ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்! களம் காணும் முக்கிய வேட்பாளர்கள்! முழு விவரம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 26 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஓமர் அப்துல்லா உட்பட பல முக்கிய வேட்பாளர்கள் களம்காண்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதாலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம் Source Link

இந்தியாவில் யமஹா XSR155 விற்பனைக்கு வருமா..?

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள Call of the Blue version 4.0 டீசரில் MT-09, R7, XSR 155, NMax 155 மற்றும் டெனீர் 700 என ஐந்து மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. குறிப்பாக எக்ஸ்எஸ்ஆர் 155 மாடலின்  மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து இந்திய சந்தையில் அதிகரித்து வந்தாலும் FZ-X என்ற மாடலை கொண்டு வந்தது. மிக நீண்ட காலமாக இந்திய சந்தையில் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றான XSR 155 நியோ ரெட்ரோ மாடலான இந்த … Read more

பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷ் கைதாகி ஜாமீனில் விடுதலை

கொச்சி பிரபல மலையாள நடிகர் முகேஷ் நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். கடந்த ஆகஸ்டில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.எல்.ஏ.வான முகேஷும் பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் … Read more

சிறுதானிய ஐஸ்க்ரீம், சிறுதானிய குல்பி, ரோஸ் மில்க், பாதாம் பால்… லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல்

பசுமை விகடன், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, இணைந்து வழங்கும் சிறுதானிய ஐஸ்க்ரீம், சிறுதானிய குல்பி, ரோஸ் மில்க், பாதாம் பால்… லாபம் கொடுக்கும் மதிப்புக்கூட்டல்! நேரடி பயிற்சி! நாள்: 18-10-24 (வெள்ளிக்கிழமை). நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்: உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, அலமாதி/கோடுவள்ளி (சென்னையில் இருந்து 27 கி.மீ), திருவள்ளூர் மாவட்டம். * குறைந்த முதலீட்டில் சிறுதானிய ஐஸ்க்ரீம், குல்பி தயாரிக்கும் … Read more

ஹரிணி அமரசூர்ய இலங்கை பிரதமராக நியமனம்

கொழும்பு இலங்கை பிரதமராக ஹரிணி அமர்சூர்ய நியமிக்கப்பட்டுள்ளர். அண்மையில் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயகே (வயது 56) வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றதையடுத்து புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பிரதமர் தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது. இன்று அதிபர் திசநாயகே தலைமையில் 4 பேர் கொண்ட இடைக்கால மந்திரிசபை பதவியேற்றது.  … Read more

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 558ஆக உயர்வு…

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 558-ஐ எட்டியுள்ளது. இதில் 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உயிரிழந்துள்ளனர், 1,835 பேர் காயமடைந்துள்ளனர் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் குறிவைக்கப்படுகின்றன என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்துள்ளார். திங்களன்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டனர், இது 2006 இஸ்ரேல்-ஹெஸ்புல்லா போருக்குப் பிறகு நாட்டிற்கு மிக மோசமான நாள் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் … Read more

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகவில் பரபரப்பு… பதற்றம்…

மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் (மூடா – MUDA) கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்து வரும் நிலையில், முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் தவார் சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார். ஆளுநரின் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி … Read more

எர்ன்ஸ்ட் & யங் EY புனே அலுவலகம் தொழிலாளர் நலத்துறையின் அனுமதியின்றி இயங்கிவந்ததுள்ளது…

பணிச் சுமை மற்றும் கூடுதல் வேலை நேரம் காரணமாக 26 வயதான இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எர்ன்ஸ்ட் & யங் EY புனே அலுவலகத்தில் மகாராஷ்டிர மாநில கூடுதல் தொழிலாளர் ஆணையர், ஷைலேந்திரா போல் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயப் பதிவு இல்லாமல் இந்நிறுவனம் செயல்படுவது தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பணியில் … Read more

இலங்கை அரசியலையே புரட்டி போட்ட பெண்.. புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய.. யார் தெரியுமா?

கொழும்பு: அண்மையில் நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று அதிபரான நிலையில், பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இவர் யார் என்பதை இந்த பதிவில் Source Link