திருப்பதி பிரம்மோற்சவம்.. ஏழுமலையானை அலங்கரிக்கும் சிறப்பு மாலைகளின் முக்கியத்துவம்

திருப்பதி திருமலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல் நாள் மாலையில் (அக்டோபர் 4), வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிகாரப்பூர்வ பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்து, பெரிய ஷேக வாகன சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். பிரம்மோற்சவ விழா … Read more

'ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே `பவர்ஃபுல் துறை..!’ – பின்னணி என்ன?

செந்தில் பாலாஜி ஜாமீனும் அமைச்சரவை மாற்றமும்! நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததுமே உதயநிதி துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்றும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் தி.மு.க வட்டாரத்தில் செய்திகள் அனலடித்தன. ஆனால், சட்டவிரோத பணச் சலவைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்த பிறகு அமைச்சரவை மாற்றம் செய்யலாம் எனத் தலைமை இந்த முடிவுகளைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் தள்ளிப்போனதோடு ஜாமீன் கிடைப்பதிலும் சிக்கல் எழுந்தது. இதனால் … Read more

வெப்பங்கோட்டையில் தங்க நாணயம் கண்டுபிடிப்பு

விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெப்பங்கோட்டையில் நடைபெறும் அகழாயில் தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இந்த … Read more

மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: டாக்டர்கள், நர்சுகள் மீது தாக்குதல்; 4 பேர் கைது

வடக்கு 24 பர்கானாஸ், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரருகே சகோர் தத்தா மருத்துவமனையில் 30 வயது பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை கண்டித்து இளநிலை டாக்டர்கள் மற்றும் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சந்திப்பதற்காக பாரக்பூர் காவல் ஆணையாளர் அலோக் ரஜோரியா மருத்துவமனைக்கு நேரில் சென்றார். இந்த சம்பவத்தில், சி.சி.டி.வி. … Read more

Ponmudi: பவர்ஃபுல் துறையில் இருந்து தூக்கப்பட்ட பொன்முடி… பின்னணி என்ன?

உதயநிதிக்கு துணை முதல்வர் எப்போது வழங்கப்படும், அமைச்சரவையில் என்னவெல்லாம் மாற்றம் இருக்கும் என நீண்டுகொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்ததோடு, முதல்வர் வசமிருந்த திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. உதயநிதி தவிர முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, நாசர், கொறடாவாக இருந்த கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய நான்கு பேர் அமைச்சரைவையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வனத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். சுற்றுச்சூழல் துறை … Read more

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் 

திருப்பதி திருப்பதி கோவிலுக்க் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்றும் குறைந்தபாடில்லை. தற்போதுபுரட்டாசி மாதம் என்பதால், தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி – திருமலையில் குவிந்து 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாக, அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை … Read more

\"ஆபாச படங்கள்..\" பெண்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சினை இருக்கு.. வந்த வார்னிங்.. அப்போ ஆண்களுக்கு?

வாஷிங்டன்: ஆபாசப் படம் என்பது எப்போதும் சர்ச்சைக்குரிய டாபிக்காகவே இருந்துள்ளது. இதற்கிடையே ஆய்வாளர்கள் ஆபாசப் படங்கள் நமது ரியல் வாழ்க்கையை எந்தளவுக்குப் பாதிக்கிறது என்பதைக் கண்டறிய நடத்திய முக்கிய ஆய்வு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. இது குறித்து நாம விரிவாகப் பார்க்கலாம். ஆபாசப் படங்கள் குறித்தும் அது ஒருவரது பாலியல் வாழ்க்கையில் எந்தளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பது Source Link

பிரசார மேடையில் திடீரென மயங்கிய கார்கே.. தாங்கி பிடித்த நிர்வாகிகள்

ஜம்மு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு, காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அங்குக் கடைசியாக 2014ல் தான் சட்டசபைத் தேர்தல் நடந்தது. 2019ல் தேர்தல் நடக்கவில்லை. மொத்தம் 3 கட்டங்களாகத் தேர்தல் … Read more

மகாராஷ்டிரா: நெருங்கும் தேர்தல்… ரூ.11200 கோடியில் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் மாதம் மத்தியில் சட்டமன்றத்தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்காக மாநில அரசு பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வருகிறது. அதோடு முடிக்கப்பட்ட திட்டங்களையும் அவசர அவசரமாக தொடங்கி வைத்து வருகிறது. மும்பையில் ஆரேகாலனியில் இருந்து பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் வரையில் பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டம் திட்டம் ஓரிரு நாளில் தொடங்கப்பட இருக்கிறது. புனேயில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் … Read more

காஷ்மீர் தேர்த்ல் பிரசார மேடையில் கார்கே திடீர் மயக்கம்

கதுவா காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் கார்கே மயங்கி விழுந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. கடைசியாக 2014ல் தான் சட்டசபைத் தேர்தல் நடந்தது. 2019ல் தேர்தல் நடக்கவில்லை. ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு … Read more