'மூடா' நில முறைகேடு: ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை… கர்நாடக முதல்-மந்திரி

பெங்களூரு, மூடா ‘முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட்டில் முதல்-மந்திரி சித்தராமையா தொடர்ந்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறா வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் வீட்டின் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ‘மூடா’ நில முறைகேடு விவகாரத்தில் நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றும், என் மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றும் … Read more

`திமுக – விசிக இடையே விரிசல் இல்லை’ – ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து திருமாவளவன் பேசியது என்ன?!

கடந்த சில தினங்களாக திமுக – விசிக இடையே விரிசல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் அதிகாரப் பகிர்வு குறித்து வெளிப்படையாகப் பேசியிருந்த வீடியோ வைரலானது. அதைத் தொடர்ந்து விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் விவாதத்தை கிளப்பின. கூட்டணிக் கட்சிகள் இணைந்து பெற்ற வெற்றியை தங்களது சுய வெற்றிபோல திமுக பிரசாரம் செய்தது தவறு என்றும் வட மாவட்டங்களில் விசிக கூட்டணி … Read more

நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு விவகாரம்: மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு

டெல்லி: நாடு முழுவதும்  நீட் தேர்வு வினாத்தாள் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரிக்க அமைக்கப் பட்டுள்ள குழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய  மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ந்தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு  நடைபெற்றது. இந்த தேர்வு தொடர்பாக ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. பீகார் உள்பட பல மாநிலங்களில்  … Read more

அலங்கோலத்துடன்.. ஒதுக்குப்புறத்தில் கிடந்த ஜோடி.. ஒரு காலில் மட்டும் செருப்பு.. தடுமாறும் தர்மபுரி

தர்மபுரி: தர்மபுரியே கதிகலங்கி போயிருக்கிறது.. ஒதுக்குப்புறத்தில் விழுந்து கிடந்த இந்த ஜோடி யார் என்று தெரியவில்லை.. இது தொடர்பான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். இதனால் அதியமான்கோட்டையில் பரபரப்பு நிலவுகிறது. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தடங்கம் அருகே உள்ளது வெத்தலகாரன்பள்ளம் செங்காளம்மன் கோயில்.. இந்த கோயில் பக்கத்திலேயே, சிப்காட் தொழிற்பேட்டை புதிதாக அமைய உள்ளது.. Source Link

ஜம்மு காஷ்மீரில் 2-ம் கட்ட தேர்தல்: 26 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

இருக்கிறது காஷ்மீரில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் காஷ்மீர் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், மூத்த நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதைப்போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் தேசிய மற்றும் உள்ளூர் தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். மாநில … Read more

`8 ஆண்டுகள் மணவாழ்க்கை' – நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி வழக்கு

பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோண்ட்கர் கடந்த 2016ம் ஆண்டு காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், மாடலுமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பு இருவரும் சில காலம் சேர்ந்து வாழ்ந்தனர். அதனைத் தொடர்ந்தே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். மொஹ்சினுக்கு ஊர்மிளாவை விட 10 வயது குறைவு. இருவருக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருந்த போதிலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அது அப்போது பாலிவுட்டில் பேசுபொருளானது. ஆனால் … Read more

அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் அணிவகுப்போம்! திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் அணிவகுப்போம் என காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள திமுக பவள விழாவுக்கு வருகை தருமாறு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவைக் கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு பவள விழா கொண்டாட்டம் குறித்து திமுக தொண்டர்களை அழைத்து கடிதம்   எழுதி உள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், அண்ணா பிறந்த … Read more

காசாவை தொடர்ந்து லெபனானுக்கு ஸ்கெட்ச்! சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்.. ஹிஸ்புல்லா தளபதி பலி!

பெய்ரூட்: காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஹிஸ்புல்லாவும் இதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுபோரை மேலும் தீவிரப்படுத்துமே தவிர, குறைக்காது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், Source Link

ஆந்திரா டு மதுரை; கொரியர் பார்சலில் 24 கிலோ கஞ்சா கடத்தல்… இருவர் கைது!

பொம்மை பார்சல் எனக்கூறி கொரியர் மூலமாக ஆந்திராவிலிருந்து மதுரைக்கு 24 கிலோ கஞ்சாவை கடத்திய பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா ஆந்திரா டு திருப்பூர்; ஆட்டோ மூலம் கஞ்சா கடத்தல்… ஆயுதங்களுடன் 6 பேரைக் கைதுசெய்த போலீஸ்! மதுரை பைபாஸ் சாலையிலுள்ள பிரபல கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து வெள்ளை நிற சாக்கு பார்சலில் வந்துள்ளது. பொம்மைகள் என குறிப்பிடப்பட்டிருந்த பார்சலில் … Read more

இலங்கையில் நவம்பர் 14 ஆம் தேதி தேர்தல்

கொழும்பு வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த செப். 21-ம் தேதியன்று இலங்கையில் 9 ஆவது அதிபர் தேர்தல் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக நீடித்த கடுமையான பொருளாதார நெருக்கடி, அதைத் தொடர்ந்த மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு, இலங்கை சந்தித்த முதல் தேர்தல் இது. இத்தேர்தலில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜே.வி.பி., எனப்படும், மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி தலைவர் அனுரா குமார திசநாயகே … Read more