இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு ஏன்? தமிழரசு கட்சி விளக்கம்!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஈழத் தமிழர்களின் தமிழரசு கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அதன் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக தமிழரசு கட்சியின் அரியநேந்திரன் எம்பி போட்டியிடும் நிலையில் தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21-ந் Source Link

₹ 13.75 லட்சத்தில் பிஎம்டபிள்யூ F 900 GS, F 900 GSA விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ மோட்டார்டு இந்திய நிறுவனத்தின் புதிய F 900 GS, F 900 GS அட்வென்ச்சர் டூரிங் என இரு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ரூ.13.75 லட்சம் முதல் ரூ.14.75 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ள இரு மாடல்களின் டெலிவரியும் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கலாம். புதிய F900 வரிசை மாடலில் இடம்பெற்றுள்ளதற்போதைய 853சிசி என்ஜினில் இருந்து புதுப்பிக்கப்பட்ட 895சிசி புதிய எஞ்சின் அதிகபட்சமாக 105hp … Read more

DMK Complete History in தமிழ் | From C.N.Annadurai to Muthuvel Karunanidhi Stalin | Vikatan

“திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழு வரலாற்றை அறிந்து கொள்வதற்கும்  சி.என். அண்ணாதுரையின் காலத்திலிருந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரையிலான அதன் பயணத்தைக் பற்றியும்  இந்த விரிவான கண்ணோட்டம் உருவான முக்கிய தருணங்கள், செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் மாற்றும் கொள்கைகளையும்,  தி.மு.க.வின் பரிணாம வளர்ச்சி, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அதன் தாக்கம் மற்றும் அதன் பார்வையை உந்தித்தள்ளிய முக்கியப் பிரமுகர்கள் ஆகியவற்றைப் பற்றி ஆழமான அரசியல் வரலாற்றை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.  வீடியோவை முழுமையாக காண கீழே உள்ள … Read more

ராகுல் குறித்து பேசிய சிவசேனா எம் எல் ஏ மீது வழக்கு பதிவு

புல்தானா சிவசேனா எம் எல் ஏ சஞ்சய் கெய்க்வாட் அண்மையில் ராகுல் காந்தி நாக்கை அறுப்பது குறித்து பேசியதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கா சென்ற போது, “இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை” என்று தெரிவித்தார். ராகுல்காந்தி இட ஒதுக்கீட்டை … Read more

ஜம்மு காஷ்மீர்: 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல்.. முதல் கட்டமாக 24 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் கட்ட சட்டசபை தேர்தல் நாளை 24 தொகுதிகளில் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த 24 தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று 3 இடங்களில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீருக்கு Source Link

உத்தரபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம்புரண்டு விபத்து

சோன்பத்ரா, உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையால் சோன்பத்ராவில் ஒரு மலையோர பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சரிந்த பாறை மற்றும் மணல் அருகில் உள்ள தண்டவாளத்தில் மூடிக்கிடந்துள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் சுனார்-சோபன் பகுதிக்கு இடையே வந்த ஒரு சரக்கு ரெயில், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மண்பாறை குவியலில் எதிர்பாராதவிதமாக மோதி தடம்புரண்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் … Read more

புதிய கருப்பு நிறத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 வெளியானது

பண்டிகை காலத்தை முன்னிட்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட புல்லட் 350 மாடல்களில் பட்டாலியன் கருப்பு என்ற நிறத்தை ரூ.1,74,875 விலையில் விற்பனைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்பாக இந்த மாடலில் மில்ட்டரி வரிசையில் சிவப்பு, கருப்பு, சில்வர் ரெட், சில்வர் பிளாக், இது தவிர ஸ்டாண்டர்டில் கருப்பு, மரூன் மற்றும் டாப் மாடலாக பிளாக் கோல்டு என 7 நிறங்கள் கிடைத்து வருகின்றது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை தொடர்ந்து கிளாசிக் 350 … Read more

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்

அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம் ஒருசமயம் இவ்வழியே சென்ற வணிகன் ஒருவன், ஒரு இரவில் இங்கிருந்த அரச மரத்தின் மீது படுத்துக் கொண்டான். நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்கவே விழித்தபோது, பேரொளியின் மத்தியில் தோன்றிய சிவலிங்கத்தை தேவர்கள் பூஜித்ததைக் கண்டான். ஆச்சர்யமடைந்தவன், மறுநாள் மன்னன் பராந்தகசோழனிடம் தகவல் தெரிவித்தான். அச்சமயத்தில் குலசேகரபாண்டிய மன்னன், விருந்தினராக அங்கு வந்திருந்தான். இரு மன்னர்களும் இங்கு வந்தனர். இலிங்கம் இருந்த இடத்தைத் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது, கையில் கரும்புடன் அங்கு … Read more

ராகுல் காந்தி நாக்கை அறுப்பேன் என கூறிய எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு

புதுடெல்லி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு பேசிய அவர், “இந்தியா அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இங்கு இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும் என்றும் 90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருக்கும் நாட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை” என்றும் தெரிவித்தார். இதையடுத்து, ராகுல்காந்தி இட ஒதுக்கீட்டை ஒழிக்க பார்க்கிறார் என்று பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் … Read more