தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டம்: ஆசிரியர் சங்கத்துடன் இன்று அமைச்சர் பேச்சுவார்த்தை
சென்னை: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமைச்செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் சங்கமான டிட்டோஜாக் அறிவித்துள்ள நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை வருமாறு பள்ளி கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தங்களது கோரிக்கைகைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகளலான, அரசாணை … Read more