உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

புதுச்சேரி, தஞ்சாவூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு கடந்த 13-ந்தேதி, உல்லாசமாக இருக்க பெண் தேவையா? என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை அவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய பெண், சில பெண்களின் புகைப்படத்தை அனுப்பி அதில் ஒருவரை தேர்வு செய்ய கூறியுள்ளார். அதில் ஒருவரை விக்னேஷ் தேர்வு செய்யவே, அதற்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்றும், … Read more

ரூ.60 லட்சம் மோசடி; முதிய தம்பதியை ஏமாற்றிய டிரைவர் – 6 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு!

இன்ஸ்டன்ட் பே, இன்டர்நெட் பேங்கிங், கியூ.ஆர் கோடு ஆகியவை நம் வேலைகளை எவ்வளவு எளிதாக்கி இருக்கிறதோ, அதே அளவுக்கு சிக்கலாகவும் மாற்றி இருக்கிறது. ஐதராபாத்தைச் சேர்ந்த முதிய தம்பதியின் ரூ.63 லட்சத்தை அவர்களது டிரைவரே இன்டர்நெட் பேங்கிங் மூலம் ஏமாற்றியுள்ளார். 2017-ம் ஆண்டு இந்த தம்பதி தங்களது தேவைகளுக்காக சுமார் ரூ.20 லட்சத்தை சேமிப்பு கணக்கிலும், ரூ.40 லட்ச மதிப்புள்ள மூன்று எஃப்.டியையும் போட்டு வைத்துள்ளனர். இவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் இன்டர்நெட் பேங்கிங்கில் ‘வியூ ஒன்லி … Read more

என்னை கேலி பேசிய ஸ்டாலின் தனது ஆட்சிகால முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! எடப்பாடி காட்டம்

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது,  2019ம் ஆண்டின்  தொழில் முதலீடு குறித்து தன்னை  (எடப்பாடி பழனிச்சாமி)  கேலி பேசிய மு.க.ஸ்டாலின் தனது ஆட்சிகால முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். அதிமுக ஆட்சியின்போது, GIM 2019  மாநாடு நடத்தியதை ‘கேலி பேசிய மு.க.ஸ்டாலின்,  தற்போது வெள்ளை அறிக்கையை வைக்க மறுக்கிறார். இந்த முதல்-அமைச்சரின் செயல்பாடு பூஜ்யம்.  சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ … Read more

ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்டவரே ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க- 40% வாக்குகள் பெற்ற சஜித் பிரேமதாச!

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி எனும் சிங்களப் பேரினவாதி கட்சியின் தலைவர் அனுர குமார திசநாயக்க (அநுர குமார திஸாநாயக்க) வெற்றி பெற்றதாக அதிகாரப்பூரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈழத் தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்கு கிழக்கில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவுக்குதான் 40% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ஈழத் தமிழரால் நிராகரிக்கப்பட்ட அனுர குமார திசநாயக்கதான் Source Link

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புடாபெஸ்ட், 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ்,பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. அபிஜித் தலைமையிலான இந்திய மகளிர் அணி இறுதிச்சுற்று ஆட்டத்தில் அஜர்பைஜானுக்கு எதிராக விளையாடியது. இதில் திவ்யா, வந்திகா மற்றும் ஹரிகா ஆகியோர் வெற்றி பெற்று … Read more

திருநெல்வேலி: “பூணூல் அறுப்பு சம்பவத்தைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்" – எல்.முருகன் கண்டனம்

திருநெல்வேலி, டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரின் மகனை அடையாளம் தெரியாத நபர்கள் பூணூல் அணியக்கூடாது என்று மிரட்டி பூணூலை அறுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக அரசைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திருநெல்வேலியில் பிராமண சிறுவனின் பூணூல் அறுப்பு – இது தான் திராவிட மாடல் ஆட்சியா..? கள்ள மவுனம் காக்கும் திமுக அரசிற்கு வன்மையான கண்டனங்கள். திருநெல்வேலி மாவட்டம் டிவிஎஸ் நகரைச் … Read more

தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டம்: ஆசிரியர் சங்கத்துடன் இன்று அமைச்சர் பேச்சுவார்த்தை

சென்னை: தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தலைமைச்செயலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர்கள் சங்கமான டிட்டோஜாக் அறிவித்துள்ள நிலையில், அரசுடன் பேச்சுவார்த்தை வருமாறு பள்ளி கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் போராட்ட  குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு  தங்களது கோரிக்கைகைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்களின் கோரிக்கைகளலான, அரசாணை … Read more

அச்சுறுத்தும் ஹிஸ்புல்லா.. பதிலடி தரும் இஸ்ரேல்.. நேரடியாக தலையிடும் அமெரிக்க அதிபர்! என்ன நடக்கிறது

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு பக்கம் மோதல் முடியாமல் தொடரும் நிலையில், இப்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயும் மோதல் வெடித்துள்ளது. உலக நாடுகளின் கோரிக்கையைப் புறந்தள்ளி இரு தரப்பும் தாக்குதலைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பதற்றமான சூழல் Source Link

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

மலப்புரம், கேரளாவில் நிபா வைரஸ் பரவி தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி மலப்புரம் மாவட்டம் வண்டூரை அடுத்த நடுவத்து பகுதியை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா வைரசால் பாதித்து கடந்த 9-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேலும் 2 பேர் நிபா வைரசால் பாதித்து உள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் … Read more

“ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வராக தமிழகத்தில் டேரா போட்டார் நிர்மலா சீதாராமன்” – தயாநிதி மாறன்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான தயாநிதி மாறன் கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை அன்னபூர்ணா சீனிவாசன், ‘ஜிஎஸ்டி வரியை ஒரே சீராக நிர்ணயித்து நடைமுறையை எளிமையாக்குங்கள்’ என்று தான் சொன்னார். தயாநிதி மாறன் அதற்காக அவரை மிரட்டுவது எந்த வகையில் நியாயம். இது கோவை மக்கள் மீது அவர்களுக்கு இருக்கும் காழ்புணர்ச்சியை காட்டுகிறது. தற்போது தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கான ஆண்டு கட்டணம் ரூ.25 லட்சமாகிவிட்டது. … Read more