நான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை : கெஜ்ரிவால்

டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தான் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை எனக் கூறியுள்ளார். அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.  மேலும் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ந்தேதி சி.பி.ஐ. கைது செய்தது. அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 12-ந்தேதி ஜாமீன் வழங்கியது. … Read more

“AI-னா என்னைப் பொறுத்தவரை இதுதான் அர்த்தம்”.. புது விளக்கம் கொடுத்த பிரதமர் மோடி! ஒரே கரகோஷம்!

நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “AI”க்கு புது விளக்கம் அளித்துள்ளார். உலகைப் பொறுத்தவரை ஏ.ஐ என்பது செயற்கை நுண்ணறிவு, ஆனால், என்னைப் பொறுத்தவரை ஏ.ஐ என்றால் அமெரிக்கா – இந்தியா எனக் கூறி அப்ளாஸ் அள்ளியுள்ளார் பிரதமர் மோடி. க்வாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர Source Link

Lebanon pager Blast: லெபனான் பேஜர் வெடிப்பில் கேரள இளைஞரின் நிறுவனத்துக்கு தொடர்பா… நடப்பது என்ன?

லெபனானில் (Lebanon) செப்டம்பர் 17-ம் தேதி ஆயிரக்கணக்கில் பேஜர் (pager) வெடித்ததில், 12 பேர் உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்தச் சம்பவம் ஹிஸ்புல்லா (Hezbollah) இயக்கத்தைக் குறிவைத்து இஸ்ரேலின் மொசாட் (Mossad) உளவு அமைப்பால் நடத்தப்பட்டதாகப் பேச்சுகள் நடத்தப்பட்டன. ஆனால், இஸ்ரேலோ (Israel) வாய்திறக்காமல் இருக்கிறது. செப்டம்பர் 18-ம் தேதி வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறின. இதிலும் பலர் உயிரிழந்தனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லெபனான் – பேஜர் வெடிப்பு … Read more

பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார்…

இசிஐ திருச்சபையின் பேராயரும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தேசிய தலைவருமான பேராயர் எஸ்ரா சற்குணம் சென்னையில் இன்று காலமானார் (86). எவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் (இசிஐ ) முதல் தேசியத் தலைவர் எஸ்ரா சற்குணம் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசியல் கட்சியினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய பிஷப் எஸ்ரா சற்குணம், இந்தியாவின் முதல் திருநங்கை போதகராக நியமிக்கப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர். உடல்நலக் குறைவால் இன்று காலமான … Read more

சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்த வலிமை யுகம் தொடக்கம்..இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க

கொழும்பு: சிங்கள, தமிழ், முஸ்லீம்களாகிய எம்மனைவரதும் ஒன்றுசேர்ந்த வலிமை ஆரம்பிக்கின்ற யுகத்தின் அடிக்கல்லாக அமையும். அதன்மீதுதான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும். வாருங்கள் நாங்கள் அதற்காக கைகோர்த்துக்கொள்வோம் என இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வென்ற பின்னர் தமது சமூக வலைதளத்தில் அனுர குமார திசநாயக்க பதிவிட்டுள்ளதாவது: Source Link

‘Mussolini’ திகில் கிளப்பும் இறுதி நிமிடங்கள் – வரலாற்று தொடர்! | முசோலினி History Explained

அமெரிக்க அதிபர் தேர்தல்ல டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ். இவரின் பூர்வீகம், தமிழ்நாடு மன்னார்குடி பக்கத்தில், துளசேந்திரபுரம் பைங்காநாடு. அவங்க முன்னோர்கள் வாழ்ந்த இடம், உறவினர்கள், ஊர் மக்கள் என பலரும் தங்கள் அன்பை, எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவை எல்லாவற்றையும், நேரடியாக அவர் பூர்வீக கிராமத்துக்கே சென்று, தகவல்களை திரட்டி இருக்கிறேன். கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில், Exclusive Roundup-தான் இந்த வீடியோ.  முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.  Source link

FIDE செஸ் ஒலிம்பியாட் : இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் தங்கம் வென்று சாதனை…

FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11வது மற்றும் இறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியா அணியை எதிர்கொண்டது. மகளிர் அணி அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இந்த சுற்றில் இந்திய அணியின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் ஸ்லோவேனியாவின் விளாடிமிர் பெடோசீவ்-வை எதிர்கொண்டார். துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குகேஷ் இதில் வெற்றி பெற்றார். அதேபோல் அர்ஜுன் எரிகைசி – ஜன் சபெல்ஜ்ஜை வீழ்த்தினார். மகளிர் பிரிவில் சிறப்பாக ஆடிய திவ்யா தேஷ்முக் அஜர்பைஜானை … Read more

இலங்கையின் நிலம், வான், கடல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காது-அனுர குமார திசநாயக்க

கொழும்பு: இலங்கையின் நிலம், வான், கடல் ஆகியவை இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என இந்தியாவுக்கு ஏற்கனவே தாம் வாக்குறுதி கொடுத்துள்ளதாக புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தம்மை சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் தாம் இதனை தெரிவித்திருக்கிறேன் என்கிறார் அனுர குமார திசநாயக்க. இலங்கையின் புதிய Source Link

Anura Kumara Dissanayake : 'கூலிக்காரர் மகன் டு இலங்கை அதிபர்' – யார் இந்த அநுரா குமார திசநாயக்கே?

கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியிலிருந்து இலங்கைக்கு ஒரு முக்கிய அழைப்பு செல்கிறது. அந்த அழைப்பை ஏற்று இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசநாயக்கே டெல்லிக்கு வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கரும் அவருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபடுகின்றனர். தெற்காசிய அளவில் முக்கியமான சந்திப்பாக இது பார்க்கப்பட்டது. அமெரிக்கா, சீனா, இந்தியா என பெரிய நாடுகளெல்லாம் இலங்கையின் அதிபர் தேர்தலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகளில் மக்கள் … Read more

பாங்காக் – திருச்சி நேரடி விமான சேவை தொடக்கம்

திருச்சி தாய்லாந்து தலைநகர் பாங்காக் மற்றும் திருச்சி இடையே நேரடி விமன் சேவை தொடங்கி உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் திருச்சியில் இருந்து பாங்காக்கிற்கு, தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் … Read more