ரூ. 176 லட்சம் கோடியாக அதிகரித்த மத்திய அரசின் கடன் தொகை

டெல்லி ரூ. 176 லட்சம் கோடியாக மத்திய அரசின் கடன் தொகை உயர்ந்துள்ளது. மத்திய அரசின் கடன்தொகை 2024 – 2025 ஜூன் காலாண்டின் இறுதியில் ரூ.176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மத்திய அரசின் கடன் 141 லட்சம் கோடியாக இருந்தது தற்போது 25 சதவீதம் உயா்ந்துள்ளது. மத்திய அரசின் மொத்த கடனில் ரூ.9.78 லட்சம் கோடி வெளிநாட்டு கடன் மதிப்பாகும். இந்த தொகை கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.8.50 லட்சம் … Read more

சீனாவில் மழை போல் கொட்டிய \"மனித மலம்..\" தெறித்து ஓடிய மக்கள்.. அச்சச்சோ! கனவில் கூட நடக்காத சம்பவம்

பீஜிங்: யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்காத முடியாத அளவுக்கு ஒரு விசித்திரமான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது. கழிவு நீர் குழாய் வெடித்து சிதறியதில் மனித மலம் மழை போல மக்கள் மீது கொட்டியுள்ளது. இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது. அதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். சீனாவின் தெற்கு பகுதியில் வியட்நாம் Source Link

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அதிகாம் கிராமத்தில் தேவ்சார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் போக்குவரத்து கூடுதல் எஸ்.பி. மும்தாஜ் அலி படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தினத்தந்தி Related Tags : … Read more

MUDA: "பதவி விலகத் தயார்; ஆனால்…" – பாஜக-விற்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்ட கண்டிஷன்!

‘முடா’ முறைகேடு விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருகிறது. MUDA (Mysuru Urban Development Authority), அதாவது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். குறிப்பாக சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. சித்தராமையா இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த பா.ஜ.க-வினர், `சித்தராமையா … Read more

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

ராணிப்பேட்டை ராணிப்பேட்டையில் நடந்த டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இன்று ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் அமையவுள்ள, டாடா நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, டிஆர்பி ராஜா மற்றும் டாடா நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் முதவர்ர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கும், டாடா நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடிய நடராஜன் சந்திரசேகரன், … Read more

1.63 கோடி சம்பளம் வாங்கியவர்.. ஜொமேட்டோ இணை நிறுவனர் அக்ரிதி ராஜினாமா ஏன்?

டெல்லி: ஜோமாடோ (zomato) நிறுவன இணை நிறுவனர் மற்றும் நிதி துணைத் தலைவராக இருந்த அக்ரிதி சோப்ரா, நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி தளங்களில் ஒன்றான ஜோமாடோவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த அக்ரிதியின் இந்த முடிவு தொழில் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி Source Link

மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு- விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்

மும்பை, மராட்டிய சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உத்தரவை முழுமையாக அமல்படுத்த தவறியதற்காக மராட்டிய அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி.யை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. மேலும் உரிய விளக்கம் அளிக்குமாறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி நோட்டீசும் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 31-ந் தேதி அன்று பிறப்பித்த … Read more

Hema Committee: ''கேரளாவில் இதை செய்யல; அடுத்து தமிழ்நாட்டுக்குத்தான்'' – நடிகை ரஞ்சனி ஓப்பன் டாக்

அதிர வைத்த ஹேமா கமிட்டி அறிக்கை சென்ற மாதம் இந்நேரம், மலையாளத் திரையுலகில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியானதையடுத்து, மலையாள திரையுலகமே மிகுந்த பதற்றத்தில் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால், ‘மீ டூ ஹேஷ்டேகின் கீழ், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளையும் அச்சுறுத்தல்களையும் பகிர்ந்த நடிகைகள் பலர், மறுபடியும் அதைப்பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவர்களுடன் இன்னும் சில இளம் நடிகைகளும் தாங்கள் சந்தித்ததை பொதுவெளியில் பகிர்ந்துகொண்டார்கள். திரையுலகில் தொடர்ந்து 40 வருடங்களுக்கும் … Read more

ஓசூர் டாடா தொழிற்சலையில் பயங்கர தீ விபத்து

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள டாடா மினனணு தொழிற்சாலையில் பயக்கர தி விபத்து ஏற்பட்டது. டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வருகிறது.  இன்று அதிகாலை 6 மணியளவில் இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் … Read more

யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? ஹிஸ்புல்லா தலைவரானது எப்படி! இஸ்ரேல் vs லெபனான் மோதலுக்கான காரணம் இதுதான்

பெய்ரூட்: போரை நிறுத்த போவதில்லை என்று ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய சில நிமிடங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்திருக்கிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? எதற்காக இஸ்ரேல், இவரை கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தி Source Link