சென்னை மாநகர பேருந்து… புதிதாக 66 தாழ்த்தள பேருந்துகள் இயக்கம்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதை விரிவு படுத்தும் விதமாக தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் 66 புதிய தாழ்த்தள பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 9 பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்த்தில் இருந்து பிராட்வே-க்கு 10 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. தவிர, 6D வழித்தடத்தில் 8 பேருந்துகளும், வடபழனி … Read more

உச்சக்கட்டத்தில் போர்.. இஸ்ரேல் தாக்குதலால் அலறும் லெபனான்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: லெபானான் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள், கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே இருந்த போர் தற்போது, லெபனான் நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த போருக்கான தொடக்கமும் முடிவும், அமெரிக்கா கையில்தான் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் Source Link

பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார்.அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன் ” என்று கூறினார். இந்த நிலையில் பிரதமர் … Read more

RE Himalayan 450: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் ட்யூப்லெஸ் ஸ்போக்டூ வீல் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக்கில் தற்பொழுது ஸ்போக்டூ வீல் உடன் கூடிய ட்யூப்லெஸ் டயர் மாடல் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் ரூபாய் 2.96 லட்சத்தில் துவஙகுகின்ற நிலையில் முந்தைய மாடலை விட ரூபாய் 11,000 கூடுதலாக அமைந்திருக்கின்றது. முன்பாக ஹிமாலயன் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,424 செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். Himalayan 450 Spoked Tubeless tyre திடீரென ஏற்படுகின்ற டியூப் டயர் பஞ்சர்களை சரி செய்ய … Read more

Polar bear: ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளில் முதன்முறையாகத் தோன்றிய போலார் கரடி சுட்டுக் கொலை – என்ன காரணம்?

எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக ஐஸ்லாந்தில் தோன்றிய போலார் கரடி. ஆனால், அந்த போலார் கரடி காவல்துறையால் துரதிஷ்டவசமாக சுட்டுக் கொல்லப்பட்டது. ஐஸ்லாந்தில் வசித்து வந்த ஒரு பெண், தனது வீட்டின் அருகில் ஒரு போலார் கரடி வலம் வருவதை பார்த்து அச்சமடைந்துள்ளார். அரிதாகத் தோன்றிய அந்தக் கரடி காண்பதற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுற்றுச்சூழல் ஏஜென்சியுடன் போலார் கரடி தொடர்பாக கலந்து பேசிய பிறகு ஒரு … Read more

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.1,035 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க தொழிலாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வை அறிவித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. மாறக்கூடிய அகவிலைப்படியை மாற்றியமைப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை ஒரு நாளைக்கு ரூ.1,035 வரை உயர்த்துவதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இந்த உயர்வை அடுத்து, ‘A’ பிரிவில் உள்ள தூய்மைப்பணி, துடைத்தல், சுத்தம் செய்தல், சுமை ஏற்றுதல் & இறக்குதல் போன்றவற்றில் … Read more

21 குழந்தைகளுக்குப் பாலியல் வன்கொடுமை.. பள்ளி வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிமன்றம்

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு உறைவிடப் பள்ளியில் ஆறு மாணவர்கள் உட்பட மாணவிகள் 21 பேரை விடுதி வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில், வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக Source Link

திருப்பதி லட்டு விவகாரம்: பிரயாக்ராஜ் கோவில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை

பிரயாக்ராஜ், திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் கோவில்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் இனிப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இனிப்புகளுக்கு பதிலாக தேங்காய், பழங்கள், உலர் பழங்கள், ஏலக்காய் போன்ற பொருட்களை காணிக்கையாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதைப்போல வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பிரசாதங்களுக்கும் கோவில்களில் … Read more

கோர்ட் வாசலில் அதிரடி… காரிலிருந்த பிரபல ரவுடியை தூக்கிச் சென்ற போலீஸார்.. காரணம் என்ன?

சேலம் கிச்சுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட ஏழு வழக்குகள் விசாரணையில் உள்ளது. பிரபல ரவுடியான செல்லதுரையின் கூட்டாளியான ஜான், பிரபல ரவுடியான சூரியின் மகன் நெப்போலியனை செல்லதுரை உடன் சேர்ந்து கொலை செய்ததாக வழக்கு உள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். காரிலிருந்து ரவுடியை இழுத்துச் சென்ற போலீஸார் நெல்லை: 3 பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை! … Read more

இந்தியாவின் மருந்துத் துறை 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சி ஒரு புதிய சகாப்த்தத்தின் உச்சியில் உள்ளது 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அசோசேமின் வருடாந்திர பார்மா உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட டெலாய்ட்டின் வெள்ளை அறிக்கை இதை கணித்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மருந்து தயாரிப்பாளரான இந்தியா தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆராய்ச்சி, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், ஒரு முன்னணி ஜெனரிக் மருந்து … Read more