நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு; ராஜினாமா செய்ய கோரும் சித்தராமையா
பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி வழக்க் பதியப்பட்டுள்ளதால் அவரை ராஜினாமா செய்ய சித்தராமையா கோரி உள்ளார். மத்திய அரசு கடந்த 20218ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனா உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது எனதெரிவித்தது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more