Magnite facelift launch details – அக்டோபர் 4ல் நிசானின் புதிய மேக்னைட் எஸ்யூவி அறிமுகம்..!

வரும் அக்டோபர் 4ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் 2024 ஆண்டிற்கான மாடல் சிறிய அளவிலான முன்புற தோற்றம் மற்றும் பல்வேறு டிசைன் மாற்றங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கும் மற்றபடி, எவ்விதமான கூடுதலான மெக்கானிக்கல் மாற்றங்கள் இடம் பெற வாய்ப்பு இல்லை. கடந்த சில ஆண்டுகளாக ஒற்றை மாடலை மட்டும் விற்பனை செய்து வந்த நிசான் இந்தியா நிறுவனம் தற்பொழுது எக்ஸ்ட்ரெயில் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. அதனை … Read more

Mamitha Baiju: 'சுந்தரி கண்ணால் ஒரு செய்தி…' – `பிரேமலு’ மமிதாவின் ஓணம் க்ளிக்ஸ்

மமிதா பைஜூ | Mamitha Baiju மமிதா பைஜூ | Mamitha Baiju மமிதா பைஜூ | Mamitha Baiju மமிதா பைஜூ | Mamitha Baiju மமிதா பைஜூ | Mamitha Baiju மமிதா பைஜூ | Mamitha Baiju மமிதா பைஜூ | Mamitha Baiju மமிதா பைஜூ | Mamitha Baiju மமிதா பைஜூ | Mamitha Baiju Source link

நடிகை ரோகிணி புகார்: டாக்டர் காந்தாராஜ்மீது வழக்கு பதிவு…

சென்னை : தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக, பிரபல மருத்துவபர்  காந்தாராஜ்மீது,  நடிகை ரோகிணி புகார் கொடுத்துள்ளார். அதன்படி, டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள சினிமாவில் … Read more

மணிப்பூர் போலீசாரை நிலைகுலைய வைக்கும் போராட்டக்காரர்களின் அதிநவீன ஆயுதங்கள்-இணையசேவை தடை நீட்டிப்பு!

இம்பால்: மணிப்பூரில் போராட்டம் நடத்துகிறவர்கள் தற்போது ஜனநாயக ரீதியாக முழக்கங்களை எழுப்புவதற்கு பதில் கல்வீசித் தாக்குவது, அதிநவீன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது என புதிய யுக்திகளை கையில் எடுத்திருப்பது பெரும் கவலைக்குரியது என அம்மாநில காவல்துறை தலைவர் ஹெரோஜித் சிங் கவலை தெரிவித்துள்ளார். இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் வரும் 20-ந் தேதி வரை செல்போன் இணையசேவை Source Link

“திருமாவளவனின் தேவை என்னவென்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது" – எல்.முருகன் விமர்சனம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடியில் பாஜக சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்தபோதே திமுக-விடம் பெரிய டிமாண்ட் வைப்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தனது தேவைக்காக திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். அவரது தேவை என்ன என்பது இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. எல்.முருகன் Thirumavalavan: டெலிட் செய்யப்பட்டு மீண்டும் … Read more

இன்று சென்னை சென்டிரல் – திருத்தணி மின்சார ரயில் பகுதி ரத்து

சென்னை இன்று சென்னை சென்டிரல் – திருத்தணி மின்சார ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) மற்றும் 18-ந்தேதி மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரையில் (2 மணி நேரம்) அரக்கோணம் – ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்டிரலில் … Read more

ஜம்மு காஷ்மீர்: 24 தொகுதிகளில் நாளை மறுநாள் முதல் கட்ட தேர்தல்- இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதனையடுத்து முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 19-ந் தேதி பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம் செய்கிறார்; இன்று 3 இடங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். Source Link

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை வைகையில் பெரும் வெள்ளம் வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவிட்டார். அந்த உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை வெள்ளத்தை அடைக்க மண் சுமக்க வேண்டும். வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள்யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் வாலிபன் வேடத்தில் வந்து வந்தியிடம், “பாட்டி உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்கு புட்டு தருவாயா? அதாவது நீ அவிக்கும் புட்டில் உதிர்ந்துள்ள புட்டெல்லாம் எனக்கு உதிராத … Read more

டெல்லியில் சோகம்: 2 மாணவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் தற்கொலை

புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஐ.பி. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படிப்பை படித்து வந்தவர் கவுதம் குமார் (வயது 25). அவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கட்டிடத்தின் 7-வது தளத்திற்கு இன்று சென்ற அந்த மாணவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில், தற்கொலை குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இதேபோன்று … Read more