J&K Cloudburst: ஜம்மு & காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு; 40-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக அச்சம்!

ஜம்மு & காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பல நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனுடன் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மேக வெடிப்புகளும் ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்புள்ளாகி இருக்கின்றனர். உத்தரகாண்ட் வெள்ளம் அதேபோல கடந்த வாரம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருந்தனர். ஜம்மு & காஷ்மீரின் ஜோசிதி கிஷ்த்வாரில் மேக … Read more

நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்…

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும்  நாளை முதல் அமலுக்கு வருகிறது ரூ. 3000க்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் நடைமுறை. இதை மத்தியஅரசு உறுதி செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையின் 3000  ரூபாய்க்கான  வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்  நடைமுறை ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அமுலாகிறது. இந்த திட்டத்தின்படி,  தனியார் வாகனங்களுக்கு (பர்சனல் டிரான்ஸ்போர்ட்  – சொந்த வாகனங்கள்) 200 கட்டணமில்லா பயணங்களும் வழங்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ‘பாஸ்டேக்’ … Read more

Mahindra BE 6 Batman Edition – மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ரூ.27.79 லட்சத்தில் வெளியானது

300 யூனிட்டுகள் மட்டும் தயாரிக்கப்பட உள்ள மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிசன் ஆனது Pack Three வேரியண்டின் அடிப்படையிலான வசதிகளுடன் பேட்மேன் கதாநாயகனால் ஈர்க்கப்பட்ட வசதிகளுடன் ₹27.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட்டு சர்வதேச பேட்மேன் தினமான செப்டம்பர் 20 ஆம் தேதி டெலிவரி வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சார்ஜர் மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். 7.2 kW சார்ஜருக்கு ₹50,000 கூடுதலாகவும் அல்லது … Read more

“யாராக இருந்தாலும் சட்டத்துக்கு முன்பு சமம்" – நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

பிரபல கன்னட நடிகரான தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் வம்பிழுத்த தர்ஷனின் ரசிகர் ரேணுகா சுவாமி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்சர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. … Read more

வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ‘ஸ்கைவாக்’ மேம்பாலம்! ஒப்பந்தம் வழங்கியது மெட்ரோ ரயில் நிறுவனம்!!

சென்னை; வடபழனியில் புதிதாக அமைய உள்ள ஆகாய நடைமேம்பாலப் பணிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி,  வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II ஐ இணைக்கும் ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடபழனி மெட்ரோவின் கட்டம் I & II நிலையங்களை இணைக்கும் ஸ்கைவாக் ஒன்றை 120 நாட்களில் கட்ட CMRL ₹8.12 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இது தடையற்ற, டிக்கெட் … Read more

"வாக்குறுதி கொடுத்திருந்தாலும் இல்லையென்றாலும் பணி நிரந்தரம் வேண்டும்; தனியார்மயம் கூடாது!" – திருமா

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகைக்கு முன்பு போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவு வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் இத்தகைய செயலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் தனது நிலைப்பாடு குறித்து விளக்கியிருக்கிறார். தூய்மைப் பணியாளர்கள் கைது பெரம்பலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் … Read more

பூதாகரமான நள்ளிரவு கைது சர்ச்சை: தூய்மைப் பணியாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு..

சென்னை: தூய்மை பணியாளர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து அவர்களின் நள்ளிரவு வலுக்கட்டாயமான  கைது சர்ச்சை பூதாகாரமாகி உள்ள நிலையில்,   தூய்மைப் பணியாளர்களுக்கு  திமுகஅரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. கடந்த 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்களை காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கியும்,  பெண்களை தரதரவென இழுத்துச்சென்றும் நள்ளிரவு கைது செய்துள்ள நடவடிக்கை பெரும் விவாதப்பொருளாக மாறி உள்ளது. இந்த கைது சம்பவத்தின்போது பல பெண்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், போராடியவர்களை பேருந்துக்குள்  அடித்து இழுத்து சென்று போட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான … Read more

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்: "அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!" – பாராட்டும் CPI இரா.முத்தரசன்

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகைக்கு முன்பு போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவு வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர். ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் இத்தகைய செயலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இவ்வாறிருக்க, இன்று காலையில் அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டினார், முதல்வர் ஸ்டாலின். அக்கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களுக்கு 6 திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் அறிவித்தார். இந்த நிலையில், … Read more

பீகார் SIR: ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) போது கிட்டத்தட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சி, அரசியல் புயலைத் தூண்டியுள்ளது, எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இன்று நடைபெற்ற விசாரணையின் போது நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரத்தை தேர்தல் ஆணையம் அதன் வலைத்தளத்தில் வெளியிட உச்சநீதிமன்றம் … Read more

தஞ்சாவூர்: டூவீலர் மீது கார் மோதி விபத்து – தந்தை, மகள் உட்பட 3 பேர் பலியான சோகம்!

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(37). இவரது மனைவி உஷா(35). இவர்களின் மகள்கள் ரூபா(10), பாவ்யாஸ்ரீ(9). அறிவழகனின் சகோதரி மகள் தேஜாஸ்ரீ(4). அறிவழகன் தன் மனைவி உட்பட ஐந்து பேருடன் தனது இருசக்கர வாகனத்தில் பனங்காடு சாயபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார். மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில் சென்ற போது கேரளாவில் இருந்து நாகூர் நோக்கி சென்று கார் அறிவழகன் சென்ற டூவீலர் மீது வேகமாக மோதியது. விபத்து இதில் பைக்கில் சென்ற 5 … Read more