நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்! ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோடு : பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்  என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான  ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு,  ஈரோட்டில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம். மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் எந்த உணர்வு இல்லாமல் இருந்துள்ளார். பெண் … Read more

தண்டவாளத்தில் விழுந்த பாஜக பெண் எம்எல்ஏ.. வந்தே பாரத் ரயில் துவக்க நிகழ்ச்சியில் நூலிழையில் எஸ்கேப்

அகமதாபாத்: குஜராத்தில் நேற்று வந்தே பாரத் ரயில் சேவையை மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலை வரவேற்க காத்திருந்த பாஜக எம்எல்ஏ சரிதா கூட்ட நெரிசலால் தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டார். சரியாக ரயில் வரும் போது கீழே விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில் எந்த காயமும் இன்றி அந்த பெண் எம்எல்ஏ தப்பினார். வந்தே Source Link

DMK 75: `அண்ணா, கலைஞரைப் போன்றவரா ஸ்டாலின்?' – ஏ.எஸ்.பன்னீர்செல்வன் விரிவான நேர்காணல் – Long Read

பவளக்காரத் தெருவில் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என பொறித்திருந்த பெயர் பலகையைத் திறந்து வைத்து ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா எழுச்சிரையாற்றி 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. திமுகவினர் தங்களின் பவளவிழாவை பிரமாண்டமாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த 75 ஆண்டுகளில் திமுக எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்கிறது. சறுக்கல்களை எதிர்கொண்டிருக்கிறது. ஏ.எஸ்.பன்னீர்செல்வன் திமுகவின் 75 ஆண்டுகால வரலாறு என்பது நவீன தமிழ்நாட்டின் வரலாறும் கூட. திமுகவைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம் தமிழ்ச் சமூக அரசியல்போக்கைப் பற்றிய விஸ்தாரமான பார்வையும் பெற … Read more

லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கிறது! மத்திய அமைச்சர் ‘ஓப்பன் டாக்’…

புனே: அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும்  லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது, அந்த அளவுக்கு அரசு ஊழியர்களின் மனநிலை மாறி உள்ளது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார். மத்திய, மாநில அரசு அலுவலகங்களில்,  அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர். இல்லாவிட்டால் இங்கே ஒன்றும் நடக்காது. ஆவணங்கள் மேல் லஞ்சம் வைத்தால் அது வேகமாக நகரும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் … Read more

வக்ஃப் வாரியம் சட்ட திருத்தம் ஏன் முக்கியம்? இதன் நன்மைகள் என்னென்ன? மோடி கொண்டு வந்த சீர்திருத்தம்

சென்னை: வக்ஃப் வாரியம் என்பதே இந்தியாவில் ஒரு சர்ச்சைக்குரிய.. விவாதத்திற்குரிய விஷயம்தான். வக்ஃப் வாரியம் பொதுவாக பல சட்டப் போராட்டங்கள், குழப்பங்கள் மற்றும் பல சர்ச்சைகளை எதிர்கொண்டு வந்து உள்ளது. வக்ஃப் வாரியம் அமைப்பில், அதன் சட்டத்தில் மோடி சீர்திருத்தங்களை கொண்டு வரும் நிலையில் அதை பற்றிய விவாதம் நாடு முழுக்க திடீரென தீவிரம் அடைந்துள்ளது. இஸ்லாமிய Source Link

Viral: குளிக்காமல் அடம்பிடிக்கும் கணவர்; விவாகரத்து கோரிய மனைவி; திகைத்துப் போன நீதிமன்றம்

திருமணமான 40ஆவது நாளிலே, கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கிறார் இளம் பெண் ஒருவர். அவர் கூறிய விவகாரத்திற்கான காரணம்தான் தற்போது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. சித்திரவதை, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சில காரணங்களுக்காக விவாகரத்து கேட்டு வரும் தம்பதியினர் மத்தியில், குளிக்காத கணவரோடு வாழ முடியாது என்று கூறிய மனைவியால் நீதிமன்றமே பரபரப்பாகி இருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த அந்த பெண்ணுக்குத் திருமணமாகி வெறும் 40 நாள்தான் ஆகிறது. representation … Read more

தமிழக அரசின் தொழில் கொள்கைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பாராட்டு! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு தொழில் முதலீடு தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்ட 14 கொள்கைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பாராட்டு தெரிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  தொழில் வளர்ச்சிக்காக கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு வெளியிட்ட 14 கொள்கைகள் குறித்து, அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு நிறுவனங்களிடம் விளக்கினேன். நமது கொள்கை குறிப்புகளை அவர்கள் பாராட்டினர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கடந்த ஆகஸ்ட்28 முதல் … Read more

Kurinji : 12 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த இயற்கையின் அற்புதம்; `நீல மலையாக' மாறிய ஊட்டி!

குறிஞ்சி நிலமான நீலகிரி மலையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் `மினியேச்சர் குறிஞ்சி’ முதல் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் `நீலக் குறிஞ்சி’ வரை பல்வேறு வகையான குறிஞ்சிகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஒரே சமயத்தில் பூக்கும் தன்மை கொண்ட புதர் வகைத் தாவரமான குறிஞ்சி பூக்கும் சமயங்களில் ஒட்டுமொத்த மலையும் நீல நிறமாக காட்சியளிப்பது வழக்கம். இதன் காரணமாகவே `நீல மலை’ என்ற பெயரில் நீலகிரி மலை அழைக்கப்படுகிறது. குறிஞ்சி இதனை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது ஊட்டி மற்றும் … Read more

டெல்லி முதலமைச்சர் பதவியை கைப்பற்றப்போவது யார்? இரு பெண்களிடையே குடுமிபிடி சண்டை…..

டெல்லி: டெல்லி முதலமைச்சர் பதவியை கைப்பற்றப்போவது யார்? என ஆத்ஆம்மியை சேர்ந்த இரு பெண்களிடையே குடுமிபிடி சண்டை நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டியில், கெஜ்ரிவால் மனைவி சுனிதாவும், அமைச்சர் அதிதியும் களமிறங்கி உள்ளதாக தலைநகர் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுபான ஊழல் வழக்கில் கைதாகி சுமார் ஐந்தரை  மாதங்களுக்கு  ஜாமினில் வந்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்,  முதலமைச்சர் பணியை  செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அவர் முதலமைச்சர் அலுவலகத்துக்கோ, எந்தவொரு கோப்பிலோ கையெழுத்திடக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை … Read more

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு ஏன்? தமிழரசு கட்சி விளக்கம்!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஈழத் தமிழர்களின் தமிழரசு கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அதன் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈழத் தமிழரின் பொதுவேட்பாளராக தமிழரசு கட்சியின் அரியநேந்திரன் எம்பி போட்டியிடும் நிலையில் தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்துள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரும் 21-ந் Source Link