“+2, இளங்கலை முடிச்சிருக்கீங்களா?" – `ரயில்வே'யில் காத்திருக்கிறது வேலை!

இளங்கலை படிப்பு முடித்திருக்கிறார்களா? ரயில்வே துறையில் கிட்டதட்ட 8,113 காலி பணியிடங்கள் காத்திருக்கின்றன. அவற்றின் தகவல்கள்… என்னென்ன பணிகள்? டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் நிர்வாகி, சீனியர் கிளர்க், ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட். என்னென்ன பணிகள்? என்னென்ன தேர்வுகள் நடைபெறும்? முதல்நிலை தேர்வாக கணினி சார்ந்த தேர்வு நடைபெறும். அடுத்ததாக, ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு கணினி சார்ந்த ஆப்டிட்யூட் தேர்வும், சீனியர் கிளர்க் மற்றும் அக்கவுண்ட் அசிஸ்டன்டிற்கு டைப்பிங் தேர்வும், சரக்கு ரயில் நிர்வாகி … Read more

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை… நீதிமன்றத்தில் Zee Studios குற்றச்சாட்டு

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ திரைப்படத்துக்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாக Zee Studios நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று சீக்கிய அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட தணிக்கை வாரியம் அறிவுறுத்தியது. இந்த நிலையில், ஹரியானா மாநில தேர்தலில் பாஜக-வுக்கு எந்தவிதமான பாதகமும் … Read more

ஹிஸ்புல்லாவுக்கு மரண அடி..நஸ்ரல்லாவை வீழ்த்திய இஸ்ரேல்! சண்டை செய்ய தயாராகும் ஈரான்.. மிரளும் மேற்கு

பெய்ரூட் : பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையேயான போர் லெபனான் – இஸ்ரேல் இடையேயான போராக மாறி உள்ளது. குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது பதற்றத்தை மேற்குலகம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த Source Link

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இடைகால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்

டெல்லி பிரகாஷ் காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  இடைக்கால ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச தொற்று பாதிப்பு ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். டெல்லியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில், மதுரையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் … Read more

ஜம்மு காஷ்மீர்: நாளை 'பைனல்'- 40 தொகுதிகளில் 17 மாஜி அமைச்சர்கள் உட்பட 415 வேட்பாளர்கள் போட்டி!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 40 சட்டசபை தொகுதிகளில் நாளை நடைபெறும் தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 415 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். 40 தொகுதிகளில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு Source Link

TN Cabinet: தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட `மூவர்' – பின்னணி என்ன?

தமிழ்நாடு அமைச்சரவையில் பெரியளவில் மாற்றங்களைச் செய்திருக்கிறது தமிழ்நாடு அரசு. உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி, நான்கு பேருக்கு புதிதாக அமைச்சரவையில் இடம், மூவர் நீக்கம் என பலரையும் இந்த மாற்றங்கள் புருவத்தை உயர்த்தியிருக்கிறது. இந்த முடிவை முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை, பென் கம்பெனி என இரண்டு அமைப்புகள் கொடுத்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அதுமட்டுமல்ல, அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனையும் இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு இருக்கிறது என்கிறார்கள். நடந்துமுடிந்த … Read more

17 பேரை பலி வாங்கிய தென் ஆப்ரிக்கா துப்பாக்கி சூடு

லுசிகி நேற்று முன்தினம் இரவு தென் ஆப்ரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணம் லுசிகி நகரில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. நேற்று முன்தினம் அந்நகரில் அருகருகே உள்ள 2 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்தில் 12 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி … Read more

நேபாளத்தை வாரி சுருட்டிய கனமழை! வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170ஆக உயர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 170 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். காலநிலை மாற்றம் எதிர்பாரா தாக்கங்களை சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது. பிரிட்டனின் வெப்ப நிலை உயர்ந்தது, பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் போன்றவை இதன் Source Link

`தமுஎகச'-வின் கலை இலக்கிய விருதுகள்! – யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 2023-ம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடந்தோறும் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச). தற்போது 2023-ம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்திருக்கிறது. முற்போக்கு கலை இலக்கியத்திற்கு வாழ்நாள் பங்களிப்பு செய்த ஆளுமைக்கான `கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது’ எழுத்தாளர் ராஜ் கெளதமனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. விருதுத்தொகையாக ஒரு லட்ச ரூபாய் அவருக்கு வழங்கப்படும். இதுமட்டுமின்றி, தேர்வாகியுள்ள நூலின் ஆசிரியர்களுக்கும், குறும்படம் … Read more