திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாளில் 30 லட்சம் லட்டுகள் விற்பனை… பக்தர்கள் காணிக்கை ரூ.26 கோடி..!
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாள்கள் கோலாகலமாக நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழா `சக்ர ஸ்நானம்’ எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது. சக்கரத்தாழ்வாருக்கு வேத பண்டிதர்கள் சாஸ்திர முறைப்படி திருமஞ்சனம் செய்தனர். பின்னர் புஷ்கரணியில் புனித நீராடினர். ஒன்பது நாள்களிலும் பிரமாண்ட நாயகன் ஸ்ரீவேங்கடமுடையான் பலவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியருளினார். தீர்த்தவாரிக்குப் பிறகு பிரம்மோற்சவ கொடியும் இறக்கப்பட்டது. சாஸ்திர திருமஞ்சனம் திருப்பதி: மகா ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி -பக்தர்கள் … Read more