காஷ்மீரில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்; 4 வீரர்கள் காயம்

ரஜோரி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் மஞ்சகோட் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று வீரர்களை சுமந்து கொண்டு சென்றது. அப்போது அது திடீரென விபத்தில் சிக்கியது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மஞ்சகோட் பகுதியில் உள்ள தொடக்க சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்பின்னர் அவர்கள் அனைவரும் உயர் சிகிச்சைக்காக ரஜோரியில் உள்ள ஆயுத படைகளுக்கான அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தினத்தந்தி Related Tags : ஜம்மு மற்றும் காஷ்மீர்  ராணுவ … Read more

நாடெங்கும் மதுவிலக்கு வந்தால் தமிழகம் தடையாக இருக்காது : சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி நாடெங்கும் மதுவிலக்கு கொண்டு வந்தால் அதற்க் தமிழகம் தடையாக இருக்காது என சபாநாயக்ர் அப்பாவு கூறியுள்ளார். இன்று , நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள் 4-வது மண்டல பேரிடர் மீட்பு படை மைய திறப்பு விழா நடைபெற்றது. தமிழக சபாநாயகர் அப்பாவு இதனை திறந்து வைத்து உபகரணங்களை பார்வையிட்டார். பிறகு அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்பாவு செய்தியாலர்களிடம், , “மது ஒழிப்பு என்பது … Read more

மும்பையில் 7,500-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

மும்பை, மராட்டிய மாநிலத்தில் மும்பை பெருநகரில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கம்போல இந்த ஆண்டும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் பொதுவாக 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறும். அதன் பின்னர் வளர்பிறை சதுர்த்தசி திதியான அனந்த சதுர்த்தசி நாளில் விநாயகரை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இது விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நிகழ்வாக கருதப்படுகிறது. மும்பையில் இந்த ஆண்டு சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு, கடந்த 10 … Read more

மதுரை உயர்நீதிமன்றம் மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதிப்பு

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் நீட் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு கல்லூரி ஒதுக்கிட்டில் குளறுபடி செய்ததாக மருத்துவக் கல்வி இயக்குநருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அருணகிரி என்னும் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அளித்த மனுவில், ” 2017- 18 ஆம் கல்வியாண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற என் மகளுக்கு, கல்லூரி ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற கவுன்சிலிங் அறங்களை மீறி முறையற்ற விதத்தில் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட எனது மகளின் எதிர்காலத்தை … Read more

புயல் பாதிப்பு: மியான்மருக்கு 32 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

புதுடெல்லி, பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் வியட்நாம், வடக்கு தாய்லாந்து, லாவோஸ் ஆகிய நாடுகளை தாக்கியது. இதில் வியட்நாமில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதேபோல், யாகி புயலால் மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 74 பேர் பலியாகினர். புயலால் பாதிப்பு அடைந்த அரசுகளுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா இரங்கல் தெரிவித்தது. இதற்கிடையே, புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர், வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபரேஷன் சத்பவ் திட்டம் மூலம் இந்தியா நிவாரண … Read more

பிரதமர் மோடி உலகின் 8 ஆவது அதிசயம் : நெல்லையில் சுவரொட்டி

நெல்லை நெல்லையில் பிரதமர் மோடியை உலகின் 8 ஆவது அதிசயம் என புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தியாவின் பிரதமராக 3-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் , மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. திருநெல்வேலி மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் என்பவர் … Read more

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஹூலுன்பியர், 6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி, 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதேபோன்று, மற்றொரு அரையிறுதியில் சீனா, 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி, முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. இந்நிலையில் இன்று மாலை 3.30 … Read more

மியான்மரில் யாகி புயலால் 200 க்கு மேற்பட்டோர் மரணம்

நைபியடாவ் மியான்மர் நாட்டில் வீசிய யாகி புயலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். யாகி சூறாவளிப் புய தென்சீன கடலில் உருவாகி பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது. இதை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிப் போனது. மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 226 பேர் பலியாகி 77 பேர் காணாமல் … Read more

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் LIVE: முதல் கட்டமாக 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் இன்று 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் தொடர்பான லைவ் அப்டேட்களை இங்கே காணலாம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது சட்டசபையுடன் கூடிய Source Link

பிரதமர் மோடி செப். 21ல் அமெரிக்கா பயணம்… ரஷ்ய அதிபருடனான விறுவிறு சந்திப்பு குறித்தும் பைடனுடன் விவாதிக்க வாய்ப்பு…

அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளின் வருடாந்திர குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 21ம் தேதி டெலாவேரில் உள்ள வில்மிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெற உள்ள குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்வார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு குவாட் உச்சி மாநாட்டை நடத்துவது இந்தியாவின் முறை என்ற போதும் இதை நடத்த அமெரிக்கா கேட்டுக்கொண்டதை அடுத்து … Read more