கெஜ்ரிவாலை சிறையில் அடைத்ததற்காக பாஜக மன்னிப்பு கோர வேண்டும் : மனீஷ் சிசோடியா

டெல்லி நேர்மையான அரசியல் தலைவரான கெஜ்ரிவாலை சிறையில் அடைத்ததற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என மனீஷ் சிசோடியா கூறி உள்ளார் அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறைஇந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது … Read more

'நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்..' – பாலியல் வழக்கில் விமானப்படை உயரதிகாரிக்கு முன்ஜாமீன்

புதுடெல்லி, இந்திய விமான படையை சேர்ந்த 26 வயது பெண் அதிகாரி ஒருவர், விமானப்படையின் விங் கமாண்டர் தரத்திலான உயரதிகாரி மீது பாலியல் புகார் அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், காஷ்மீரின் புத்காம் காவல் நிலையத்தில் 376(2)-வது பிரிவின் கீழ் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. அந்த பெண் அதிகாரி அளித்துள்ள புகாரில், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, … Read more

`சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களின் நிதியை மத்திய அரசு நிறுத்திவைக்கிறது' என்ற முதல்வரின் விமர்சனம்?

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க “பா.ஜ.க அரசின் காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரித்திருக்கிறார் முதல்வர். மாநிலங்களிலிருந்து வசூலிக்கப்படும் நிதியை, எப்படி மீண்டும் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது தொடர்பான நிதி ஆணையத்தின் பரிந்துரைகளைப் புறந்தள்ளிவிட்டு, இந்த ஆண்டும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பல சிறப்புத் திட்டங்களையும், கூடுதல் நிதியையும் வாரி வழங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. கூடவே, அரசுத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்குச் சொற்பமான நிதியை ஒதுக்கி வஞ்சித்திருக்கிறது. … Read more

நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை நாளை குரூப் 2 தேர்வு நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் குரூப்-2, 2ஏ பதவிகளில் உள்ள 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. இதற்கு ஆன்லைன் வாயிலாக 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாளை (சனிக்கிழமை) இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 2 ஆயிரத்து 763 தேர்வு … Read more

வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விவசாயிகள் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை(MEP) மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இதன்படி ஒரு டன் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 550 அமெரிக்க டாலர்(சுமார் 46 ஆயிரம் ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்படி, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வெளிநாடுகளில் இந்த விகிதத்தை விட குறைவான விலைக்கு விற்க முடியாது. இந்த நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை வரம்பை ரத்து செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. … Read more

இன்றைய ராசிபலன் | சந்திராஷ்டமம் யாருக்கு?| Horoscope | Today Rasi Palan | சனிக்கிழமை | September-14

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

தீ விபத்து நடந்த கட்டிட இடிப்பு பணியை தொடங்கிய மதுரை மாநகராட்சி

மதுரை மதுரை நகரில் தீ விபத்து நடந்த பெண்கள் விடுதி கட்டிட இடிப்பு பணியை மதுரை மாநகராட்சி தொடங்கி உள்ளது. மதுரையின்ன் மையப்பகுதியில் பெரியார் பஸ் நிலையம் அமைந்து இருக்கிறது. பெரியார் பஸ் நிலையத்தின் அருகே கட்ராபாளையம் தெருப்பகுதியில் தனியார் பெண்கள் விடுதி ஒன்று இருந்தது. இங்கு கீழ் பகுதியில் மருத்துவமனை, மருந்தகம், அடுத்தடுத்து கடைகள் உள்ளன. மேலும் முதல் மற்றும் 2-வது தளத்தில் 20-க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் உள்ளன. இந்த விடுதியில் மதுரை மட்டுமின்றி … Read more

காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 2 பேர் வீரமரணம்

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. … Read more

புது பஞ்சாயத்து… Udhayanidhi-யிடம் குமுறிய Anbil? & EPS-ன் டார்கெட்?! | Elangovan Explains

பள்ளிக்கல்வித்துறையை சுற்றி வெடித்திருக்கிற விவகாரங்களை, தனி ரிப்போர்ட்டாக சிஎம் டேபிளுக்கு அனுப்பி இருக்காங்க சில ஐஏஎஸ் அதிகாரிகள். ‘வான்டடாக தன்னை டார்கெட் பண்றாங்க’ என்று, அப்செட்டில் இருக்கிறார் அன்பில். தன்னுடைய மனக்குமுறல்களை உதயநிதி கிட்ட பகிர்ந்து இருக்கிறார். அதற்கு உதயநிதி என்ன சொன்னார் தெரியுமா?! எடப்பாடி போடுகின்ற சென்னை ஆக்சன் பிளான். இங்கேயும் சீனியர்கள் புகைச்சல். குறிப்பா வருத்தத்தில் இருக்கிற ராஜேந்திர பாலாஜி. திருமா பற்ற வைத்த அரசியல் வெடி சமாதான முயற்சியில் ஸ்டாலின்… நிறைய பின்னணிகள் … Read more

தமிழக மக்களிடம் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வலியுறுத்தும் முத்தரசன்

சென்னை தமிழக மக்களிடம் நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கோர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய்லர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்..   இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று  கோவை நகரில் உள்ள கொடிசியா கூட்ட அரங்கில் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஜி.எஸ்.டி. வரி ஏழை மக்களையும், உணவகம் … Read more