தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டம்: ஆசிரியர் சங்கத்துடன் இன்று அமைச்சர் பேச்சுவார்த்தை

சென்னை: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமைச்செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் சங்கமான டிட்டோஜாக் அறிவித்துள்ள நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை வருமாறு பள்ளி கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்ட  குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு  தங்களது கோரிக்கைகைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகளலான, அரசாணை … Read more

அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா.. பதிலடி தரும் இஸ்ரேல்.. நேரடியாக தலையிடும் அமெரிக்க அதிபர்! என்ன நடக்கிறது

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு பக்கம் மோதல் முடியாமல் தொடரும் நிலையில், இப்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயும் மோதல் வெடித்துள்ளது. உலக நாடுகளின் கோரிக்கையைப் புறந்தள்ளி இரு தரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் Source Link

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

மலப்புரம், கேரளாவில் நிபா வைரஸ் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரசால் பாதித்து கடந்த 9-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதித்து உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் … Read more

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக தமிழகத்தில் டேரா போட்டார் நிர்மலா சீதாராமன்” – தயாநிதி மாறன்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை அன்னபூர்ணா சீனிவாசன், ‘ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக நிர்ணயித்து நடைமுறையை எளிமையாக்குங்கள்’ என்று தான் சொன்னார். தயாநிதி மாறன் அதற்காக அவரை மிரட்டுவது எந்த வகையில் நியாயம். இது கோவை மக்கள் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்புணர்ச்சியை காட்டுகிறது. தற்போது தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ.25 லட்சமாகிவிட்டது. … Read more

இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள்களை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா…

வாஷிங்டன்: மூன்று நாள்  பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியிடம், இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருள் களை அந்நாடு ஒப்படைத்துள்ளது. அமெரிக்க ஒப்படைப்பதாகக் கூறும் பண்பாட்டு பொக்கிஷங்கள் 4000 ஆண்டுகள் பழமையானவை. கி.மு. 2000 – கி.பி. 1900 இடையிலான காலக்கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான கலைப் பொருள்கள் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவை. பிற பொருள்கள் கல், மரம், உலோகம் மற்றும் தந்தத்தால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா, … Read more

தங்கம் விலை எப்போது குறையும்.. புரியாமல் தவிக்கும் மக்கள்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க புரியும்

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை ரூ.7000ஐ நெருங்கிவிட்டது. இதற்கிடையே தங்கம் விலை ஏற்றம் குறித்தும் இதற்கான காரணம் குறித்தும் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர Source Link

பெங்களூரு பெண் கொடூர கொலை: உத்தரகாண்ட் வாலிபரை போலீஸ் தேடுகிறது

பெங்களூரு, பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியில் உள்ள வீட்டில், 2 நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், அவ்வீட்டில் தங்கியிருந்த மகாலட்சுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் பெண்ணின் தாயாரும், சகோதரியும் அங்கு வந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகாலட்சுமியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 30 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டிருந்த நிலையில், அதில் புழுக்களும் இருந்துள்ளன. சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட கூடுதல் காவல் … Read more

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் ‘மிக அழகான ஆளுநர்’ எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார். ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் … Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3வது என்கவுண்டர் ரவுடி சீசிங் ராஜா – பரபரப்பு தகவல்

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று கைதான ரவுடி சீசிங் ராஜா இன்று என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.  இது இந்த கொலை வழக்கில்  நடைபெற்ற காவல்துறையினரின் 3வது என்கவுண்டராகும். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரபல ரவுடிகளும், வழக்கறிஞர்களும் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் பெரும்பாலோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய … Read more

மீனுக்கும் மீனுக்கும் கசமுசா.. தண்ணிக்குள்ளே ஒரே டிஷ்யூம் டிஷ்யூம்.. ஒரே வீடியோவில் கிறங்கிய இணையம்

சென்னை: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பலரது கவனத்தையும் பெற்றுவருகிறது. நெட்டிசன்களை ஈர்த்திருக்கும் இந்த வீடியோ, நேற்று முதல் இணையத்தில் பலரால் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. அத்துடன் மீன்களை பற்றிய சுவாரஸ்யமும் கூடி வருகிறது. மீன்களை பற்றின எத்தனையோ வினோத தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தவாறே உள்ளன.. இப்படித்தான் கடந்த மாதம், அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் Source Link