அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை

அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், கோச்சடை, மதுரை வைகையில் பெரும் வெள்ளம் வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவிட்டார். அந்த உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் வைகை வெள்ளத்தை அடைக்க மண் சுமக்க வேண்டும். வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள்யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் வாலிபன் வேடத்தில் வந்து வந்தியிடம், “பாட்டி உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்கு புட்டு தருவாயா? அதாவது நீ அவிக்கும் புட்டில் உதிர்ந்துள்ள புட்டெல்லாம் எனக்கு உதிராத … Read more

டெல்லியில் சோகம்: 2 மாணவர்கள் வெவ்வேறு சம்பவங்களில் தற்கொலை

புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஐ.பி. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படிப்பை படித்து வந்தவர் கவுதம் குமார் (வயது 25). அவர் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடி படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், கட்டிடத்தின் 7-வது தளத்திற்கு இன்று சென்ற அந்த மாணவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில், தற்கொலை குறிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. இதேபோன்று … Read more

கேரளா: 3 மாத குழுந்தையுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மச்சுக்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் லினேஷ். இவரது மனைவி கிரீஷ்மா (வயது 36). இந்த தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. கிரீஷ்மா தனது குழந்தையுடன் அச்சம்பெடிகாவில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி கிரீஷ்மா இன்று தனது குழந்தையுடன் கணவர் லினேஷ் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக தயாராகிக்கொண்டிருந்த நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் தனது 3 மாத … Read more

6 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி

ராஞ்சி இன்று 6 வந்தே பாரத் ரயில் சேவையைஇ பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தற்போது பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலம் சென்றுள்ளார்.  அங்கு பிரதமர் மோடி, புதிதாக 6 வந்தே பாரத் ரயில்களின் சேவையை இன்று தொடங்கி வைத்துளார்.  இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரயில்கள் கீழ் கண்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன. டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-ஹவுரா கயா-ஹவுரா பிரதமர் அலுவலகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மேக் இன் இந்தியா’ … Read more

நடுவானில் பயணிக்கு உடல்நலம் பாதிப்பு; ஓமன் சென்ற விமானம் நாக்பூரில் அவசர தரையிறக்கம்

நாக்பூர், வங்காளதேச நாட்டில் இருந்து ஓமன் நாட்டை நோக்கி சலாம்ஏர் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணித்த முகமது கெயிர் (வயது 33) என்ற நபருக்கு 2 முறை திடீரென உடல்நிலை பாதித்து உள்ளது. இதனால், உடனடியாக அவருக்கு அவசரகால மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த விமானம், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன்பின் கிம்ஸ் மருத்துவமனையின் … Read more

தாம்பரம் பேருந்துகளில் அலை மோதும் பயணிகள் கூட்டம்

சென்னை தாம்பரத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. இன்று இரவு வரை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்த நிலையில், பல்லாவரம்- கடற்கரை இடையே ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரையில் மட்டுமே மின்சார ரயில்கள் பெரிதும் இடைவெளிவிட்டே இயக்கப்பட்டதால் குரோம்பேட்டை, … Read more

டொனால்டு டிரம்ப் இருந்த இடத்திற்கு அருகே துப்பாக்கிச்சூடு.. அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள கோல்ப் மைதானத்தில் இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு அருகாமையிலேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. டிரம்ப் பத்திரமாக உள்ளதாக அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது.  அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் Source Link

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணைய சேவைக்கான தடை நீட்டிப்பு

இம்பால், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் … Read more

15 வருஷத்துல இதை யாருமே என்கிட்ட சொல்லல – Sasikumar's Subramaniapuram Memories| Vikatan Pressmeet

நடிகர் சசிகுமார் தமிழில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். இயக்குநர், தயாரிப்பாளர் என எல்லாவற்றிலும்  வெற்றியை கொடுத்து பல திறமையான நபர்களை உருவாக்கியிருக்கிறார். நந்தன் படம்  செப்டம்பர்  20 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அவர் எக்ஸ்ளுசிவ்வாக தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களையும், நந்தன் படத்தைப் பற்றியும் குறிப்பாக சுப்ரமணியபுரம் படத்தைப் பற்றி அந்த படத்தை எடுக்கும்போது ஏற்பட்ட அனுபவங்களையும் நினைவலைகளையும் இந்த பகுதியில் விகடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.   … Read more