Bravo: "இது உங்களுக்கு கசப்பான தருணம்தான்; ஆனாலும்…!" – சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிராவோ நன்றி

சிஎஸ்கே அணியிலிருந்து விலகி இருக்கும் பிராவோ, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்றிருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தது குறித்துப் பேசிய பிராவோ, “நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் … Read more

ராணிப்பேட்டையில் புதிய தொழிற்பூங்கா… சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை…

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் ₹9000 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள டாட்டா மோட்டார்ஸ் (TATA MOTORS) நிறுவன ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ஜாக்வார், லேண்ட் ரோவர் ஆகிய சொகுசு கார்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையின் மூலம் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 45000 ஏக்கர் பரப்பளவில் 50 சிப்காட்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. … Read more

வாக்குறுதிகள் அமோகம்! பெண்களுக்கு மாதம் ரூ2,000- ஹரியானா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்!

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ2,000 செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஹரியானாவில் Source Link

“11 நாய் இனங்கள் வளர்க்க தடை" தமிழக அரசின் விதிமுறைகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பேரில், ‘தமிழ்நாடு நாய் இனப்பெருக்க கொள்கை 2024’-ஐ கால்நடை பரமாரிப்புத் துறை நேற்று வெளியிடப்பட்டது. அதில், “ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை ஆகிய நாய் இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு நாய் இனங்கள் ஆகும். கட்டை, ராமநாதபுரம் மண்டை, மலைப்பட்டி நாய், செங்கோட்டை நாய் ஆகிய நாய் இனங்கள் அழிந்துவிடாமல் காக்க அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். மேலும், இந்த நாய் … Read more

உலகின் சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு…

பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் அலீம் தார் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராக இருந்து வரும் அலீம் தார் உலகின் சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 56 வயதான அலீம் தார் 2023 மார்ச் மாதம் ஐசிசியின் எலைட் நடுவர் குழுவில் இருந்து விலகினார், இருந்தபோதும் ODI மற்றும் T20I நடுவராக செயல்பட்டு வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து … Read more

ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஜெயிக்கனுமே.. ஆர்எஸ்எஸ் தொண்டர்களை களமிறக்கிய பாஜக!

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் பாஜக தரப்பு, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோரை தேர்தல் பணிகளில் களமிறக்கி இருக்கிறது. பாஜகவுக்கு வெற்றி கிடைப்பது கடினம்தான் என்ற போதும் கடைசி நம்பிக்கையாகவே ஆர்.எஸ்.எஸ். களமிறக்கப்பட்டிருப்பதாகவும் ஹரியானா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹரியானா சட்டசபை தேர்தல் Source Link

“மத பிரச்னைகள் எழுப்பும் விஷமிகளை தண்டிக்க கடும் சட்டம் வேண்டும்" – ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர்

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் மகா பிரசாதம் லட்டு தயாரிப்பதற்கு அனுப்பப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்புகள் கலந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பூதாகாரமாகியிருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் சப்ளை செய்த நிறுவனம் மீதும் அதன் உரிமையாளர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தும் விதமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஜீயர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் சடகோபராமானுஜர், செய்தியாளர்களை … Read more

ஐதராபாத்தில் ஜுனியர் என் டி ஆர் கட் அவுட் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

ஐதராபாத் ஐதராபாத் நகர திரையரங்கில் ஜூனியர் என் டி ஆர் கட் அவுட் தீப்பிடித்து எரிந்ததால் பரபர்ப்பு ஏற்ப்ட்டுள்ளது.   முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தேவாரா பாகம் 1. இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள், ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சேர்ந்து சயிப் அலி கான் தல்லூரி ராமேஷ்வரி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ, நரேன், கலையரசன் ஆகியோர் … Read more

தட்டி தூக்கும் வடக்கு..இனி மற்ற மாவட்டங்களுக்கு ‘TATA' காட்டும் ராணிப்பேட்டை! இன்னைக்கு மெகா சம்பவம்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில், ரூ.9,000 கோடியில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் புதிய உற்பத்தி ஆலைக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி Source Link

“துணை முதல்வர் ஆக உங்கள் மகனுக்கு இன்னும் காலம் இருக்கிறது!" – வானதி சீனிவாசன் அறிக்கை

‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ, அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதில் இருந்து, அது தான் தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாப்பிக் ஆக இருந்து வருகிறது. பலரும் அந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2006-ல் மக்கள் தீர்ப்பை மதிக்காமல் தனித்து ஆட்சி … Read more