திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாளில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை… பக்தர்கள் காணிக்கை ரூ.26 கோடி..!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாள்கள் கோலாகலமாக நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா `சக்ர ஸ்நானம்’ எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது. சக்கரத்தாழ்வாருக்கு வேத பண்டிதர்கள் சாஸ்திர முறைப்படி திருமஞ்சனம் செய்தனர். பின்னர் புஷ்கரணியில் புனித நீராடினர். ஒன்பது நாள்களிலும் பிரமாண்ட நாயகன் ஸ்ரீவேங்கடமுடையான் பலவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியருளினார். தீர்த்தவாரிக்குப் பிறகு பிரம்மோற்சவ கொடியும் இறக்கப்பட்டது. சாஸ்திர திருமஞ்சனம் திருப்பதி: மகா ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி -பக்தர்கள் … Read more

திருப்பதியில் 8 நாட்களில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை

திருப்பதி கடந்த 8 நாட்களில் திருப்பதிய்ல் 30 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகி உள்ளன.   ஆண்டு தோறும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்களுக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டு வாகன சேவை தரிசனத்தை மேற்கொண்டாதாகக் கூறப்படுகிறது.நேற்று  இந்த நிகழ்வின், கருட சேவை தரிசனத்தைக் காண மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொண்டனர். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் முதல் 8 நாட்களில் ரூ. 50 -க்கு விற்கப்படும் சிறிய லட்டுகள் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள் – அக்டோபர் 14 முதல் அக்டோபர் 20 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 14- 20 Source link

Baba Siddique: அஜித் பவார் கட்சி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொலை – அதிர்ச்சி சம்பவம்

மும்பையில் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் இருந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தனது மகனுடன் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இரவு 9.15 மணிக்கு பாபா சித்திக் மும்பை பாந்த்ராவில் உள்ள நிர்மல் நகரில் இருக்கும் தனது மகன் சீசன் சித்திக் அலுவலகத்தில் இருந்தார். அந்நேரம் துர்கா சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதால் பட்டாசு போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மூன்று … Read more

Vijay : 'வானிலை தகவல் குழுவோடு 27 குழுக்கள்!' – மாநாட்டு பொறுப்பாளர்களை நியமித்த த.வெ.க

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விக்கிரவாண்டி வி.சாலையில் அக்டோபர் 27 ஆம் தேதி நடத்தவிருக்கிறார் விஜய். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களை கட்சி சார்பில் இப்போது அறிவித்திருக்கிறார். TVK| Vijay முதலில் மாநாட்டை கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்தவே த.வெ.க சார்பில் விழுப்புரம் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தனர். 33 நிபந்தனைகளுடன் காவல்துறையின் அனுமதி வழங்கினாலும் மாநாட்டை நடத்த போதிய அவகாசம் இல்லாததால் அந்த தேதியில் அவர்களால் மாநாட்டை நடத்த முடியவில்லை. இந்நிலையில்தான், … Read more

திருவள்ளுர் ரயில் விபத்து: நள்ளிரவில் சம்பவ இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை: திருவள்ளுர் ரயில் விபத்து குறித்து தகவல் அறிந்த  துணை முதல்வர் உதயநிதி நள்ளிரவில் சம்பவம் நடைபெற்ற  இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததுடன், விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருவள்ளுர் அருகே கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே, சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. விபத்தில், இந்த ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன, 2 பெட்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன. இந்த ரயில் விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. துரிதகதியில் மீட்புப்பணிகள் … Read more

Sanju Samson : 'சேட்டன் வந்நல்லே… சேட்டை செய்ய வந்நல்லே!' – வங்கத்தை சூறையாடிய சாம்சன் புயல்!

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் நேற்று அடைமழை. இன்று போட்டி நடைபெறுமா என்பதே சந்தேகமாக இருந்தது. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக போட்டி நடந்துவிட்டது. வான்மழை நின்றாலும் சாம்சன் பேட்டிலிருந்து பொழிந்த சிக்சர் மழை ஒட்டுமொத்த கூட்டத்தையும் குதூகலிக்க செய்திருக்கிறது. இந்திய அணிக்காக தன்னுடைய கரியரின் ஆகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி தன் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சாம்சன் 46 பந்துகளில் 111 ரன்களை சாம்சன் அடித்திருந்தார். 86 ரன்களை பவுண்டரிகளிலும் சிக்சர்களிலுமே அடித்திருந்தார். ஆரம்பத்திலிருந்தே அதிரடிதான். முதல் 5 … Read more

15ந்தேதி பதவி ஏற்பு விழா: ஹரியானாவில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!

சண்டிகர்:  ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள  பஞ்ச்குலா நகரில் அக்டோபர் 15 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானாவில்  சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது.   இந்த வாக்குகள்   அக்டோபர் 8ந்தேதி  காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.   இறுதியில்,  பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் … Read more

இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சதி..மோடியை தொடர்ந்து காங்கிரஸ் மீது ஆர்.எஸ்.எஸ்.மோகன் பகவத் பாய்ச்சல்!

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான அன்னிய சக்திகள் நம் நாட்டை கட்டுப்படுத்தும் வகையில் அரசு,  சட்டம் மற்றும் அரசு நிர்வாகம் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர் என காங்கிரஸ் கட்சியை பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் கடுமையாக விமர்சித்துள்ளார். ஹரியானா, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பேசிய பிரதமர் மோடியும், Source Link

'இந்தியாவில் 6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து' – குற்றம்சாட்டும் சு.வெங்கடேசன் எம்.பி.

மேற்குவங்க மாநிலத்தின் தொழில் வளர்ச்சி நிறுவன அரசு செயலாளர் முதன்மை செயல் அதிகாரியும், எழுத்தாளருமான முருகன் ஐ.ஏ.எஸ், பூத்த கரிசல் எனும் பெயரில் சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். இந்த சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சாத்தூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மதுரை மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ‘பூத்த கரிசல்’ சிறுகதைகள் தொகுப்பு நூலினை … Read more