சந்திரபாபு நாயுடு செய்த பாவம்.. சிறப்பு பூஜைக்கு அழைப்பு விடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

விஜயவாடா: திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில், கோயிலில் பல்வேறு பரிகாரப் பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், லட்டு பிரசாதத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்த பாவத்தைப் போக்க ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆகஸ்ட் 28 ஆம் Source Link

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்த சிறப்பு நீதிமன்றம்! – பின்னனி என்ன?

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் நில ஒதுக்கீடு செய்ததில் 4000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதற்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதுமட்டுமின்றி சித்தராமையாவின் மனைவி பேரில் 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. இந்த சம்பவங்கள் கர்நாடகா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. சித்தராமையா இந்த விவகாரங்கள் … Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த  7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  இன்று (25.09.2024) வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.09.2024 முதல் 01.10.2024 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் … Read more

காஷ்மீர் மாநில அந்தஸ்து கிடைக்கும்வரை நாடாளுமன்றம் முடங்கும்.. வீதிதோறும் போராட்டம்- ராகுல் வார்னிங்

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைப்பதற்காக “இந்தியா” தமது முழு பலத்தையும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தும்; ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்துக்காக வீதிகள் தோறும் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி இந்த எச்சரிக்கையை விடுத்தார். ஜம்மு Source Link

குஜராத்: கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பலி

காந்திநகர், குஜராத் மாநிலம் ஷாம்லாஜியில் இருந்து அகமதாபாத்திற்கு 7 நபர்களுடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சபர்கந்தா மாவட்டத்தில் ஹிமத்நகர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை … Read more

Encounter: சிங்கம் பட வில்லன் போல் வாழ்க்கை; மொத்தம் 39 வழக்குகள் – சீசிங் ராஜா முழுப் பின்னணி!

ராஜா டு சீசிங் ராஜா ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். 9-ம் வகுப்பு வரை படித்த இவன், வாகனங்களை சீசிங் செய்யும் வேலைகளைச் செய்து வந்தான். அதாவது, வாகனக் கடன் கொடுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை. கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுதான் இவரின் அப்போதைய பணி. அப்போது தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கோலோச்சிய பிரபலமான  ரௌடி ஒருவருடன் சேர்ந்து மாமூல் வசூலிப்பது, ரியல் எஸ்டேட் கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டான்.  கடந்த … Read more

கொல்கத்தாவில் டிராம் போக்குவரத்து சேவை நிறுத்தம்

கொல்கத்தா மேற்கு வங்க அரசு 150 ஆண்டுகள் பழமையான கொல்கத்தா டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்ச சினேகசியஸ் சக்ரவர்த்தி, “மெதுவாக நகரும் இந்த டிராம்கள் மிகப்பெரிய வகையில் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுக்கிறது. வாகன போக்குவரத்து அதிகரிப்பதால் இனி இதனைத்தொடர்வது சாத்தியமில்லை. இருப்பினும், மைதானத்தில் இருந்து எஸ்பிளனேட் வரையிலான பாரம்பரியப் பகுதியானது, இனிமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சவாரியை விரும்புவோருக்காக தொடர்ந்து செயல்படும்” எனத் தெரிவித்துளார். அரசின் இந்த … Read more

நவம்பர் 2-ல் கந்த சஷ்டி விழா! திருச்செந்தூர் கோயிலில் முருகனை தரிசிக்க ரூ 1000 கட்டணம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் முருகனை தரிசனம் செய்ய விரைவு தரிசனம் கட்டணம் என ரூ 1000த்தை நிர்ணயம் செய்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா நடைபெறும். இந்த Source Link

மும்பை சித்தி விநாயகர் கோவில் லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள்…வீடியோ வெளியாகி பரபரப்பு

மும்பை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதையடுத்து லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் நெய்யில் கலப்படம் செய்து இருப்பது உறுதியானது.பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் வழங்கப்படும் … Read more

“ரசிகன் இல்லை பக்தன்" – தினமும் எஸ்.பி.பி-க்கு மலரஞ்சலி செலுத்தும் ஹோட்டல் உரிமையாளர்..!

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020-ல் இதே நாளில் உயிரிழந்தார். அவர் பாடியது போல “இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்” என்ற பாடலைப் போல அவரின் குரல் ஒலிக்காத இடமில்லை என ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அக் ஷயா ஹோட்டல் எஸ்.பி.பாலசுப்ரமணியம்: `கடவுளைப் போலவே கருணை கொண்டவர்களையும் தொழவேண்டும்!’ – அதுவே என் ஆன்மிகம்! அந்த வகையில் எஸ்.பி.பி.,யின் தீவிர ரசிகரான ஹோட்டல் … Read more