2024 ஹோண்டா ஆக்டிவா 110 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் – Honda Activa on-Road price and Specs

இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலை, மைலேஜ், நுட்ப விபரங்கள், நிறங்கள் மற்றும் சிறப்பம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ளலாம். 2024 Honda Activa இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா நிறுவனத்தின் 110cc ஆக்டிவா ஆரம்பத்தில் 6ஜி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் கூட தற்பொழுது ஆக்டிவா என்று அழைக்கப்படுகிறது. ஆக்டிவா ஸ்கூட்டரில் 110சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு மிகச் சிறப்பான வகையில் ஆன டிசைனை கொண்டிருப்பதுடன் மெட்டல் பாடியுடன் பல்வேறு நிறங்கள் கொண்டு … Read more

அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று 35140 பேர் முன்பதிவு

சென்னை அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று ஒரே நாளில் 35140 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். 60 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி … Read more

நூலிழையில் தப்பினார் சந்திரபாபு நாயுடு.. வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது திடீரென வந்த ரயில்.. பரபர

       அமராவதி: ஆந்திராவில் இப்போது வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையே விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்த போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரயில் விபத்தில் நூலிழையில் எஸ்கேப் ஆகியுள்ளார். நமது அண்டை மாநிலங்களான Source Link

ஹரியானா பாஜக-வில் கிளம்பிய உட்கட்சிப்பூசல்; தேர்தலில் சீட் கொடுக்காததால் வெளியேறிய அமைச்சர், MLA!

ஹரியானாவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்ட மறுநாளே, தங்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாக அமைச்சர், எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறிய சம்பவங்கள் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. 2014 முதல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் ஹரியானாவில் அக்டோபர் 5-ம் தேதி, மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது. ஹரியானா பாஜக முதல்வர் நயாப் சிங் சைனி இதனை … Read more

மதுரை உயர்நீதிமன்றம் சாட்டை துரைமுருகனுக்கு ஜாமீன்.

மதுரை நா த க நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம்  ஜாமீன்ன் வழங்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து விக்ரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழா் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. எனவே திருச்சி சைபா் கிரைம் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. மேலும் திருச்சி எஸ்.பி. வருண்குமார் தரப்பிலும் சாட்டை துரைமுருகன் மீது புகார் வழக்கு பதிவானது. இதில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு … Read more

7 வகை கொரோனா.. 125+ கிருமிகள்! \"சீனாவின் வைரஸ் குடோன்கள்..\" மிரண்ட ஆய்வாளர்கள்! என்ன நடக்கிறது

பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஃபர் பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில் 125 வைரஸ்கள் புழக்கத்தில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களிடையே பரவும் ஆபத்தும் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது கொரோனாவை போல மிகப் பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கும் கொரோனா மிக மோசமான Source Link

`கார் ரேஸுக்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற முடியும்; விஜய் மாநாட்டுக்கு மட்டும்…' – பிரேமலதா

“ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது…” என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மதுரை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அமெரிக்காவில் முதலமைச்சர் சைக்கிள் ஒட்டுகிறார், பாடுகிறார், சிலைகளின் முன்பு போட்டோ எடுக்கிறார். இது சுற்றுலா பயணமாக இல்லாமல் எவ்வளவு முதலீடுகளை ஈர்க்கிறார் என்று பார்ப்போம். ஏற்கெனவே பல நாடுகளுக்கு சென்று எவ்வளவு முதலீடுகளை … Read more

விஜய் படத் தலைப்பில் சனாதனமா ? விசிக எம் பிக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்

சென்னை விசிக எம் பி ரவிக்குமார் விஜய் படத்தின் தி கோட் என்னும் தலைப்பில் சனாதனம் உள்ளதாக கூறியதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். இன்று நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது. இந்தப் படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். … Read more

\"பணத்தை அள்ளி கொடுத்த போலீஸ்..\" கொல்கத்தா மருத்துவர் கொலை.. பெற்றோர் அதிர வைக்கும் தகவல்! பகீர்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 31 வயதான பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த வழக்கைக் கொல்கத்தா போலீசார் மிக மோசமாகக் கையாண்டதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், போலீசார் தங்களுக்கு லஞ்சம் தர முயன்றதாகப் பரபர குற்றச்சாட்டுகளை மருத்துவரின் பெற்றோர் முன்வைத்துள்ளனர். மேற்கு வங்க Source Link