இன்பதுரை, ம. தனபால் ஆகியோர் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பதவியில் உள்ள எம்.பி.க்கள் … Read more

தூத்துக்குடி: "குஜராத் உப்பு இறக்குமதிக்குத் தடை" – உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை; பின்னணி என்ன?

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு, இயற்கையாகவே அதிக வெண்மை நிறம் உடையது என்பதால் தூத்துக்குடி உப்பிற்குத் தனி மவுசு உண்டு. தமிழகத்தில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 22 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது. இத்தொழிலில் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 25 ஆயிரம் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்..

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 9ந்தேதி முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.   இந்த ஜேஷ்டாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கான டிக்கெட்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை   ஜேஷ்டாபிஷேகம் எனப்படும்  சுவாமிகளுக்கு  பல வகையான அபிசஷகங்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வரும் 9ந்தேதி முதல் 11ந்தேதி வரை ஜேஷ்டாபிசேகம் நடைபெற உள்ளது.  இந்த நாட்களில் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகள், கோவிலில் உள்ள பரிவார தெய்வங்கள் … Read more

"வெளிநாடு சென்றால் தலைமறைவு" – பாஜக ஆட்சியின் அமைச்சர் புஜ்பால் குறித்து அமலாக்கப்பிரிவு அச்சம்

மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பால் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது சகன் புஜ்பாலுக்குப் பதவி கொடுக்கப்படவில்லை. இதற்கு முன்பு சகன் புஜ்பால் மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சகன் புஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை இப்புகாரின் அடிப்படையில் … Read more