உ.பி.யில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகள் தரம் புரண்டதால் பரபரப்பு

லக்னோ, சஹாரன்பூரில் பயணிகள் ரெயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூருக்கு சென்ற பயணிகள் ரெயில், சுத்தம் செய்யும் பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது, 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டன. அதிர்ஷ்டவசமாக ரெயிலில் பயணிகள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மீட்பு பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்ட நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த எம்.பி. இம்ரான் மசூத் விபத்து குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தினத்தந்தி Related Tags … Read more

சசிதரூர் எக்ஸ் தளப் பதிவால் வெடித்த சர்ச்சை

திருவனந்தபுரம் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம் பி யுமான சசிதரூரின் எக்ஸ் தள பதிவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதையுண்டும், ஆற்று வெள்ளத்தில் சிக்கியும் இதுவரை 359 பேர் பலியாகியுள்ளனர். வயநாட்டிற்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகிறார்கள். அதன்படி நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடுக்கு, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் நிவாரண பொருட்கள் வழங்கினார்.பாய், தலையணை உள்ளிட்ட … Read more

நள்ளிரவில் வந்த அறிவிப்பு.. \"வங்கதேசத்திற்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம்..\" மத்திய அரசு பரபர

டாக்கா: வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது. இந்த வன்முறையில் இப்போது வரை 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.. நமது அண்டை நாடான வங்கதேசத்தில் Source Link

அசாமில் பிறந்தவர்களுக்கு மட்டும் அரசு வேலை – ஹிமந்தா பிஸ்வா சர்மா

கவுகாத்தி, அசாமில் அம்மாநில அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அங்கே அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று, இன்று நடைபெற்ற மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மியா … Read more

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை : அமைச்சர் சுரேஷ் கோபி

வயநாடு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆய்வு செய்தார். பிறகு முண்டகை, சூரல் மலையில் … Read more

பெண் அதிகாரி சர்ச்சையால் திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலக உத்தரவு

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிறை துறை மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. துறை சார்ந்த பெண் அதிகாரி ஒருவரை அவர் மிரட்டுவது போன்ற வீடியோ வெளிவந்து சர்ச்சையானது. இதனால், பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டார் என பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பெண் அதிகாரியிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்சி மேலிடம் அவரை வலியுறுத்தியுள்ளது. பதவி விலகவும் கூறியுள்ளது. … Read more

மறைந்த ஆம்ஸ்ட்ராங் குடுமபத்தினருக்கு மர்ம நபரின் கொலை மிரட்டல்

சென்னை மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையொட்டி, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, குன்றத்தூரைச் சேர்ந்த ரவுடி திருவேங்கடம், பூந்தமல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், அஞ்சலை, ஹரிஹரன், சதீஷ் உள்பட 21 … Read more

எப்போது கல்யாணம் என அடிக்கடி கேட்டு நச்சரித்த பக்கத்துவீட்டுக்காரரை அடித்துக்கொன்ற நபர்

ஜகார்த்தா, எப்போது கல்யாணம் என்று தன்னை அடிக்கடி கேட்டு நச்சரித்து வந்த பக்கத்து வீட்டு முதியவரை 45 வயது நபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள குடியிருப்பில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வாழ்ந்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது கொண்ட அக்கறையின் காரணமாக அவரைப் அடிக்கடி பார்க்கும்போதெல்லாம் எப்போது திருமணம் செய்து கொள்ளபோகிறாய்?, … Read more

தாமிரபரணி ஆற்றங்கரையில் களைகட்டிய வாவுபலி பொருட்காட்சி; கண்டுகளித்த சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை!

வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி பொருட்காட்சி வாவுபலி … Read more