நாளை விநாயகர் சதுர்த்தி: பிள்ளையாரை வழிபடும் நேரம் மற்றும் விவரம்…

சென்னை: நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், கணபதி பூஜை நேரம், மற்றும்  வழிபடும் முறைகள் விவரம் வெளியாகி உள்ளது. ஆவணிமாதம் சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்தார். விநாயகர் அவதரித்த நாளை விநாயகர் ஜென்மதினமாக நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் வழிபாடு என்பது இந்துக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரத்தின் வழிபாடாக உள்ளது.  ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி வரும் நடப்பாண்டு நாளை (செப்டம்பர் 7ம் தேதி) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு … Read more

போர் கொடூரம்.. பட்டினியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்! பாலஸ்தீனத்தில் நீடிக்கும் துயரம்

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போர் காரணமாக சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவின்றி தவித்து வருவதாக ஐநா எச்சரித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் Source Link

குறைந்த விலையில் வெனியூ காரிலும் சன்ரூஃப் வெளியிட்ட ஹூண்டாய்

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த ஆரம்ப நிலை சன்ரூஃப் மாடல் விலை ரூ.8.23 லட்சம் ஆகும். ஆரம்ப நிலை இந்த மாடலில் ஹாலஜென் ஹெட்லேம்ப், மேனுவல் ஏசி போன்றவற்றுடன் அட்ஜஸ்டபிள் ஹேண்ட் ரெஸ்ட் மற்றும் 60:40 இருக்கைகள், அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர் பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், TPMS, ESC, ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ABS … Read more

TVK : `55,000 பேருக்கு இருக்கை; சிறப்பு விருந்தினர்கள் யாரும் இல்லை' – போலீஸில் விஜய் தரப்பு பதில்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை செப்டம்பர் 23-ம் தேதி நடத்த வேண்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் ஏ.டி.எஸ்.பியிடம் மனு ஒன்றை அளித்திருந்தார். பதிலுக்கு 21 கேள்விகளைக் கேட்டு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த கேள்விகளுக்கு இப்போது த.வெ.க சார்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. விஜய் முதலில் திருச்சி அதைத் தொடர்ந்து சேலம், ஈரோடு என பல இடங்களில் மாநாடு நடத்த இடம் தேடினர் விஜய் தரப்பு. எல்லா பக்கமும் எதோ … Read more

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. . சென்னை வானிலை ஆய்வு மையம், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதனால், தமிழகத்தில் இன்று முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுயுடன் கூடிய … Read more

கொல்கத்தா விவகாரம்.. போலீஸ் பேரம் பேசினரா, இல்லையா.. பெற்றோர் கூறும் அதிர்ச்சி தகவல்

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தினசரி பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் வழக்கை முடிப்பதற்காக தங்களிடம் பேரம் பேசிய வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ வற்புறுத்தப்பட்டு போலீஸார் எடுத்ததாக பெற்றோர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் Source Link

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுடெல்லி, 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 18-ந்தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், செப்டம்பர் 25-ந்தேதி 2-ம் கட்ட வாக்குப்பதிவும், அக்டோபர் 1-ந்தேதி 3-ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சிகள் இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என … Read more

திருப்பத்தூர்: பராமரிப்பின்றி கிடக்கும் வீரபத்திர முதலியார் பூங்கா; சீரமைப்பார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் நகராட்சி 15-வது வார்டில் அமைந்துள்ளது திரு வீரபத்திர முதலியார் பூங்கா. இந்தப் பூங்காவில் அந்தப் பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல, தினமும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் இங்கு உடற்பயிற்சி, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். சில நேரத்தில் சிறு சிறு பொதுக்கூட்டங்கள்கூட இங்கு நடைபெறுகிறது. இந்த நிலையில், திரு வீரபத்திர முதலியார் பூங்காவில் கடந்த சில மாதங்களாகக் குப்பைகள் முறையாக அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது. மேலும், பூங்காவின் நடுவே இருக்கும் தொட்டியில் … Read more

கங்கணா இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு

மும்பை கங்கணா ரணாவத் இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியீடு ஒத்தி வைக்கபட்டுள்ளது.   மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’., இந்திரா காந்தியாக நடித்துள்ள கங்கனா ரனாவத் படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். சென்ற ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் … Read more

பிளாட்ஃபார்மில் வைத்து.. பாலியல் வன்கொடுமை.. சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்.. உஜ்ஜைனில் கொடூரம்

போபால்: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ளது. அப்பிரச்னை ஓய்வதற்குள்ளேயே மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பிளாட்ஃபார்மில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்காமல் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் Source Link