நான் விவாகரத்து செய்யவில்லை : நடிகை பாவனா அறிவிப்பு

திருவனந்தபுரம் பிரபல நடிகை பாவனா தான் விவாகரத்து செய்யவில்லை என அறிவித்துள்ளார். நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, வெயில், கூடல்நகர், வாழ்த்துகள், ஜெயம் கொண்டான்,  தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்துடன். மலையாளத்திலும் ஏராளமான படங்கள் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்துக்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். சுமார் 5 வருட இடைவெளிக்கு பிறகு 2023-ம் ஆண்டு … Read more

ட்விஸ்ட்.. நான் கொலை செய்யவில்லை.. ஜெயில் கார்டிடம் சொன்ன கொல்கத்தா கொலைகாரன்.. திருப்பம்!

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய் இன்று பாலிகிராப் சோதனைக்கு உட்படுத்தப்படுவார். பொய்-கண்டறிதல் சோதனைக்கு முன்னதாக, குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் புதிய திருப்பத்தை வழக்கில் ஏற்படுத்தி உள்ளார். நான் கொலை செய்யவில்லை.. என்னை ஏமாற்றி கைது செய்துவிட்டனர் .. எனக்கும் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று பேட்டி Source Link

பஞ்சாங்கக் குறிப்புகள்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

கூட்டணிக்கு மெகபூபா முஃப்தி போடும் கண்டிஷன்

ஸ்ரீநகர் தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டுமெனில் எங்கள் செயல் திட்டத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என மெகபூபா முஃப்தி நிபந்தனை விதித்துள்ளார் மொத்தம் 90 இடங்களை கொண்ட ஜம்மு-காஷ்மீரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி, செப்., 25ம் தேதி மற்றும் அக். 1ம் தேதி என 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. நேற்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் பல்வேறு … Read more

புனே ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் படுகாயம்

புனே மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாட் கிராமம் அருகே தனியார் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானம் யாருடையது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானத்தில் விமானி உட்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர். பாட் அருகே கோடவாடே … Read more

மாயாவதியை தவறாக பேசிய பாஜக எம் எல் ஏ மீது வழக்கு தொடர அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ பாஜக எம் எல் ஏ ஒருவர் மாயாவதி குறித்து தவறாக பேசியதற்காக வழக்கு தொடர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார். ச் பாஜக எம்.எல்.ஏ. ராஜேஷ் சவுத்ரி ஒரு வீடியோவில், ” “மாயாவதி நான்கு முறை உ.பி.யில் முதல்வராக இருந்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாங்கள் தான் (பாஜக) முதல் முறையாக அந்த தவறை செய்தோம். உத்தரபிரதேசத்தில் மாயாவதி தான் ஊழல் மிகுந்த முதல்வர்” என்று தெரிவித்திருந்தார். சமாஜ்வாதி கட்சி தலைவர் … Read more

2026 மார்ச்சுக்குள் நக்சலைட்டுகள் இல்லாத நாடு: அமித்ஷா பேச்சு

ராய்ப்பூர், சத்தீஷ்கார் உள்ளிட்ட நாட்டின் சில மாநிலங்களில் நக்சலைட்டுகளின் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, சத்தீஷ்காருக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என திட்டமிடப்பட்டது. இதன்படி, அவர் சத்தீஷ்காருக்கு நேற்று புறப்பட்டார். இன்றைய தினம் ராய்ப்பூரில் உள்ள மகாபிரபு வல்லபாச்சார்யா ஆசிரமத்திற்கு சென்றார். இந்த நிலையில், நக்சலைட்டுகள் பாதிப்புள்ள மாநிலங்களின் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒன்று, … Read more

மகாராஷ்டிரா பாய்லர் விபத்தில் 22 பேர் படுகாயம்

ஜால்னா மகாராஷ்டிராவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை பாய்லர் விபத்தில் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டு விபத்தில் 22 தொழிலாளர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. பாய்லர் வெடித்தபோது உருகிய இரும்புக் குழம்பு தொழிலாளர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தற்போது … Read more

காஷ்மீரில் பாதுகாப்பு படை-பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை

பாராமுல்லா, ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில், வாட்டர்கேம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின்பு தேடுதல் பணியையும் தொடங்கி உள்ளனர். ஜம்மு பகுதியில் கடந்த சில மாதங்களாக தோடா மற்றும் உதாம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து … Read more

Unified Pension Scheme (UPS) : புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) (Unified Pension Scheme – UPS) என்ற புதிய விரிவான ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போதுள்ள தேசிய பென்ஷன் திட்டத்தை (NPS) திரும்பப் பெற வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசுத் துறைக்கான NPS திட்டத்தை மறுஆய்வு … Read more