ஜெகன்மோகன் ரெட்டியின் திருப்பதி பயணம் ரத்து

அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்துள்ளார். முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி லட்டுகளில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாகவும், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் அப்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டியதன் மூலம் பாவம் செய்துவிட்டதாகவும்,  திருப்பதி கோவிலின் … Read more

ரூ.,8500ஐ எட்ட போகுது தங்கம் விலை.. உடனே நகை கடைக்கு ஓடுங்க.. ஆனந்த் சீனிவாசன் பளீச்.. என்ன காரணம்?

சென்னை: நமது நாட்டில் இப்போது தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். கொஞ்சம் குறைந்தாலும் தங்கத்தை வாங்கவே மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கத்தை வாங்குவது தொடர்பாகப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. தங்கம் விலை Source Link

October Month Rasi Palan | அக்டோபர் மாத ராசிபலன் | மேஷம் முதல் மீனம் வரை | ஜோதிடர் பாரதி ஶ்ரீதர்

அக்டோபர் மாதம் 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து கணித்துச் செல்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் Source link

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உயர்நீதிமன்ற வரவேற்பு விழாவில் தமிழில் பேசி வரவேற்பு பெற்றார்…

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உயர்நீதிமன்ற வரவேற்பு விழாவில் தமிழில் பேசி வரவேற்பு பெற்றார். “தமிழ்த்தாய்க்கு முதல் வணக்கம்..” எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தனது உரையை தொடங்கினார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்ட நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு, உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது 43 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தமிழ் பேசக்கூடியவர் தலைமை நீதிபதியாக வந்துள்ளதாக, விழாவில் அரசு தலைமை … Read more

சென்னையில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றிய நடிகர் ஜெயம் ரவி

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நடிகர் ஜெயம் ரவி தனது வசிப்பிடத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவித்த ஜெயம் ரவி பின்னர் தனக்கு சொந்தமான பொருட்களை தனது மனைவியிடம் இருந்து மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெயம் ரவியிடம் செய்தியாளர்கள் “இனி மும்பை தான் உங்கள் வசிப்பிடமா ?” என்று கேள்வி எழுப்பினர். … Read more

பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் உயர்வு : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதத்தை உயர்த்தி உள்ளது. சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மற்ரும் திடக்கழிவை எரித்து சுற்றுச் சூழலை பாழ் செய்வோருக்கு சென்னை மாநகராட்சி அபரதம் விதித்து வருகிறது. இந்நிலையில் பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் பொது இடத்தில் மரக்கழிவு கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.200 லிருந்து ரூ.2,000 ஆகவும், வியாபாரிகள் … Read more

Riya Barde: வங்கதேச நடிகை ரியா பார்டே மும்பையில் கைது… போலி பாஸ்போர்ட், ஆவணங்கள் பறிமுதல்!

மும்பையில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்திய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்டு போன்றவற்றை சட்டவிரோதமாக எடுத்து வைத்துள்ளனர். மும்பை போலீஸார் அடிக்கடி ரெய்டு நடத்தி சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை பிடித்து அவர்களது நாட்டிற்கு அனுப்பி வருகின்றனர். மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகரில் பங்களாதேஷ் குடும்பம் ஒன்று சட்டவிரோதமாக வசிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே … Read more

காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

காஞ்சிபுரம் நாளை நடைபெற உள்ள திமுக பவள விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகள் காஞ்சிப்ரத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன. நாளை மாலை 5 மணிக்கு தி மு க மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பவளவிழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.சுந்தர் வரவேற்புரையாற்றுகிறார். தமிழக முதல்வரும், திமுக தலைவருமான … Read more

ஹிஸ்புல்லா தலைமையகத்தில் இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. டாப் லீடர் ஹசன் நஸ்ரல்லா நிலை என்ன? திடுக் தகவல்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தாஹியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தலைமையகத்தில் இஸ்ரேல் நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் என்பது ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நரசல்லாவை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரது நிலை என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிக்க Source Link

“தமிழகத்திற்கு நிதி வாங்க சென்றரா? மகனை துணை முதல்வராக்க ஆசிவாங்க சென்றாரா?" – ஆர்.பி.உதயகுமார்

அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம், திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை கூட்டம் கள்ளிக்குடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்.பி.உதயகுமார் “முல்லைப் பெரியாறு அணை ஆய்வை ரத்து செய்ய வேண்டும்” – தேனியில் விவசாயிகள் கோரிக்கை! ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “கட்சி வளர்ச்சி பணி குறித்தும், மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய … Read more