காம்தார் நகருக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் பெயரை வைக்க சரண் கோரிக்கை

சென்னை சென்னை காம்தார் நக ருக்கு நகருக்கு எஸ் பி பாலசுப்ரமணியம் நகர் என பெயர் மாற்ற எஸ் பி பி சரண் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த1966 ஆம் ஆண்டு எஸ்.பி.கோதண்டபாணி இசையமைத்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ரமணா என்ற தெலுங்கு படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமான எஸ்பி பாலசுப்ரமணியம் தனது வாழ்நாளில் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 16 மொழிகளில் 40000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஏஸ் பி பாலசுப்ரமணியம்  … Read more

6 வயது சிறுமி பலாத்கார முயற்சி! இளைஞரை கடித்து குதறி துரத்திய குரங்குகள்! யார் மிருகம் சொல்லுங்களேன்

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு இளைஞரை குரங்குகள் கூட்டம் கடித்து குதறி விரட்டியடித்தது. இதனால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். இதில் யார் மிருகம்? என்று இப்போது சொல்லுங்கள். பாக்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இந்த சிறுமி Source Link

மத்திய அரசின் `தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்தம்' ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்றம்!

இன்றைக்கு எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் உடனே அது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி விடுகிறது. மத்திய அரசுக்கு எதிராகவும் அது போன்று ஏராளமான சோசியல் மீடியா பதிவுகள் வருகிறது. அப்பதிவுகளின் உண்மை தன்மை குறித்தும், அவை எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாகவும், போலியான சோசியல் மீடியா பதிவுகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த ஆண்டு தகவல் தொழில் நுட்ப சட்டத்தில் திருத்தம் செய்தது. இது மீடியா மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் … Read more

திருப்பதி லட்டு கொழுப்பு கலந்த விவகாரம்… சிறப்பு வழிபாடு நடத்தி தோஷ நிவர்த்தி செய்த அர்ச்சகர்கள்…

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து லட்டுக்கு தோஷ நிவர்த்தி செய்யப்பட்டது. திருமலையில் தயாரிக்கப்பட்டு வந்த திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக சோதனையில் தெரியவந்தது. திருப்பதி லட்டு குறித்த இந்த சோதனை வெளியானதை அடுத்து பக்தர்கள் மிகவும் வேதனை அடைந்தனர். இந்த சோதனையின் அறிக்கை ஜூலை மாதம் கிடைத்த நிலையில் செப்டம்பர் முதல் வேறு நிறுவனத்திடம் இருந்து தரமான நெய் … Read more

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

புதுச்சேரி, தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 13-ந்தேதி, உல்லாசமாக இருக்க பெண் தேவையா? என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய பெண், சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பி அதில் ஒருவரை தேர்வு செய்ய கூறியுள்ளார். அதில் ஒருவரை விக்னேஷ் தேர்வு செய்யவே, அதற்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்றும், … Read more

ரூ.60 லட்சம் மோசடி; முதிய தம்பதியை ஏமாற்றிய டிரைவர் – 6 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு!

இன்ஸ்டன்ட் பே, இன்டர்நெட் பேங்கிங், கியூ.ஆர் கோடு ஆகியவை நம் வேலைகளை எவ்வளவு எளிதாக்கி இருக்கிறதோ, அதே அளவுக்கு சிக்கலாகவும் மாற்றி இருக்கிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த முதிய தம்பதியின் ரூ.63 லட்சத்தை அவர்களது டிரைவரே இன்டர்நெட் பேங்கிங் மூலம் ஏமாற்றியுள்ளார். 2017-ம் ஆண்டு இந்த தம்பதி தங்களது தேவைகளுக்காக சுமார் ரூ.20 லட்சத்தை சேமிப்பு கணக்கிலும், ரூ.40 லட்ச மதிப்புள்ள மூன்று எஃப்.டியையும் போட்டு வைத்துள்ளனர். இவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் இன்டர்நெட் பேங்கிங்கில் ‘வியூ ஒன்லி … Read more

என்னை கேலி பேசிய ஸ்டாலின் தனது ஆட்சிகால முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! எடப்பாடி காட்டம்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது,  2019ம் ஆண்டின்  தொழில் முதலீடு குறித்து தன்னை  (எடப்பாடி பழனிச்சாமி)  கேலி பேசிய மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிகால முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். அதிமுக ஆட்சியின்போது, GIM 2019  மாநாடு நடத்தியதை ‘கேலி பேசிய மு.க.ஸ்டாலின்,  தற்போது வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார். இந்த முதல்-அமைச்சரின் செயல்பாடு பூஜ்யம்.  சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ … Read more

ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க- 40% வாக்குகள் பெற்ற சஜித் பிரேமதாச!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாதி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க (அநுர குமார திஸாநாயக்க) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் 40% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார திசநாயக்கதான் Source Link

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புடாபெஸ்ட், 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ்,பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது. இதில் திவ்யா, வந்திகா மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்று … Read more

திருநெல்வேலி: “பூணூல் அறுப்பு சம்பவத்தைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்" – எல்.முருகன் கண்டனம்

திருநெல்வேலி, டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் பூணூல் அணியக்கூடாது என்று மிரட்டி பூணூலை அறுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக அரசைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திருநெல்வேலியில் பிராமண சிறுவனின் பூணூல் அறுப்பு – இது தான் திராவிட மாடல் ஆட்சியா..? கள்ள மவுனம் காக்கும் திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள். திருநெல்வேலி மாவட்டம் டிவிஎஸ் நகரைச் … Read more