109 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்…

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் இன்று காலமானார் அவருக்கு வயது 109. கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். அதற்காக மத்திய அரசு 2021ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தியது. தனக்கு சொந்தமான நிலத்தில் தள்ளாத வயதிலும் விவசாயத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த பாப்பம்மாள் பாட்டி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று மாலை அவர் மரணமடைந்தார்.

ஹிட்லர் விமர்சனம்: காலாவதியான டெம்ப்ளேட்டை விடுங்க; இந்தப் பேருக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?!

தமிழ்த் திராவிட சமுதாயக் கட்சியின் அமைச்சர் (சரண் ராஜ்) ஊழல் வழக்கில் சிக்கித் தேர்தலில் தோற்கும் நிலைமை உருவாகிறது. `எப்படியும் தேர்தலில் பணம் கொடுத்து வென்றுவிடுவேன்’ என்று சபதம் எடுக்கும் அமைச்சர், அதற்கான பணிகளை முடுக்கிவிடுகிறார். ஆனால் அந்தப் பணம் கைமாறும் நேரத்தில் திருடப்பட்டு, அவரது கூட்டாளிகள் மர்மநபர்களால் கொல்லப்படுகிறார்கள். அதை விசாரிக்கும் அதிகாரபூர்வமற்ற விசாரணை அதிகாரியாக உள்ளே நுழைகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இதற்கு மத்தியில் ஊரிலிருந்து சென்னைக்கு வேலை தேடிவரும் விஜய் ஆண்டனி இந்த … Read more

ஐரோப்பிய பந்தய சீசனுக்காக வெயிட்டிங்… ஃபெராரி 488 EVO சேலஞ்… துபாயில் டெஸ்ட் ரைடு செய்த நடிகர் அஜித்…

ஐரோப்பிய கார் பந்தய சீசன் வரவிருக்கும் நிலையில் துபாயில் ஃபெராரி 488 EVO சேலஞ் காரை நடிகர் அஜித் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். விடாமுயற்சியுடன் நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருப்பதாக நட்சத்திர கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார். இந்த நிலையில் ஐரோப்பிய கார் பந்தய சீசனை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நடிகர் அஜித் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். துபாயில் உள்ள கார் பந்தய மைதானம் … Read more

திருப்பதியில் ஒரு மாதத்திற்கு காவல் சட்டப்பிரிவு- 30 அமல்; போலீசார் அதிரடி

திருப்பதி ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கடந்த 18-ம் தேதியன்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்துள்ளார். இதன்படி ஜெகன் மோகன் ரெட்டி நாளை திருப்பதி செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு பாஜக, … Read more

அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்

கான்பூர் கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் முந்தைய அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் … Read more

மாநகராட்சி ஆஃபிசில் பசுவின் சிறுநீர் தெளிப்பு! கவுன்சிலர்களையும் விடாத பாஜக எம்எல்ஏ! நடந்ததை பாருங்க

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மாநகராட்சியில் பாஜகவில் இணைந்த 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 8 பேரை நல்லவர்களாக மாற்றுவதாக கூறி பாஜக எம்எல்ஏ பசுவின் சிறுநீரை கங்கை நீருடன் சேர்த்து தெளித்துள்ளார். அதனை அவர்கள் குடித்த சம்பவம் பற்றி பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன்லால் சர்மா Source Link

சமூக வலைதளத்தில் பழக்கம்.. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

புனே, மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவி ஒருவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், சமூக வலைதளம் மூலமாக 4 ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர். இந்த நான்கு பேரும் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் அறிய மாட்டார்கள். மேலும், சமூக வலைதளம் மூலமாக சிறுமியுடன் பழகி வந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் நைசாக பேசி குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்து 4 பேரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமியை பாலியல் … Read more

“11 வருட காதல்; கல்யாணம்; அதிரடி அரசியல்வாதி… இனி என் வாழ்க்கை" – ரோஜாவின் பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை ரோஜா. நடிகை ரோஜா “சினிமால வெற்றிகளையே அதிகம் பார்த்த எனக்கு, அரசியல்ல நிறைய வலிகளையும் வேதனைகளையும் கொடுத்தாங்க. ஆனா, இதுக்கெல்லாம் பயந்து ஓடுற ஆள் நானில்லை. தவறான எண்ணத்துல என்னை சீண்டினா, யாரா இருந்தாலும் தைரியமா திருப்பி அடிப்பேன். நான் யார்னு … Read more

லட்டு விவகாரம் : திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமல்

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படத்தின் காரணமாக திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமலாக்கப்பட்டுள்ளது.   கடந்த 18 ஆம் தேதியன்று ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்து தன்படி … Read more