பாலியல் புகாரில் சிக்கிய சிவாக்தி சாமியார் தியாகராஜன் புதுச்சேரியில் கைது

திருப்பத்தூர் பாலியல் புகாரில் சிக்கிய சிவசக்தி சாமியார் தியாகராஜன் புதுச்சேரியில் கைது செய்ய;ப்பட்டுள்ளார். அண்மையில் திருப்புத்தூர் அருகேயுள்ள நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்குச் சென்ற ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சிவசக்தி சாமியார் என அறியப்படும் தியாகராஜன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தியாகராஜன் தேடப்பட்டு வந்தார். இந்த … Read more

ஜூன்11 ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் மாபெரும் வேளாண் கண்காட்சி; சிறப்பம்சங்கள் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடியின் அருகே ஜூன் 11 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன், வியாழன்) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது.  தமிழக வேளாண்மைத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் இந்தக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ளன. வேளாண் வணிகத் திருவிழா-2023 இந்தக் கண்காட்சியில் விதைப்பு முதல் அறுவடை வரையான வேளாண் கருவிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருள்கள் மற்றம் மதிப்புக்கூட்டல் பொருள்கள், … Read more

கடந்த 11 ஆண்டுகளாக செய்தியாளர்களை சந்திக்காத மோடி : காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளாக செய்தியாளர்கலை ச்ந்திக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்’ தளத்தில், “உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தின் தலைவரும் அவ்வப்போது சுதந்திரமாக செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். ஆனால் 11 ஆண்டுகளாக நமது நாட்டின் பிரதமர் எந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி தனது ஊடக உரையாடல்களை அவரே தயாரித்து, இயக்கி, எழுதியிருந்தார். அதில் ஒன்றில் அவர் தனது … Read more

9 மாதங்களில் 3 முறை லாட்டரி வென்ற 'ரியல் லக்கி பாஸ்கர்' – ரூ.21 கோடியை என்ன செய்யப் போகிறார்?

லாட்டரி சட்டப்பூர்வமாக உள்ள இடங்களில் வழ்க்கையில் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மிகப் பெரிய தொகையைப் பரிசாகத் தரும் லாட்டரிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலே லைஃப் டைம் செட்டில்மென்ட் கிடைக்கும். கனடாவில் புற்றுநோயில் இருந்து மீண்ட நபருக்கு ஒன்றல்ல மூன்றுமுறை லாட்டரி அடித்திருக்கிறது. அதுவும் வெறும் ஒன்பதே மாதத்துக்குள். Lottery (representative) ‘சுக்ரன் உச்சத்தில் லக்கு தான் மச்சத்தில்’ என சந்தோஷமாக இருக்கிறார் டேவிட் செரிகின். “நான் அதிர்ஷ்டத்தை துரத்துவதில்லை, எனக்கு டிக்கெட் வாங்கப் … Read more

கேரளாவில்  நடுக்க்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பலில் தீ விபத்து

கோழிக்கோடு கோழிக்கோடு துறைமுகம் அருகே நடுக்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது/ கேரளா மாநிலம் கொழும்புவில் இருந்து மும்பைக்கு சென்ற சரக்கு கப்பல் கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்தது. தீப்பிடித்த உடனே கப்பலில் இருந்த 18 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சரக்குக் கப்பல் ஒன்று கண்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு கடற்கரையிலிருந்து வடமேற்கே 144 கி.மீ தொலைவில் உள்ள விரிகுடாவில் சரக்குக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது அதில் திடீரென தீ விபத்து … Read more

`அரசுப் பள்ளிக்கு என்ன குறைச்சல்?' – அரசுப் பள்ளியில் மகளைச் சேர்த்த மாவட்ட நீதிபதி!

‘தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால், அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும்’ என்று நம்மில் பலரும் தவறான கற்பிதத்தை மனதில் கொண்டு, கடனை வாங்கியாவது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். பக்கத்திலேயே இருக்கும் அரசுப் பள்ளிகளை பரிசீலிக்கக்கூட மறந்து, ஒதுக்குகிறோம். government school ஆனால், உண்மையில் பல அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளைத் தாண்டி மிகச்சிறப்பாக கல்வி போதிக்கப்படுகிறது. பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி, மாணவர்களை உயர்ந்த நிலைக்கு … Read more

மும்பை ரயிலில் இருந்து தவறிவிழுந்து 5 பேர் பலியானதை அடுத்து ரயில்களுக்கு தானியங்கி கதவு… ரயில்வே ‘கப்சிப்’ அறிவிப்பு

மும்பையில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்தில் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். மும்பை புறநகர் ரயில்களில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், காலை வேலையில் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்துவருகின்றனர். இதனால் அனைத்து ரயில்களும் கடந்த பல தசாப்தங்களாக கூட்ட நெரிசலுடனேயே செல்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு 2009ம் ஆண்டு ஒரு சில வழித்தடங்களில் 12 பெட்டிகளுக்கு பதிலாக 15 பெட்டிகள் கொண்ட … Read more

"கேரளா மக்களுக்கு பெருமை" – உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் குறித்து பினராயி விஜயன் நெகிழ்ச்சி!

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி இரினா (MSC IRINA) விழிஞ்ஞம் அதானி துறைமுகத்துக்கு வந்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்துக்குள் நுழைந்த சரக்கு கப்பலுக்கு வட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. 399.9 மீட்டர் நீளமும், 61.3 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல் 24.346 டி.இ.யூ கண்டெய்னர்களை சுமந்துசெல்லும் திறன் படைத்தது. 4 புட் பால் கிரவுண்ட்களைவிட அதிக பரப்பளவுகொண்டது. இந்த கப்பல் 2023-ல் கட்டப்பட்டதாகும். விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பட தொடங்கிய பிறகு துறைமுகத்துக்கு வந்துள்ள 347-வது கப்பலாகும். … Read more

‘முக்கோண காதல்’ மேகாலயா தேனிலவு படுகொலையைத் தீர்க்க முடியாமல் திணறும் மூன்று மாநில போலீசார்… சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை…

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, தனது மனைவி சோனத்துடன் கடந்த மே 20ம் தேதி மேகாலயா சென்ற நிலையில் சிரபுஞ்சி அருகே நீர்வீழ்ச்சி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் சென்ற அவரது மனைவி மாயமான நிலையில் அவர் காணாமல் போனதாக காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், சோனம் நேற்றிரவு உ.பி. மாநிலம் காஜிபூரில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். … Read more