Rain Alert: பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – ரமணன் சொல்வது என்ன?
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிகாரிகள் கூட்டத்தை இரு தினங்களுக்கு முன் கூட்டியிருந்தார் தலைமைச் செயலர் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவரும் கலந்து கொண்டார். இவர் வானிலை குறித்துக் கணித்து அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார். இவர் மட்டுமல்லாது இன்னும் சிலரும் கூட … Read more