நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு; ராஜினாமா செய்ய கோரும் சித்தராமையா

பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி வழக்க் பதியப்பட்டுள்ளதால் அவரை ராஜினாமா செய்ய சித்தராமையா கோரி உள்ளார். மத்திய அரசு கடந்த 20218ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனா உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும், குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாகவும் உள்ளது எனதெரிவித்தது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் … Read more

IPL 2025: '6 வீரர்களை ரீட்டெய்ன் செய்யலாம்; CSK க்கு சாதகமான விதி?'- பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. IPL 2024 வீரர்களை தக்கவைத்துக் கொள்வதற்கான விதிமுறைகளை பிசிசிஐ எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில், ஐ.பி.எல் இன் நிர்வாகக்குழு கூட்டம் இன்று நடந்திருந்தது. இந்தக் கூட்டத்தில் சில விதிமுறைகள் பற்றி இறுதிக்கட்டமாக ஆலோசித்து பிசிசிஐ இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பிசிசிஐ வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள், 1. ஒவ்வொரு அணியும் … Read more

மகாராஷ்டிர அரசு மீது தேர்தல் ஆணையம் அதிருப்தி

மும்பை தேர்தல் ஆணைஅம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் சொந்த மாவட்டங்களில் பதவி வகிப்பது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தயாராகி வருகிறது. எனவே தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆயினும் இந்த உத்தரவை அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி. முழுமையாக அமல்படுத்த தவறியுள்ளனர். இதையொட்டி தேர்தல் ஆணையம் தனது அதிருப்தியை தெரிவித்த்துடன் ம் … Read more

Udhayanidhi: `அமைச்சரான 655 நாள்களில் துணை முதல்வர்!' – நடிகர் டு துணை முதல்வர் டைம்லைன் பார்வை

விளையாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டங்களுக்கான துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். காலக்கோடு வழியாக உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதையைப் பற்றி இங்கே. மே 3, 2008 – ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உதயநிதி முதல் முதலாக தயாரித்த ‘குருவி’ படம் வெளியானது அக்டோபர் 17, 2009 – ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த ‘ஆதவன்’ திரைப்படத்தில் கௌரவ … Read more

தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார்

தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றம், தவிர மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியேற்பு மற்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை மாலை 3:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.

திமுக பவள விழா: மோதல் வராதா, புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில்… – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“1949 இல் ராபின்சன் பூங்காவில் அண்ணா தன் தம்பிமார்களுடன் திமுகவை தொடங்கிய போது வான்மழை வாழ்த்தாக பொழிந்தது. இப்போது வையகமே வாழ்த்தும் வகையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்” – என்று ஸ்டாலின் பவள விழாவில் உரையாற்றி இருக்கிறார். தி.மு.க.வின் 75-ம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா … Read more

துணை முதல்வர் நியமன அறிவிப்பு நாளை வருகிறது : மூத்த பத்திரிகையாளர் 

சென்னை தமிழக துணை முதல்வர் நியமன அறிவிப்பு நாளை வருகிறது என மூத்த பத்திரிகையாளர் எஸ் பி, லட்சுமணன் தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என்றும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக கடந்த இரண்டு மாதங்களாகவே செய்திகள் கசிந்து வருகின்றன. ஒவ்வொரு முறை செய்தி வேகமாக பரவும் போதும், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்து வருகிறார். மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தனது … Read more

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ஐகோர்ட்டில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் மணீஷ் குமார் சைனி. சில மாதங்களாக இவருக்கு சம்பளம் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், ஐகோர்ட்டு வளாகத்தில் அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து அவருடைய குடும்பத்தினர் கோர்ட்டு வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் ஐகோர்ட்டுக்கு வெளியே சாலைகளை மறித்து வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருடைய சகோதரர் ரவீஷ் சைனி கூறும்போது, கிளார்க் … Read more

திமுக பவள விழா: "தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கல்லைக் கூட…" – கமல் ஹாசன் அனுப்பிய வாழ்த்துரை

தி.மு.க.வின் 75-ம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டத்தை நடத்த, கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன்படி தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது. பவள விழா இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு … Read more

தமிழகத்தில் தடை செயப்பட்ட மாத்திரைகல் பயன்பாடு இல்லை : அமைச்சர்

சென்னை தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை பயன்படுத்துவது இல்லை என தெரிவித்துள்ளார். இன்று சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 28 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம். ”இந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி தேசிய முதியோர் நல மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவில் வெளியிடங்களில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் … Read more