சத்தீஷ்கார்: பள்ளியில் பீர் குடித்த மாணவிகள்; வைரலான வீடியோ

பிலாஸ்பூர், சத்தீஷ்காரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பட்சவுரா கிராமத்தில் மஸ்தூரி என்ற பகுதியில் அரசு மேனிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பள்ளியில் பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற மாணவிகள் சிலர் பள்ளியிலேயே பீர் குடிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளிவந்து வைரலாகி வருகிறது. பீர் மற்றும் அதனுடன் குளிர்பானங்களை குடிப்பது போன்றும் காட்சிகள் வெளிவந்துள்ளன. அந்த வீடியோவில், ஒரு மேஜையின் மீது பீர் பாட்டில்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் … Read more

Vijay: "விஜய் கட்சியின் பின்னணியில் இருப்பது யாரென்று இப்போது சொல்ல முடியாது" – எம்.பி., ஜோதிமணி

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு நிகழ்ச்சியினை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மற்றும் கரூர் எம்.பி ஜோதிமணி ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் துவக்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களைச் … Read more

கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல்

திருவனந்தபுரம் கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் இடைக்கால அறிக்கை மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் ரீதியான தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக கூறி பிரபல நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.  … Read more

மணிப்பூரில் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம் – இணைய சேவை துண்டிப்பு

இம்பால், மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்தி இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது ட்ரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது. இதையடுத்து டிரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அசாம் ரைபிள்ஸ் படையினர் டிரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க … Read more

Switzerland: ஒன்றாக உயிரைத் துறக்க விரும்பும் முதிய தம்பதி – நெகிழ வைக்கும் பின்னணி

பிரிட்டிஷ் ஜோடியான பீட்டர் ஸ்காட் மற்றும் கிறிஸ்டைன் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காகச் சட்ட ரீதியாக தன்னார்வாளர்களின் உதவியுடன் தற்கொலை செய்ய சுவிட்சர்லாந்து செல்லவிருக்கின்றனர். 80 வயதான கிறிஸ்டைன் ஒரு ஓய்வுபெற்ற செவிலியர். இவருக்கு ஆரம்ப நிலை வாஸ்குலர் டிமென்ஷியா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இவரது கணவர் ஸ்காட் (வயது 86, ஓய்வுபெற்ற ஏரோஸ்பேஸ் இஞ்சினியர்) தன்னுடைய மனைவி இல்லாமல் வாழ முடியாது எனக் கூறி, இந்த முடிவை எடுத்துள்ளார். 1941 முதல் சுவிட்சர்லாந்தில் சட்டப்பூர்வமாகத் … Read more

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை சென்னை வானிலைஇ ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், :மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12 முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் … Read more

மகளின் தலையில் சிசிடிவி.. தடாலடி தந்தை.. ஏன்னு தெரிஞ்சா ஆடிப் போய்டுவீங்க

கராச்சி: பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணின் தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்புக்காக அவரது தலைமேல் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குடும்ப வன்முறைகள், தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பள்ளி, கல்லூரி, வீடு, பொதுஇடங்கள் என அனைத்துப் Source Link

தொடர் வன்முறை… மணிப்பூரின் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு

இம்பால், மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து நடந்து வரும் மெய்தி இனத்தினருக்கும் குக்கி இனத்தினருக்கும் இடையிலான தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கி மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது டிரோன்கள் மூலமாக வெடிகுண்டுகள் வீசப்பட்டும் தாக்குதல் நடக்கிறது. இதையடுத்து டிரோன் தாக்குதல்களை முறியடிக்க முன்னெச்சரிக்கையாக, அசாம் ரைபிள்ஸ் படையினர் டிரோன்-எதிர்ப்பு அமைப்புகளை மணிப்பூரில் நிறுவி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டிரோன்-எதிர்ப்பு துப்பாக்கிகள் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பை … Read more

Honda Activa Electric: மார்ச் 2025ல் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் முதல் ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு மார்ச் 2025ல் வெளியாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 64வது SIAM வருடாந்திர கூட்டத்தில் பேசிய HMSI சிஇஓ திரு.சூட்சுமூ ஓட்னி கூறுகையில், மின்சார ஸ்கூட்டர் வெளியீடு ஏற்கனவே குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மேல் தாமதமாகிவிட்டது என்று அவர் கூறினார். இருப்பினும், இப்போது முதல் எலெக்ட்ரிக் மாடல் மார்ச் 2025ல் அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டபடி வரவுள்ள ஆக்டிவா … Read more

Divorce Perfume: துபாய் இளவரசி அறிமுகப்படுத்திய வாசனைத் திரவியம் – வைரலான பின்னணி என்ன?

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயின் ஆட்சியாளர் முஹம்மது பின் அல்மக்தூம். இவருக்கு ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம் (30) என்ற மகள் இருக்கிறார். முஹம்மது பின் ரஷீத் அரசுக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், சர்வதேச உறவுகள் தொடர்பான துறையில் இங்கிலாந்தில் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வருபவராகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிசைனராகவும் அறியப்படுகிறார். கடந்த ஆண்டு, பிரபல தொழிலதிபர் ஷேக் மனா பின் முஹம்மது பின் … Read more