Golden Toilet: “101 கிலோ தங்கத்தில் டாய்லெட்'' – ரூ.100 கோடிக்கு வாங்கியவர் என்ன சொல்கிறார்?

நியூயார்க்கில் நடந்த ஒரு ஏலத்தில், 18 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட டாய்லெட் கோப்பை, சுமார் 12.1 மில்லியன் டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி) விற்பனையாகியுள்ளது. பிரபல இத்தாலிய கலைஞர் மௌரிசியோ கேடலான் என்பவரால் இந்த தங்க டாய்லெட் உருவாக்கப்பட்டது. விசித்திரமான கலைப்படைப்புகளுக்கு பெயர் பெற்ற இவர், இதற்கு முன்பு, சுவரில் வாழைப்பழம் ஒன்றை டேப் போட்டு ஒட்டி அதை ஒரு கலைப்படைப்பாக விற்று பரபரப்பை ஏற்படுத்தினார். Golden toilet இந்த டாய்லெட் வெறும் தங்க … Read more

தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரிப்பு!

சென்னை:  தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 கோடியாக அதிகரித்து இருப்பதாக,  இந்திய ஏற்றுமதி நிறுவனங்களில் கூட்டமைப்பு  அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நீதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான தகவலின்படி,  கடந்த நிதியாண்டில்   4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பதாகவும்,   2023-24ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 635 … Read more

AR Rahman:“இங்கு இருக்கும் எனது ஒரே பிரச்னை" – தன் பயணம் குறித்து பகிர்ந்த் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து ஆன்மீகம் சார்ந்தும், சூஃபியிசம் சார்ந்தும் இயங்கும் பயணம் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “நான் அனைத்து மதங்களின் ரசிகன். இஸ்லாம், இந்து மதம் மற்றும் கிறிஸ்தவத்தைப் படித்திருக்கிறேன். மதத்தின் பெயரால் மற்றவர்களைக் கொல்வது அல்லது தீங்கு செய்வதுதான் இங்கு இருக்கும் எனது ஒரே பிரச்சனை. மேடையில் நிகழ்ச்சி நடத்துவது பெரும்பாலும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றுகூடும் ஒரு புனித இடத்திற்குள் நுழைவது … Read more

தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தென்காசியின் 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைப்பு நீண்டகால போராட்டத்தின் முடிவில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, தென்காசி மாவட்டத்தின் 12 ஊராட்சிகளைத் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைத்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த 12 ஊராட்சிகளும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இலாமிரசலையும், கீழக்கலிங்கப்பட்டி போன்ற கிராமங்கள் இந்த இணைப்பில் அடங்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gold Rate Today: 'கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட… இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்துள்ளது. மீண்டும் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை; இப்போது முதலீடு செய்ய ஏற்றது எது? தங்கமா, வெள்ளியா? |Q&A ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,460 ஆகும். ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.91,680 ஆகும். வெள்ளி விலை… இன்று ஒரு … Read more

44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை:  தமிழ்நாட்டில்,  44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொழிற்துறை 4.0 தரங்களுக்கு ஏற்ப திறன்மிகு மையங்களாக மேம்படுத்திடும் வகையில் டாடா டெக்னால ஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன்  தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து அவரது முன்னிலையில்,  , 44 அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் திறன்மிகு மையங்களாக … Read more

அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறப்பித்த புதிய உத்தரவின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட … Read more

தவெக: பிரசாரத்தை தொடங்கும் விஜய், அனுமதி மறுத்த காவல்துறை – காரணம் என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் தேர்தல் பிரச்சார பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசும்போது எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும் பேசினார். தவெக பிரசாரம் அப்பொழுது கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் … Read more

தேர்தல் ஆணையம் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும் – மம்தா பானர்ஜி

கொல்கத்தா, மேற்கு வங்காளம் மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் ரங்கமதி கிராம பஞ்சாயத்து உள்ளது. இங்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக பணியாற்றிய அங்கன்வாடி ஊழியரான 48 வயதான சாந்தி முன் ஓராவ், தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சாந்தியின் கணவர் கூறும்போது, “அவரது வழக்கமான அங்கன்வாடி பணிகள் மற்றும் வீட்டு வேலைகளுக்குப் பிறகு, அவர் இரவில் ஆவணங்களை சேகரிக்கவும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான படிவங்களை நிரப்பவும் வெளியே செல்வார். … Read more

கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? – மன நல மருத்துவர் ஆலோசனை

கோபம், நம் எல்லோருக்குமே வரும். எதிரில் இருப்பவரை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே காயப்படுத்தும் கோபத்தை எப்படி கட்டுக்குள் வைப்பது? சொல்லித் தருகிறார் மனநல ஆலோசகர் கவிதா சேகர் கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? கோபம் ஏற்படுத்துகிற நபர் பேசுகையில் ”உங்களுக்கு யாரால், எந்தச் சூழ்நிலையால் அதிகம் கோபம் ஏற்படுகிறது என்பதை ஒரு சுயபரிசோதனை செய்யுங்கள். அதை ஒரு பேப்பரில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு நபர் பேசுவதைக் கேட்டாலே உங்கள் கோபம் வரும் அல்லது எரிச்சல் … Read more