சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 195 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 195 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

Udhayanidhi Stalin: “வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் விமர்சிக்கட்டும்" – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டின் மூன்றாவது துணை முதல்வராக தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்கவிருக்கிறார். இதற்கு முன் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவரது மகன் ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது போல, இன்று ஸ்டாலின் முதல்வராக இருக்கும்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கிறார். கருணாநிதி – ஸ்டாலின் – உதயநிதி Udhayanidhi Stalin: ‘அன்று கலைஞர் மகன், இன்று ஸ்டாலின் மகன்’ – துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின் அதுவும் சட்டமன்ற உறுப்பினரான … Read more

17 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 17 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனாலும் மீனவர்கள் படும் இன்னலுக்கு தீர்வு வந்தபாடில்லை. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் … Read more

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை: காஷ்மீர் தேர்தல் களத்தில் பதற்றம்- தலைவர்கள் பிரசாரம் ரத்து!

ஶ்ரீநகர்: லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொந்தளிப்புடன் கண்டனப் பேரணி நடத்தினர். ஜம்மு காஷ்மீர் 3-வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டத்தில் இந்த பேரணி நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தங்களது தேர்தல் பிரசாரத்தை ரத்து Source Link

IPL : `Uncapped Player – தோனிக்கேற்ற புதிய விதிமுறை?' – இது நியாயமா?

கடைசியாக சர்வதேசப் போட்டிகளில் ஆடி 5 ஆண்டுகளை கடந்துவிட்ட இந்திய வீரர்களை ‘Uncapped’ வீரராக தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ பழைய விதி ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை அணியில் தோனியை ஆட வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு விதிமுறையை அறிமுகப்படுத்தியதாக கருத்துகள் பரவி வருகிறது. இந்த விதியால் சென்னை அணிக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? தோனி கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகிகளுடன் பிசிசிஐ ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தது. … Read more

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 7.5 லட்சம் போனஸ் : ஜெய்ஷா

மும்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஐ பி எல் சீசனில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 7.5 லட்ச போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் … Read more

இஸ்ரேல்- ஈரான் இடையே வெடிக்கும் போர்? இது நடந்தால் சர்வ நாசம் நிச்சயம்.. தகிக்கும் மத்திய கிழக்கு

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமனின் நெதன்யாகு, இதற்குத் தான் தனிப்பட்ட முறையில் அனுமதி கொடுத்ததாகத் தெரிவித்தார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் ஆதரவு உள்ள நிலையில், அவர் ஈரானிற்கும் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார். மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது Source Link

Weekly Horoscope: வார ராசி பலன் 29.9.2024 முதல் – 5.10.2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உலக அளவில் சிறந்த வணிகர்கள் பாண்டியர்கள் ; தமிழக ஆளுநர் புகழாரம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பாண்டியர்கள் உலக அளவில் சிறந்த வணிகர்கள் என புகழ்ந்துள்ளார். நேற்று மதுரை வேலம்மாள் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி, 7 துறைகளை சேர்ந்த 454 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில். ”பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் நம் தேசத்தின் பெருமை, கடைக்கோடியில் இருந்து விடுதலையை போராடி பெற்ற இந்திய நாடு, இன்று உலகின் மூன்றாவது பெரிய நாடாக … Read more