Citroen Aircross BNCAP 5 Star safety ratings – பாரத் NCAP சோதனையில் 5 ஸ்டார் பாதுகாப்பினை உறுதி செய்த சிட்ரோயன் ஏர்கிராஸ்

சிட்ரோயன் இந்தியாவில் மிக தீவரமான வளர்ச்சியை முன்னேடுத்து வரும் நிலையில் பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றிருப்பதுடன் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரத்தை மட்டும் பெற்றுள்ளது. Citroen Aircross BNCAP – வயது வந்தோர் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பெற வேண்டிய மொத்த மதிப்பெண்: 32-க்கு 27.05 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முன்பாக இந்நிறுவனத்தின் 4 ஸ்டார் பாசால்ட் … Read more

பவுனுக்கு ரூ.86,800 தாண்டிய தங்கம் விலை; புதிய உச்சம்! – இன்றைய தங்கம் விலை நிலவரம்?

தங்கம் | ஆபரணம் இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.10,860 ஆக விற்பனையாகி வருகிறது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.86,880 ஆக விற்பனை ஆகி வருகிறது. இது புதிய உச்சம் ஆகும். வெள்ளி இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.161 ஆக உள்ளது. … Read more

கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்! ஆதாரம் இருப்பதாக தவெக வழக்கறிஞர் நேரடி குற்றச்சாட்டு

மதுரை: கரூரில் 41 பேர்  உயிரிழப்புக்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என செய்தியாளர்களிடம் தெரிவித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், அதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவித்ததுடன்,   “தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது, உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம் என்றும் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக வழக்கறிஞர் அறிவழகன், “கரூர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜியின் சதியே காரணம்.. எங்களிடம் வீடியோ ஆதாரம். தவெக தொண்டர்கள் மீது தடியடி … Read more

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம் | updated mahindra bolero neo, thar facelift launch expected october first week

பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மற்றும் தார் ஃபேஸ்லிஃப்ட் என இரண்டு எஸ்யூவிகளும் அக்டோபர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், விரைவில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த இரு மாடல்களும் கடந்த பல மாதங்களாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக எக்ஸ்யூவி 700 மாடலும் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாகும். Mahindra பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்., தற்பொழுது சந்தையில் உள்ள பொலிரோ நியோ … Read more

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது? -ராஜா, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி இது சர்க்கரைநோய் குறித்த புரிந்துணர்வு இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரிகிறது. எந்தப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு. … Read more

கரூர் சம்பவம்: வதந்தி பரப்பியதாக 3 பேர் கைது; 25 பேர் மீது வழக்கு! காவல்துறை நடவடிக்கை…

கரூர்: கரூர் சம்பவம்  தொடர்பாக  வதந்தி பரப்பியதாக  3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும்  25 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கரூர் சம்பவத்தில் திமுக அரசுமீது வதந்தி பரபப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டிய நிலையில், தவெகக்கு எதிரான போஸ்டர்களை திமுகவினர் ஒட்டச்சொன்னதாகவும் வீடியோ வெளியானது. இதனால், இந்த சம்பவத்தில் திமுகவுக்கு தொடர்பு இருக்கலாம் என சமூக வலைதளங்களில் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. … Read more

`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' – பரிந்துரை செய்யும் நிபுணர்

”பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். ஆண் குழந்தைகளுக்கோ இப்படிச் சிறப்பு உணவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. ஆனால், பதின்பருவத்தை எட்டியவுடன், ஆண் குழந்தைகளுக்கான உணவையும் அம்மாக்கள் பார்த்துப் பார்த்தே கொடுக்க வேண்டும்” என்கிறார் டயட்டீஷியன் அபிராமி வடிவேல்குமார். Foods for Teenage boys உயரம், எடை – ஈடுகொடுக்கும் உணவு அடுத்த தலைமுறைக்கான உயிரணுக்களின் உற்பத்தி உடலில் ஆரம்பிக்கும் … Read more

மராட்டியத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவு

மும்பை, மராட்டியத்தின் சதாரா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 12.09 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 17.37 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 73.73 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. மராட்டியத்தின் சதாரா … Read more

பாஜகவின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி, டெல்லியில் உள்ள தீன தயாள் உபாத்யாய் மார்க்கில் பாஜகவின் புதிய கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவரும் மத்திய மந்திரியுமான ஜெ.பி. நட்டா, டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, டெ ல்லி பாஜக தலைவர்கள் மஞ்சிந்தர் சிங் சிர்சா, ஆஷிஷ் சூட், பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, கமல்ஜீத் செஹ்ராவத், யோகேந்தர் சந்தோலியா, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா ஆகியோர் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் … Read more