“எங்களை நித்தியானந்தா இருக்கும் கைலாச நாட்டுக்கு அனுப்பிடுங்க" – ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் (தெற்கு) சோம சேகர் அப்பாராவ் கோட்டாரு, மாவட்ட பதிவாளர் தயாளன், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநர் செந்தில்குமார், பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி, தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமரன் மற்றும் தாசில்தார்கள், மின்துறை, பொதுப்பணித்துறை, தொழில்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த ஆகஸ்ட் … Read more