Rain Alert: பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் – ரமணன் சொல்வது என்ன?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிகாரிகள் கூட்டத்தை இரு தினங்களுக்கு முன் கூட்டியிருந்தார் தலைமைச் செயலர் இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை, பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவரும் கலந்து கொண்டார். இவர் வானிலை குறித்துக் கணித்து அவற்றைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார். இவர் மட்டுமல்லாது இன்னும் சிலரும் கூட … Read more

விமானங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு… மிரட்டல் விடுத்தவர்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை…

இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருவதை அடுத்து முக்கிய விமான வழித்தடங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1999ம் ஆண்டு IC 814 விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய விமானங்களில் ஏர் மார்ஷல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு பயிற்சி பெற்ற இந்த ஏர் மார்ஷல்கள் அல்லது ஸ்கை மார்ஷல்கள் விமான கடத்தல் முயற்சிகளை சமாளிக்க பயணிகள் விமானங்களில் ரகசியமாக பயணம் மேற்கொள்வார்கள். சாதாரண உடையில் இருக்கும் இந்த … Read more

அமெரிக்காவிடமிருந்து 4 பில்லியன் டாலருக்கு 31 டிரோன்கள் வாங்கும் இந்தியா… சிறப்பம்சங்கள் என்ன?

அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் பரபரப்பான சூழலில், நமது நாட்டின் ராணுவ பலத்தை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவிடமிருந்து 4 பில்லியன் டாலர் மதிப்பில் 31 டிரோன்கள் வாங்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, இரு நாட்டு அரசுகளும் 34,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன. பிரதமர் மோடி தலையில் கடந்த வாரம் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து MQ-9B வகை … Read more

வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி பெயர் அறிவிப்பு…

டெல்லி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள வயநாடு மக்களவை தொகுதியில்  காங்கிரஸ்  கட்சியின்  வேட்பாளராக பிரியங்கா கசாந்தி வத்ரா பெயர்  பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்,   வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி,  கேரளா மாநிலம் வயநாடுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி … Read more

தலைமை தேர்தல் ஆணையரை நெருங்கிய ஆபத்து.. அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்! என்ன நடந்தது? பரபரப்பு

டேராடூன்: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி மற்றும் 47 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநில பயணத்தின்போது ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக Source Link

ஆத்ம வனம் – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் காலை 6 மணிக்குள் ஒரு டீ குடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால், பித்து பிடித்தது போல ஆகிவிடும்.  நேற்றிரவு மச்சினி வீட்டிற்கு வந்தோம். வீடு கிராமத்துக்கு வெளியே இருந்தது. காலை 5 மணிக்கே விழிப்பு வந்தது. டீக்கடை இருக்குமா? இல்லையா? எனத் தெரியவில்லை. … Read more

நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் வழக்கப்படி இயக்கம்

சென்னை நாளை முதல் சென்னை மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தில் சென்டிரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை … Read more

ஆத்தாடி மிகப் பெரிய அணையா? பிரம்மபுத்திராவே வறண்டு போகும்! சீனா சதியை தடுக்குமா இந்தியா?

சீனாவின் ‘மதர் ஆஃப் ஆல் டேம்ஸ்’ திட்டம் இந்தியாவுடன் மேலும் பதற்றத்தை அச்சுறுத்துகிறது; அதன் பக்கத்தில் மற்றொரு அணையைக் கட்டுவதன் மூலம் டெல்லி பதிலளிக்கிறது. இந்தியாவில் பாயும் வலிமையான நதிதான் பிரம்மபுத்திரா நிதியான யர்லுங் சாங்போ ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்தச் சீனா முடிவுசெய்துள்ளது. அதாவது இந்த அணையைக் கட்டுவதன் மூலம் சுமார் Source Link

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் குறைந்த காய்கறிகளின் விலை

சென்னை, வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னைக்கு ரெட் அலர்ட்(சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக அத்தியாவசிய பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்தனர். இதனால் பல்பொருள் அங்காடிகள், காய்கறி சந்தைகளில் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் பொருட்கள் விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ … Read more

இனி எவ்வளவு மழை பெய்தாலும் கோவை பாலத்தில் பேருந்து சிக்காது – அசத்தல் ஐடியா!

கோவை  மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக  மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில், சாலைகளில் மழை நீர் தேங்கியது. சாய்பாபா காலனி – சிவானந்தா காலனி இடையே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் மழை நீரில் சிக்கின. கோவை ரயில்வே பாலத்தில் சிக்கிய பேருந்து தீயணைப்புத்துறை விரைந்து சென்று பேருந்துகளை மீட்டது. இந்தப் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. எப்போது மழை பெய்தாலும், அங்கு மழை நீர் தேங்கி … Read more