“விஜய்க்காக சொத்தை விற்று இயக்கத்தை வளர்த்தவரை ஓரம் கட்டியது ஏன்”- புஸ்ஸி ஆனந்திடம் குமுறிய பெண்!
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் அக்டோபர் மாதம் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடக்க இருக்கிறது. இதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாநாட்டில் கலந்து கொள்ள வலியுறுத்தி நிர்வாகிகளுக்கு அழைப்பு கொடுத்து வருகிறார். அதன்படி நேற்று திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கும்பகோணம் நிகழ்ச்சியில் Vijay: “தொண்டர்களுக்கு விஜய்யின் 10 நிபந்தனைகள்… பாராட்டுகிறோம்” -தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் … Read more