ஷேக் ஹசீனா எங்கு செல்கிறார்? லீக்கான 10 நிமிட தொலைபேசி உரையாடல்.. பரபர தகவல்

டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் 10 நிமிட தொலைபேசி உரையாடல் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்காவில் உள்ள தன்வீர் என்பவருடன் பேசியதாக கூறப்படும் நிலையில் அவர் யார்? லீக்கான ஆடியோவில் இருப்பது என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கதேசத்தில் கடந்த மாதம் இடஒதுக்கீட்டுக்கு Source Link

சமையல் எண்ணெய் இறக்குமதி வரி அதிகரிப்பு… ஒரு எவ்வளவு விலை உயரும்..?

சமையல் எண்ணெய் இறக்குமதியை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தரப்பில் மத்திய அரசிடம் தொடர்ச்சியாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. குறிப்பாக சோயா விவசாயிகள் சமீபத்தில் அரசிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதமே, மத்திய அரசு சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. சோயாபீன, சூரியகாந்தி உள்ளிட்ட சமையல் எண்ணெய்களின் சுங்க வரி தற்போது 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி சமையல் எண்ணெய் விலை உயருமா?! … Read more

நான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மறுத்தேன் : நிதின் கட்கரி

நாக்பூர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தான் பிரதமர் பதவிக்கு போட்டியிட மறுத்ததாக தெரிவித்துள்ளார். நேற்று மகாராஷ்டிரா மாநில நாக்பூர் நகரில் பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இந்த விழாவில் மத்திய அமைச்சர நிதின் கட்காரி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிதின் கட்கர் தனது உரையில் ”முன்பு நடந்த சம்பவம் ஒன்றை நினைவு கூர்கிறேன். யாருடைய பெயரையும் கூற போவதில்லை.  ஒரு நபர் என்னிடம், நீங்கள் பிரதமராக போகிறீர்கள் என்றால் உங்களுக்கு நாங்கள் ஆதரவு … Read more

இறைவனை காட்டுவதாக கூறி பக்தர்களை கொத்தாக கொன்ற சம்பவம்! கென்யாவில் ஷாக்.. மதபோதகரிடம் விசாரணை

நைரோபி: கென்யாவில் கடவுகளை காண்பிப்பதாக கூறி, 400க்கும் அதிகமான மக்களை கொன்று குவித்ததாக மத போதகர் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது தீவிரவாத நடவடிக்கைக்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை மிக தீவிரமாக கடைப்பிடிக்கும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. என்னதான் இந்த நாடு குடியரசு நாடாக இருந்தாலும் இங்கு மதத்தின் Source Link

“கமலா, ட்ரம்ப் இருவருமே வாழ்வுக்கு எதிரானவர்கள்" – போப் பிரான்சிஸ் பேசியது என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் ‘வாழ்வுக்கு எதிரானவர்கள்’ எனக் கூறியுள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ். ‘குறைந்த தீமையானவரை’ (Lesser Evil) தேர்ந்தெடுங்கள் எனக் கத்தோலிக்க மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். புலம்பெயர்ந்து வரும் மக்களை அனுமதிக்காமல் இருப்பது (ட்ரம்பைக் குறிப்பிட்டு) சாவான பாவம் எனக் கூறிய அவர், கமலாவின் கருக்கலைப்பு ஆதரவு நிலைப்பாட்டை ‘கொலை’ என விமர்சித்தார். ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் US Elections: டொனால்டு ட்ரம்ப், கமலா ஹாரிஸ்… இந்தியாவுடனான அணுகுமுறை எப்படி?! “இருவரும் … Read more

ஜார்க்கண்ட்:மழையால் மோடி ரோடு ஷோ ரத்து! ரூ660 கோடி ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்தார்!

ராஞ்சி: சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடத்த இருந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 வந்தே பாரத் ரயில்களையும் ரூ660 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களையும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை Source Link

Kolkata Rape Case: மம்தா பானர்ஜி வீட்டுக்குச் சென்ற மருத்துவர்கள் பேச்சு வார்த்தை நடத்தாதது ஏன்?

கொல்கத்தா மருத்துவ மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடும் ஜூனியர் மருத்துவர்கள் – மேற்கு வங்க அரசு இடையே சமரசம் எழாத சூழல் நிலைக்கிறது. சனிக்கிழமை மம்தா பானர்ஜியைச் சந்திக்க மருத்துவர்கள் குழு, முதல்வர் இல்லத்துக்குச் சென்றபோதிலும் எந்த பேச்சு வார்த்தையும் நிகழாமல் திரும்பியுள்ளனர். மருத்துவர்கள் குழு சந்திப்பை இருதரப்பிலும் வீடியோ பதிவு செய்ய அனுமதி கேட்டனர். அரசு தரப்பில் வீடியோ பதிவுக்கு மறுத்துவிட்டதால் மருத்துவர்கள் முதல்வரைச் சந்திக்கவில்லை. கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை – மருத்துவர்கள் … Read more

வின்வெளியில் இருந்து அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்கும் சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன் சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்து வாக்களிக்க உள்ளார். கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் ஆய்வுகளை நிறைவு செய்து 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஸ்டார் லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் கோளாறு, வாயு … Read more

370-வது ரத்துக்குப் பின் முதல் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல்.. 909 பேர் வேட்பாளர்களாக போட்டி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது சட்டசபை தேர்தலில் மொத்தம் 909 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டு சட்டசபை பதவிக் காலம் 5 ஆண்டுகள் மட்டுமே Source Link

“விதிமீறல்… அனைத்து துறை அலுவலர்கள் கூட்டத்தை உதயநிதி நடத்த முடியுமா?" – ஆர்.பி.உதயகுமார்

“விஜய் மாநாடு நடத்தக் கூடாது என்பதற்காகவே பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றனர், புதியவர்களை வரவேற்க வேண்டும்…” என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ‘வித்யா சேவா ரத்னா விருது’ வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆர்.பி.உதயகுமார் விசிக: மது ஒழிப்பு மாநாடு; `அதிமுக’விற்கு அழைப்பு விடுத்த திருமாவளவன்! உதயநிதி ஸ்டாலின் கருத்து! முதல்வரின் வெளிநாட்டு முதலீடு “அமெரிக்க … Read more