தேனி நர்சிங் மாணவி பாலியல் வன்கொடுமை? – புகாரும் விசாரணையில் நீடிக்கும் குழப்பமும்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயதான நர்சிங் கல்லூரி மாணவி, நேற்று காலை திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று தான் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் அளித்தார். பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் ) அந்த புகாரில், `தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த 22 வயதான நர்சிங் கல்லூரி மாணவியான நான், நேற்று காலை தேனி பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் … Read more