மெல்ல அழியும் உலகின் மிக பெரிய நதி.. அமேசானில் என்ன தான் நடக்கிறது.. இதுதான் அழிவின் தொடக்கமா?

பிரேசிலியா: உலகில் மிகப் பெரிய நதியான அமேசான் நதியில் இப்போது வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அமேசான் நதி மட்டுமின்றி ஒட்டுமொத்த பிரேசிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி நடக்கிறது.. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். தென் அமெரிக்கக் காடுகள் வழியாகப் பயணிக்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். Source Link

Girls Only: டேட்டிங் செய்யும்போதே செக்ஸ்… ஓகே தானா? |காமத்துக்கு மரியாதை – 202

வெளிநாட்டுக் கலாசாரமாக இருந்த டேட்டிங் பற்றி 1980 மற்றும் 90-களில் தெரிய வந்தபோது, ‘இப்படியெல்லாம்கூட இருப்பார்களா’ என்று யோசித்த சமூகம் நம்முடையது. ஆனால், இன்றைக்கு அந்த கலாசாரம் நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கான செயலிகள்கூட வந்துவிட்டன. பெற்றோர் பார்த்து செய்கிற திருமணம்போலவே, ஒரு நபருடன் டேட்டிங் செய்து, அவரை நன்கு புரிந்துகொண்டு திருமணம் செய்கிற முறையும் இன்றைக்கு பலரிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘டேட்டிங் செய்யும்போதே செக்ஸ் வைத்துக்கொள்வது ஓகே தானா’ என்கிற … Read more

கனமழை கங்கையில் வெள்ளம், பிகாரில் தண்டவாளங்கள் மூழ்கி ரயில்கள் ரத்து

பாகல்பூர் பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கையில் வெள்ளம் ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் மூழ்கியதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 தினங்களுக்கு முன் பீகாரில் பெய்த கனமழையாலும், நேபாளத்தில் பெய்த மழையாலும் கங்கை உட்பட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாகல்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஒங்கு பள்ளி, கல்லூரி வளாகங்களும் நீரில் மூழ்கியுள்ளன. ,மேலும் ரயில்வே தண்டவாளம் முதல் நெடுஞ்சாலை வரை அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் … Read more

பொய்களை பரப்பும் சந்திரபாபு நாயுடு! அவருக்கு இதுதான் வேலை.. லட்டு சர்ச்சை.. பிரதமருக்கு ஜெகன் கடிதம்

அமராவதி: திருப்பதி லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மட்டும் கொழுப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு சொன்னது பகீர் கிளப்பியிருந்த நிலையில், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி இது தொடர்பாகப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். சந்திரபாபு நாயுடு அரசியல் ஆதாயத்திற்காக இதைச் செய்வதாகவும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் Source Link

திருப்பத்தூர்: வேட்டைக்குச் சென்றபோது விபரீதம்; தந்தை, மகன் உட்பட மூவர் பலி

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்ன மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்காரம் (40). இவரின் மகன் லோகேஷ் (14). இந்தச் சிறுவன் 9-ம் வகுப்புப் படித்து வந்தான். தந்தை, மகன் இருவரும் அடிக்கடி இரவு நேரங்களில் காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காகச் செல்வார்களாம். இதற்காக உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று (செப். 21) இரவும் வேட்டையாடுவதற்காக ஏலகிரி மலை அடிவாரப் பகுதிக்குப் புறப்பட்டனர். இவர்களுடன் பெருமாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த … Read more

ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகலில் ஆனந்த குளியல்

குற்றாலம், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து ஆனந்தமாக குளியலில் ஈடுப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவுவதால் குற்றாலம் அருவிகளில் விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தற்போது அருவிகளில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.என்வே தற்போது … Read more

ஆரணி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து! 3 இளைஞர்கள் பலி!

ஆரணி: ஆரணி அருகே பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஆரணி கிராமிய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணியின் மகன் சரண்ராஜ் (21), ராதாகிருஷ்ணனின் மகன் ராஜேஷ் Source Link

இனி திருப்பதி நெய் வாகனங்களில் ஜி பி எஸ் கருவி

திருப்பதி இனி திருப்பதியில் லட்டு தயாரிக்க அனுப்படும் நெய் ஏற்றி வரும் வாகனங்களில் ஜி பி எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்புகள், மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக வெளி வந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இது ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியது. பக்தர்கள் இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக வேதனை அடைந்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இனி லட்டு தயாரிக்க கர்நாடக பால் கூட்டமைப்பின் பிரபல … Read more

இஸ்லாமியருக்கு பாஜக பரிசு.. பக்ரித், மொகரத்துக்கு 2 இலவச சிலிண்டர்.. காஷ்மீரில் அமித்ஷா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பக்ரீத், மொகரம் பண்டிகையின்போது 2 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு  Source Link