கிரீம் பன் விளம்பரத்தால் சமூக வலைதளத்தில் மீண்டும் பேசுபொருளான ஜிஎஸ்டி விவகாரம்

கோவை அன்னபூர்ணா உணவகம் இன்று வெளியிட்டுள்ள கிரீம் பன் விளம்பரம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது. சாதா பன்னுக்கு ஜீரோ டாக்ஸ், கிரீம் பன்னுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுவது குறித்து கடந்த இரண்டு நாட்களாக அதிகளவு விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் பிரபல உணவகத்தின் இந்த ‘ஜிஎஸ்டி’ பன் விளம்பரம் அதை மேலும் அதிகரித்துள்ளது. உணவகங்களின் தரநிலைக்கு ஏற்ப வரி வசூலிக்கப்படுவது என்பது ஒருபுறம் இருக்க அந்த உணவகங்களில் வாங்கி சாப்பிடும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி மாறுபாடு … Read more

திகார் சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை

டெல்லி, டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் … Read more

Arvind Kejriwal: `பாஜக-வின் சிறைச் சுவர்கள் என்னைப் பலவீனப்படுத்தாது!' – கொட்டும் மழையில் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவால் திகார் சிறையிலிருந்து தற்போது வெளிவந்திருக்கிறார். முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பாக அமலாக்கத்துறை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அதிரடியாகக் கைதுசெய்து சிறையிலடைத்தது. பின்னர், மே மாதத்தில் டெல்லியில் தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீனில் விடுவித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் பிறகு, தேர்தல் முடிந்ததும் சிறையில் சரணடைந்த கெஜ்ரிவால், ஜாமீன் கோரி மனு தாக்கல் … Read more

விமர்சனங்களை மீறி வெற்றிகரமாக நடந்த கார் பந்தயம் : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்முலா 4 கார் பந்தயம் விமர்சனங்களை மீறி வெற்றிகரமாக நடந்ததாக தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம் நடைபெற உறுதுணையாக இருந்த அரசுத்துறை பணியாளர்களுக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் “சென்னையில் பார்முலா-4 கார் பந்தயத்தை நடத்துவதில் இருக்கும் … Read more

அன்னபூர்ணா விவகாரம்: `இதை மேலும் தொடர வேண்டாம்…!' – பாஜக-வினருக்கு வானதி வேண்டுகோள்

கோவையில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், தொழில்துறை பிரமுகர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது, அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் ஜி.எஸ்.டி குறித்து கோரிக்கை வைக்கும் வீடியோ வைரலானது. அதன் பின்னர், அன்னபூர்ணா சீனிவாசன் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ வைரலாகவே, `கோரிக்கை வைத்ததற்காக மன்னிப்பு கேட்க வைப்பதா’ என இந்த விவகாரம் பெரும் விவாதப்பொருளானது. கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், … Read more

கோவை தொழிலதிபரை அவமதித்தற்கு ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி ஜி எஸ் டி குறித்து கோரிக்கை வைத்த கோவை தொழிலதிபர் அவமதிக்கப்பட்டதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன்  அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர் ”இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கும் நிலையில், காரத்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. வெறும் பண்ணுக்கு ஜி.எஸ்.டி. இல்லை. ஆனால் … Read more

நடுவே கிம் ஜாங்.. சுத்தி இருப்பதை பாருங்க.. வடகொரியா வெளியிட்ட ஒரே ஒரு போட்டோ! உலகமே அரண்டு போச்சோ

பியோங்யாங்: வடகொரியா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் மையங்களை வைத்திருப்பதாக நீண்ட காலமாகச் சொல்லி வரும் நிலையில், திடீரென இது தொடர்பான போட்டோவை வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக வடகொரியா வெளியிட்ட ஒரு போட்டோ சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மற்ற நாடுகளில் இருந்து வடகொரிய மட்டும் தனித்தே இருக்கிறது. உலக Source Link

`மாடு மேய்த்த நான் மருத்துவர் ஆனேன்!’ – C.Palanivelu பகிரும் Inspiring கதை

இந்தியாவின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர், இந்தியாவின் முன்னணி சுகாதார நிறுவனமான GEM மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். சி. பழனிவேலு லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் முன்னோடியாக உள்ளவர். அறுவை சிகிச்சையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவரான் இவர், லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் உட்பட பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டவர். இரைப்பை குடல் அறுவை சிகிச்சை, குடலிறக்கம் சரிசெய்தல் மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை போன்றவற்றில் நிபுணத்துவம் … Read more

வரும் 27 ஆம் தேதி ஓடிடியில் வாழை படம் ரிலீஸ்

சென்னை இயக்குநர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் வரும் 27 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘வாழை’. திரைப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ‘வெயில்’ படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்திருந்தனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘வாழை’ படத்தை இயக்கியுள்ளார்.   ‘வாழை’ படம் … Read more