செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய … Read more

திருச்சி: `8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை..!’ – தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 28.9.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை திருச்சியில் அமைந்துள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெறுகிறது என்று திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முகாமில் 150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பத்தாயிரம் காலி பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி … Read more

2023-24ல் 3,323 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை இந்தியா பதிவு செய்துள்ளது… அரிசி, கோதுமை உற்பத்தி அதிகரிப்பு…

2023-24 விவசாய ஆண்டில் இந்தியா 3,322.98 LMT (லட்சம் மெட்ரிக் டன்கள்) உணவு தானிய உற்பத்தியை பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சும் தெரிவித்துள்ளது, இது 2022-23 விவசாய ஆண்டில் எட்டப்பட்ட 3,296.87 LMT உணவு தானிய உற்பத்தியை விட 26.11 LMT அதிகமாகும். அரிசி, கோதுமை மற்றும் தினை பயிர்களின் நல்ல விளைவால் உணவு தானிய உற்பத்தியில் சாதனை வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இறுதி மதிப்பீட்டின்படி, 2023-24 ஆம் … Read more

அணுக்கொள்கையில் மாற்றம்.. மூன்றாம் உலகப்போரை தொடங்கும் ரஷ்யா! அச்சத்தில் மக்கள்

மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தனது அணுக்கொள்கையில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது. உக்ரைனுக்கும், அமெரிக்காவுக்குமான உறவு உலகம் அறிந்ததுதான். ஆனால், இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து, நேட்டோ அமைப்பு மூலம் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கினர். இதுதான் இப்போது நடக்கும் ரஷ்ய-உக்ரைன் போருக்கான தொடக்கப்புள்ளி. Source Link

மும்பையில் கனமழை- விமான சேவை பாதிப்பு

மும்பை, மும்பையில் கடந்த 23-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இதன்பேரில் நேற்று முன்தினம் இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணி முடிவடைந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை மும்பையில் பதிவாகி உள்ளது. மும்பை உள்பட தானே, பால்கர், நவிமும்பை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்தது. இதன் காரணமாக மும்பையில் … Read more

'மனோரமா ஆத்தா சொல்லிக்கொடுத்த பொரியலும், தேநீரும்..!' – பகிரும் நடிகை ஊர்வசி | Health

நடிகை ஊர்வசி ”மனோரமாவை எல்லாரும் மரியாதையா `ஆச்சி’ன்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா, நான் மட்டும் `ஆத்தா’ன்னு தான் கூப்பிடுவேன். எல்லார்கிட்ட இருந்தும் ஒவ்வொரு விஷயம் கத்துப்போம் இல்லியா… அந்த வகையில நான் ஆத்தாகிட்ட இருந்து கத்துக்கிட்டது, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். நடிகை மனோரமா சிட்டியை தாண்டி, படப்பை மாதிரி இடங்களுக்கு ஷூட்டிங் போனோம்னா, ‘வா, ஏதாவது செடி, கொடி இருக்கான்னு பார்த்துட்டு வருவோம்னு என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. போற வழியில எலுமிச்சை மரத்தைப் பார்த்திட்டாங்கன்னா, பத்து இலைகளைப் பறிச்சிட்டு … Read more

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்தில் சட்டபூர்வ அங்கீகாரம்

பாங்காக் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு தாய்லாந்து சட்டபூர்வ அங்கிகாரம் அளித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.  தற்போது தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். வரும் ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு … Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

புதுடெல்லி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய … Read more

Euler StromEV Truck: அதிநவீன பாதுகாப்புடன் வந்த ஸ்டோர்ம் எலெக்ட்ரிக் டிரக் ரேஞ்ச் மற்றும் விலை

200 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் ஸ்டோர்ம் இவி எல்ஆர் (StromEV LR) மற்றும் 140 கிமீ ரேஞ்ச் வழங்கும் ஸ்டோர்ம் இவி T1250 என இரண்டு மாடல்களை ஆய்லர் மோட்டார்ஸ் (Euler Motors) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரூபாய் 100 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்ட்ரோம் இவி மாடல் 4 சக்கர இலகுரக வர்த்தக வாகன பிரிவில் மிக சிறப்பான வசதிகளை வழங்குகிறது. 1250 கிலோ சுமைதாங்கும் பிரிவில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாக இரு நகரங்களுக்கு இடையே பயணிக்கும் … Read more

Senthil Balaji: `ஆருயிர் சகோதரரே… உன் தியாகம் பெரிது; உறுதி அதனினும் பெரிது' – முதல்வர் ஸ்டாலின்

நீண்டநாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ட்வீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது. எமர்ஜென்சி காலத்தில் கூட… — M.K.Stalin (@mkstalin) September 26, 2024 … Read more