ஐக்கிய அமீரகம் செல்வது ரொம்ப ஈஸி! ஆன் அரைவல் விசா அறிமுகம்! ஆனால் ஒரு கண்டிஷன் இருக்கு! என்ன பாருங்க

       துபாய்: ஐக்கிய அமீரகம் செல்லும் இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் புதிய விசா முறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் தகுதியான இந்தியர்கள் ஐக்கிய அமீரகத்திற்கு நேரடியாகச் சென்று ஆன் அரைவல் விசாவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் அதிகளவில் செல்லும் Source Link

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு தங்கக் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவ்வகையில், புரட்டாசி பவுர்ணமியையொட்டி நேற்று இரவு கருட சேவை நடந்தது. உற்சவர் மலையப்ப சுவாமி சர்வ அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷம் … Read more

“ஆளுநரா ஆரியநரா… தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?" – ஸ்டாலின்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் இன்று நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானபோதே தமிழக அரசியல் தலைவர்கள் பலரும், இந்தியைத் திணிப்பதா என மத்திய அரசைக் கண்டித்தனர். இருப்பினும், இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி இவையனைத்துக்கும் மேலாக, ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற … Read more

செகந்திராபாத்  கோவில் சிலையை உடைத்த நபர் கைது

செகந்திராபாத் செகந்திராபாத் நகர கோவிலில் சிலையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து கோவிலான முத்தியாலம்மா கோவில் கருவறையில் உள்ள துர்கை சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்கட்கிழமை சிலையை உடைத்த நபரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்து  அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின்  விசாரணையில் அவர் சல்மான் சலிம் தாக்கூர் என்பதும், அவர் … Read more

இதான் நம்ம பய புத்தி! 3 கோடி சம்பளம் வாங்கினாலும் 2100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வேலை இழந்த 24 ஊழியர்கள்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் ஊழியர்கள் உள்பட உயர் சம்பளம் வாங்கும் 24 பணியாளர்களை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பணி நீக்கம் செய்துள்ளது. வெறும் 2100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கோடிகளில் வாங்கிய சம்பளத்தை அவர்கள் இழந்துள்ளனர். மதிய உணவுக்காக வழங்கிய கூப்பனை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி அவர்களை மெட்டா Source Link

ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய குழு; சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி

டெல்லி, இந்தியாவில் ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த குழு அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யபட்டது. ஷஷாங் ஷகிர் ஷா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த இந்த பொதுநல மனுவில், ஓ.டி.டி. தளங்களில் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலான திரைப்படம் என கூறி சில திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய, உண்மைக்கு புறம்பான காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆகையால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களை தணிக்கை செய்ய, ஒழுங்குபடுத்த தனி குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட … Read more

`இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்' – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன், ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் இன்று மாலை நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இத்தகைய அறிவிப்பால், தமிழ்நாட்டு அரசியல் காட்சிகள் பலவும் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதா என மத்திய அரசைச் சாடின. இந்தி சர்ச்சை இந்த நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்துவது மூலம் அம்மாநில மொழிகளை சிறுமைபடுத்தும் செயல் என்றும், அதனைத் தவிர்க்குமாறும் பிரதமர் மோடிக்கு … Read more

இந்தியாவில் அடுத்தடுத்து உருவாகும் இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்

சென்னை அடுத்தடுத்து இரு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. கடந்த 14 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. கடந்த 16 ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. வானிலை மையம் கணித்தபடி, சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி நேற்று கரையை கடந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் … Read more

இயற்கைக்கு மாறான உறவு.. தம்பதிக்குள் பெருகும் பாலியல் குற்றம்.. எது வன்கொடுமை? நீதிமன்றம் சொல்வதென்ன?

கான்பூர்: திருமண உறவில் நிகழும் பாலியல் குற்றங்கள் மீண்டும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.. இதற்கு என்ன காரணம்? இயற்கைக்கு மாறான உறவு தம்பதிக்குள் நிகழ்ந்தால் அது குற்றமா? மனைவிக்கு சம்மதம் இல்லையென்றாலும், பாலியல் உறவில் ஈடுபடுவது குற்றமாகுமா? இதுகுறித்து நீதிமன்ற தீர்ப்புகள் சொல்வதென்ன? உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் வசித்துவருபவர் பிரஞ்சல் சுக்லா.. இவரது மனைவி Source Link

ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை: சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, கோவை ஈஷா மையத்தில் யோகா படிக்க சென்ற தனது 2 மகள்களையும் பார்க்க முடியவில்லை என்று, முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஈஷா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்று கேள்வி எழுப்பியது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஈஷா மையம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஈஷா மையம் தொடர்பான வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டுக்கு தடை … Read more