"வெளிநாடு சென்றால் தலைமறைவு" – பாஜக ஆட்சியின் அமைச்சர் புஜ்பால் குறித்து அமலாக்கப்பிரிவு அச்சம்

மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க கூட்டணி அரசில் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சகன் புஜ்பால் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் பா.ஜ.க கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது சகன் புஜ்பாலுக்குப் பதவி கொடுக்கப்படவில்லை. இதற்கு முன்பு சகன் புஜ்பால் மாநிலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது டெல்லியில் மகாராஷ்டிரா சதன் கட்டப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக சகன் புஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமலாக்கத்துறை இப்புகாரின் அடிப்படையில் … Read more

மீண்டும் பரவும் கொரோனா: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயார்…

சென்னை: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தயாராக இருப்பதாக  சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும்  பரவி வரும் நிலையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் கொரோனா வார்டை தயாராக வைத்திருக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில்,  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என … Read more

Doctor Vikatan: அதிகம் சாப்பிட முடியாத நிலை, 'வயிறு சுருங்கிடுச்சு..' என்பது சாத்தியமா?

Doctor Vikatan: குறைவாக சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு ஒரு கட்டத்தில் அதுவே பழகிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதற்கு மேல் அதிகமாக சாப்பிட முடிவதில்லை. ‘வயிறு சுருங்கிடுச்சு…’ என்று சொல்கிறோம். வயிறு சுருங்க வாய்ப்பு உண்டா….? எத்தனை நாள்களில் வயிறு சுருங்க ஆரம்பிக்கும்… வயிறு சுருங்குவதைப் போலவே, அதிகம் சாப்பிடுவோருக்கு வயிறு விரிய வாய்ப்பு உண்டா? பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன். பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் … Read more

தக் லைஃப் திரைப்படம் இணைத்தில் வெளியீடு : படக்குழு அதிர்ச்சி

சென்னை நேற்று வெளியான தக்லைஃப் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது/ ‘தக் லைப்’ படம் ரிலீஸாவதற்கு 2 நாட்கள் முன்பாக, தயாரிப்பாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டு அதில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்பதால் ‘தக் லைப்’ திரைப்படம் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ‘ தக் லைப்’ படத்தை இணையத்தில் … Read more

Health: கரும்பு ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்துக் குடிக்கலாமா? – டயட்டீஷியன் தரும் எச்சரிக்கை

வெயில் காலம் ஆரம்பித்தவுடனே அனைவரும் அருந்தும் பானம் கரும்பு ஜூஸ். கைப்பிடி ஐஸ் கட்டிகளை கரும்பு ஜூஸில் போட்டுவிட்டால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் ரொம்ப பிடித்துவிடுகிறது இந்த ஜூஸை… தற்போது, பகலெல்லாம் வெயில், இரவுகளில் மழை என்று இருந்தாலும், வெயில் நேரத்தில் கரும்பு ஜூஸையே பலரும் நாடிக்கொண்டிருக்கிறார்கள். கரும்பு ஜூஸ் குடிப்பதற்கு முன்னால் டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் அவர்களின் இந்த எச்சரிக்கை டிப்ஸைப் படித்து விடுங்கள். கரும்பு ஜூஸ் *பொங்கல் நேரத்தில் வரும் ஊதா … Read more

கமலஹாசன் பேச்சுக்கு மகாராஷ்டிர ஆளுநர் கடும் எதிர்ப்பு

கோவை மகாராஷ்டிர ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கமலஹாசன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கோவை விமானநிலையத்தில் மகாராஷ்டிர அளுநர் சி பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்க:ளிடம், “பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. விளையாட்டை விளையாட்டாக தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். காலம் கடந்து அவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றியை கொண்டாடுகின்ற போது கட்டுப்பாடு இல்லாமல் போனதன் விளைவாகத்தான் பத்து உயிர்களை நாம் இழந்து இருக்கிறோம். அனைத்து இடத்திலும் பொறுமை காப்பது அவசியம் … Read more

மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புனே, சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பு பின்னர், உலக நாடுகளிலும் கண்டறியப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்தியாவில் முதல் மற்றும் 2-ம் அலையின்போது தொற்று எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த சூழலில், இந்தியாவில் தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்பட்டது. இதற்காக … Read more

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07-06-2025 முதல் 09-06-2025 … Read more

பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

புதுடெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில், நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது. இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் … Read more

விஜய்க்கு அமித்ஷா நிகழ்ச்சிக்கு அழைப்பு

கோவை தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதகா நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம், “பெங்களூரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியினர் சரியான ஏற்பாடு செய்யாததே காரணம். இது போன்ற நிகழ்வுகளை பாதுகாப்போடு நடத்த வேண்டும். மகாராஷ்ராவில் அதைவிட அதிகமாக கூட்டம் கூடிய போதும் கூட சிறு பிரச்சனை ஏற்படவில்லை. தேனி … Read more