"செங்கோட்டையனின் விஸ்வாசம்; அவர் அமைதியானவர் என்று நினைக்க வேண்டாம்" – டிடிவி தினகரன்

டிடிவி தினகரனின் அமமுக 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவும், பாஜகவும் கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க களமிறங்கியுள்ளனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பது இன்னும் உறுதியாகாமல் இழுபறியிலேயே இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் “தவெக-வில் இணைந்தும் சட்டைப் பையில் ஜெயலலிதா படம் ஏன்?” – செங்கோட்டையன் சொன்ன … Read more

சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!

சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி  பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி … Read more

41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு…

கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்தனர். அதன்படி,  ஓய்வு பெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி   அஜய் ரஸ்தோக்கி  தலைமையலான குழுவினர் இன்று  கரூர் வருகை தந்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பெர் … Read more

"நிதியமைச்சர் ஒன்று சொல்கிறார்; வங்கிகள் ஒன்று சொல்கின்றன" – கடன் தொகை குறித்து விஜய் மல்லையா

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று, ராஜஸ்தான் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் முராரி லால் மீனா இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “அக்டோபர் 31, 2025 நிலவரப்படி இந்திய அரசு 15 நபர்களை `தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் (Fugitive Economic Offenders – FEO)’ என அறிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் … Read more

“நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! ஆய்வு கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை :  “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என கோட்டையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, , தண்டையார்பேட்டை காமராஜர் நகரில் ரூ.39.30 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில், நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  தலைமையில் … Read more

டிக்கெட் விலை ரூ.1,489: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை  முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு  வந்துள்ளது. இதன்மூலம் ; 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே ரூ.611 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சென்னை வொண்டர்லா’ கேளிக்கை மற்றும் நீர் விளையாட்டுப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.1) வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். … Read more

பணம் வராததால் ஆத்திரம்.. ஏ.டி.எம். எந்திரத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளி

துமகூரு, கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் துருவகெரே மெயின் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. கடந்த மாதம்(நவம்பர்) 27-ந் தேதி இரவில் அங்கு பணம் எடுக்க ஒரு நபர் வந்தார். பின்னர் திடீரென்று அவர், ஏ.டி.எம். எந்திரம், அங்கிருந்த கண்ணாடி, பிற பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். மறுநாள் ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்ற மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி துருவகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் … Read more

FD-ஐ விட இரட்டிப்பு லாபம்; 45-60 வயதில் ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்வது எப்படி? முழு விளக்கம்

“குழந்தைகள் படிப்பு முடிந்துவிட்டது அல்லது முடியப்போகிறது. வீட்டுக் கடன் கிட்டத்தட்ட அடைந்துவிட்டது. கையில் சில லட்சங்கள் சேமிப்பு இருக்கிறது. இனி என்ன செய்வது?” உங்களில் பலர் இப்படி யோசித்துக் கொண்டிருப்பீர்கள். இந்த வயதில் வரும் இக்குழப்பம் இயல்பானது. ஒருபுறம் ஓய்வுக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது, இன்னொருபுறம் பணத்தை எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. உங்கள் கடின உழைப்பின் பலன், இப்போது சரியாகக் கையாளப்பட வேண்டும். இல்லையென்றால், பல ஆண்டுகள் உழைத்த பலன் வீணாகிவிடும். நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் … Read more