பெரியாரை தாண்டி யாராலும் அரசியல் செய்ய முடியாது : உதயநிதி ஸ்டாலின்

சென்னை தமிழகத்தில் பெரியாரை தாண்டி.யாராலும் அர்சியல் செய்ய முடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று தமிழகம் எங்கும் பெரியாரின் 146-வது பிறந்த நாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். விஜய் எளிய முறையில் மலர் மாலையை தானே எடுத்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபோது த.வெ.க.பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் , … Read more

Israel : பழி தீர்க்கும் MOSSAD? திணறும் Hezbollah – Lebanon Pager Attack-ம் பின்னணியும் | Explained

லெபனானில் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த உறுப்பினர்களின் பேஜர் ஊடாக திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இஸ்ரேலின் மொசாத் இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம் சாட்டுகிறது.  இஸ்ரேலின் மொசாட் அமைப்பின் பின்னணி குறித்து இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.  வீடியோவை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.  Source link

26 வயதான இளம்பெண் ஆடிட்டர் வேலை பளு காரணமாக உயிரிழந்தார்… எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மீது பெண்ணின் தாய் குற்றச்சாட்டு…

பணிச் சுமை காரணமாக வேலைக்கு சேர்ந்த நான்கு மாதங்களில் இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்ததாக அந்நிறுவனம் மீது அந்தப் பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக் கணக்காளர் (CA). அன்னா செபாஸ்டியன் பேராயில், மகாராஷ்டிரா மாநிலம் புனே-வில் உள்ள உலகின் முன்னணி ஆடிட்டிங் நிறுவனங்களுள் ஒன்றான எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தில் எக்சிகியூடிவாக 2024 மார்ச் முதல் வேலை செய்து வந்தார். 2023ம் ஆண்டு CA படைப்பை முடித்த அன்னா பேராயிலுக்கு இது முதல் … Read more

செல்போனை பார்த்தாலே அலறும் லெபனான் மக்கள்! மரண பயம் காட்டிய பேஜர், வாக்கி டாக்கி வெடிப்பு சம்பவங்கள்

பெய்ரூட்: லெபனானில் நேற்று பேஜர் கருவிகள் வெடித்து பலர் பலியான நிலையில் இன்று வாக்கி டாக்கிகள் வெடித்து சிலர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து மின்னணு கருவிகள் வெடிப்பால் பலர் பலியாகி வருவதால் லெபனான் மக்கள் போனை பார்த்தாலே பயத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் Source Link

Ind Vs Ban: 'டெஸ்ட் சீசனை தொடங்கும் இந்திய அணி; முன் நிற்கும் அந்த 3 சவால்கள்!

இந்திய அணி தனது டெஸ்ட் சீசனை தொடங்கவிருக்கிறது. 2025 ஜூன் மாதத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக இப்போதிருந்து இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடவிருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிராக நாளை சேப்பாக்கத்தில் தொடங்கவிருக்கும் டெஸ்ட் போட்டியோடு இந்திய அணியின் இந்த பயணம் தொடங்குகிறது. இந்த வங்கதேசத் தொடரில் இந்திய அணிக்கான சவால்கள் என்னென்ன? ஒயிட்பால் ஹேங் ஓவர்: கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல் தொடங்கியது. இரண்டரை மாதங்கள் நீண்ட … Read more

ஒரே நாடு, ஒரே தேர்தல் : இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி… பினராயி விஜயன் கண்டனம்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்தியாவை ‘அதிபர் ஆட்சி’ முறைக்கு மாற்றும் முயற்சி என்றும் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக வெற்றிகரமாக … Read more

பேஜர்களை தொடர்ந்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கி, செல்போன்! லெபனான், சிரியாவில் உச்சக்கட்ட பதற்றம்

பெய்ரூட்: லெபானானில் பேஜர்கள் வெடித்ததில், 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பேஜர்களை தொடர்ந்து, தற்போது வாக்கி டாக்கி, செல்போன், லேப்டாப் வெடிக்க தொடங்கியுள்ளன. இதில் 3 பேர் வரை உயிரிழந்ததுள்ளனர். ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மன் தாக்குதலுக்கு பயந்து புலம்பெயர்ந்த ஜியோனிஸ்ட்கள் Source Link

வயநாடு துயரம்: “50 நாள்களைக் கடந்தும் 1 ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை" சி.பி.எம் கோப அறிக்கை!

கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவின்போது இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவும், தன்னார்வலர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவும் பெரும் தொகை செலவுப்செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரளாவின் ஆளும் கட்சியான சி.பி.எம் அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன் `மனிதனின் பேராசை… இயற்கை எதிர்வினையாற்றும்!’ – வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள உயர் நீதிமன்றம் கேரள மாநில சி.பி.எம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “வயநாடு புனர் … Read more

ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதல் குற்றவாளி… எப்ஐஆர் பதிவு…

சென்னை ஸ்மார்ட் சிட்டி ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முதல் குற்றவாளி (ஏ-1) என குறிப்பிட்டு எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் மழைநீர் வடிகால்களின் 51 டெண்டர்கள் மற்றும் பேருந்து வழித்தட சாலைகளின் இரண்டு டெண்டர்கள் குறித்து விசாரணை நடத்தியதில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பண ஆதாயத்துடன் டெண்டர்கள் வழங்கியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. … Read more

MODI-யின் 3-வது ஆட்சியின் 100 நாள் வேதனையா… சாதனையா? Imperfect Show | Modi | Stalin

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,  * VCK மது ஒழிப்பு மாநாட்டில் ADMK பங்கேற்கிறதா – Edappadi பதில். * துணை முதல்வர் பதவி… உதயநிதியின் பதில் என்ன?  * “பெண் அமைச்சருக்கு அடக்கம், பணிவு வேண்டும்” – ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை கருத்து.. வானதி காட்டம்!  * புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது! * நிபா பரவலைத் தடுக்க மருத்துவக் கண்காணிப்பு தீவிரம்?  * புல்டோசர் நடவடிக்கை எடுக்க OCT 1 வரை தடையா … Read more