தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் வெளியானது… விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி…

தளபதி 69 பட தயாரிப்பு குறித்த புதிய அப்டேட் இன்று வெளியானது இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு-வின் தரமான இயக்கத்தில் வெளியான ‘கோட் – தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரட்டை வேடமேற்று விஜய் நடித்திருந்த இந்தப் படம் அவரது நடிப்புக்கு தீனி போடும் வகையிலும் ரசிகர்களை தியேட்டரில் கட்டிப்போடும் வகையிலும் திரைக்கதை அமைத்திருந்தார் வெங்கட் பிரபு. அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் இந்தப் படத்துடன் … Read more

காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள்.. இப்போது அதற்காக வருத்தப்படுகிறார்கள்: பிரதமர் மோடி

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று இம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரசுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள் இப்போது அதற்காகாக வருத்தப்படுகிறார்கள். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சியே இல்லை” என்று கூறியுள்ளார். இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் Source Link

Hamza bin laden: பின்லேடன் மகன் உயிருடன் இருக்கிறாரா… தாக்குதலுக்குத் திட்டமா? – பரபரக்கும் தகவல்!

ஆப்கானிஸ்தானில் இயங்கிவந்த அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன். அமெரிக்காவின் ரெட்டை கோபுரம் மீது 11 செப்டம்பர் 2001 அன்று இவர் நடத்திய தாக்குதலில், கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர். பிறகு இவர் 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு வளாகத்தில் அமெரிக்க சிறப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இவரின் மகன் ஹம்சா பின்லேடன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனப் பேசிய ஆடியோ, வீடியோ … Read more

கோவை கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம்… அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை…

கோவை கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம் என்று அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கி, நிதி மற்றும் ஜிஎஸ்டி ஆகிய துறைகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க கோவையில் கடந்த புதனன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார் அவருடன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். … Read more

ஜம்மு காஷ்மீரில் இறுதி நிலையில் தீவிரவாதம்.. காரணம் மத்திய அரசின் முயற்சிதான்! மோடி பெருமிதம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தனது மூச்சை இழுத்துக்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் Source Link

நள்ளிரவில் கல்லூரி மாணவியை மது குடிக்க அழைத்த பேராசிரியர்கள்! – பாளையங்கோட்டையில் அதிர்ச்சி

`தென்னகத்தின் ஆக்ஸ்ஃபோர்ட்’ என வர்ணிக்கப்படும் நெல்லை மாநகர எல்லையில் உள்ள பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு கடந்த பழைமையான இந்தக் கல்லூரியில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் படித்து வருகிறார்கள். நெல்லை சுமார் 4,000-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படிக்கும் இந்தக் கல்லூரியில் பயிற்றுவிக்கும் இரு பேரசிரியர்கள், தங்களிடம் பயிலும் மாணவிக்கு செல்போனில் செக் டார்ச்சர் கொடுத்ததுடன் மது குடிக்க வருமாறு அழைத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த … Read more

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் ₹4,180க்கு விற்பனை… இந்திய அரசு காசாலை இணையத்தில் விற்பனை துவங்கியது…

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. ₹100 மதிப்புள்ள இந்த நினைவு நாணயத்தின் விற்பனை இந்திய அரசு காசாலை இணையத்தில் இன்று துவங்கியுள்ளது. முன்னதாக ஆக 18ம் தேதி, கலைஞர் உருவம் பதித்த இந்த நாணயத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இந்தியாவின் … Read more

15 பெண்களுடன் திருமணம்.. பலான வீடியோ.. வடஇந்தியாவை அதிர வைத்த கல்யாண ராமன்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் இது கல்யாண ராமன்கள் கைதாகும் சீஸன். சமீபத்தில் 49பெண்களுடன் தொடர்பில் இருந்த சத்யஜித் மனோவிந்த் என்பவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் 15 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட பிரஞ்சி நாராயண் நாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. ஒடிசா மாநிலம், அங்குல் மாவட்டம், சேண்டிபடா பகுதியைச் Source Link

Kolkata: `இரவில் தூங்கவில்லை, உங்கள் சகோதரியாக வந்துள்ளேன்' – போராட்டத்தைக் கைவிட மம்தா கோரிக்கை

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த மாதம் 9-ம் தேதி 31 வயது பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்கு நீதிகேட்டு கொல்கத்தா டாக்டர்கள் அங்குள்ள சுகாதாரத்துறை தலைமை அலுவலகம் முன்பு காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணியில் சேரும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அதனை டாக்டர்கள் கேட்கவில்லை. திடீர் திருப்பமாக முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை டாக்டர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு வந்தார். … Read more

முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி! செல்வபெருந்ததை

சென்னை:  உங்கள் பயணத்தின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தை. தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாள் அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, தாயகம் திரும்பிய நிலையில்,  சென்னை வந்திறங்கிய முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இந்த பயணத்தின் மூலம் ரூ.7,618 கோடிக்கு 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும், … Read more