“உழவுத் தொழில் துன்பம் மிகுந்தது: ஆனாலும், அதுதான் தலையானது…" வைரலாகும் நம்மாழ்வார் கடிதம்!
மானுடம் நிலைத்திருக்க வையத்து புதுமை செய்வோம். எனது நெஞ்சிற்கினிய உள்ளங்களுக்கு இது ஒரு திறந்த அஞ்சல் உங்களுக்குள்ள நேரப்பற்றாக்குறை நான் அறிந்ததே. உடம்பைச் சுற்றி மொல்லை இருக்குது. ஒன்னுக்கு ஆயிரமா என்று எரியோட்டுத் தாத்தா பாடியது நினைவில் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பல வேலைகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி நமது கடமைகளைச் செய்து முடிக்க வேண்டியுள்ளது. நீண்டதொரு கடிதத்தின் வழியாக உங்கள் நெஞ்சத்தைத் தொட்டுப் பார்க்க விரும்புகிறேன். நேரம் ஒதுக்கிப் படியுங்கள். ஒதுக்கி வைத்து விடாதீர்கள். படித்துவிட்டு … Read more