வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத் தாழ்வு மண்டலம்!

சென்னை: வங்கக் கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாவு மண்டலம் வரும் 9ந்தேதி வலுப்பெறம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில்  கடந்த 5ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திரம் மற்றும் ஒடிஸாவுக்கு இடைப்பட வங்கக் கடலில் வியாழக்கிழமை உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி (புயல் சின்னம்) வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு … Read more

போலியோ பாதிப்பில் குழந்தைகள்.. போருக்கு நடுவே பணியாற்றும் ஐநா! கருணை காட்டாத இஸ்ரேல்

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. போர் காரணமாக காசாவில் குழந்தைகள் போலியோ பாதிப்பு அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில், போருக்கு நடுவே ஐநா போலியோ தடுப்பூசியை போடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, Source Link

தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை! அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:  தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை; எல்லாம் மாயைதானா? தமிழ்நாட்டுக்கு மட்டும் இடம் கிடைக்காதது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என பாமக தலைவர்   அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு குவிவதாக தமிழக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கூற்றுகள் அனைத்தும் மாயையாகவே தோன்றுகிறது என பாமக தலைவர் … Read more

மாநில அந்தஸ்து குறித்து பேசி.. மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்கள்! காங்கிரசுக்கு அமித்ஷா காட்டம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து குறித்து தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், மாநில அந்தஸ்து குறித்து பேசி, மக்களை முட்டாள்களாக ஆக்க வேண்டாம் என்று அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார். மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் அதன் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, Source Link

Vinayagar Chathurthi: வகை வகையாய்… கலர் கலராய்! – பக்தர்கள் கையில் தவழ்ந்த விநாயகர் சிலைகள்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் கையில் தவழ்ந்த விநாயகர்… விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் விற்பனைக்கு வந்த பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை பக்தர்கள் வீட்டில் பூஜை செய்ய வாங்கி சென்றனர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் விற்பனைக்கு வந்த பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை பக்தர்கள் வீட்டில் பூஜை செய்ய வாங்கி சென்றனர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் விற்பனைக்கு வந்த பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை பக்தர்கள் வீட்டில் பூஜை செய்ய வாங்கி சென்றனர் … Read more

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுமை: அரசு பள்ளியின் என்சிசி ஆசிரியர் கைது…

தர்மபுரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில், அரசு  பள்ளியில் பணியாற்றி வந்த என்சிசி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதன்மூலம் கைதானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கிங்ஸ்லி என்ற கிறிஸ்தவ தனியாா் பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவா் படை போலி முகாமில் பங்கேற்ற 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு  முகாம் பயிற்சியாளரான சிவராமன் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். இது பெரும் … Read more

அமிதாப் பச்சனின் பாடலுக்கு நடனமாடிய பா.ஜ.க. எம்.எல்.ஏ – வீடியோ வைரல்

சத்ரபதி சம்பாஜிநகர், மராட்டிய மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கங்காபூர் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரசாந்த் பாம். இவர் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் ஹிட் பாடலான “கைகே பான் பனாரஸ் வாலா” என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மராத்வாடா பிராந்தியத்தில் கனமழை, வெள்ளம் காரணமாக பயிர்கள் நாசமடைந்து விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் … Read more

மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் குக்கி ஆயுதக் குழு ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்!

இம்பால்: மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் குக்கி ஆயுதக் குழுக்கள் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்  நடத்தினர். இதில் ஒருவர் பலியான நிலையில் மேலும் 5 பேர் காயமடைநத்னர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் கலவரமாக தொடர்கிறது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் … Read more