2 மாத அட்வான்ஸ் மட்டுமே… வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 புதிய கட்டுப்பாடுகள்

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டம் வீட்டு உரிமையாளர்களுக்குப் பல புதிய கட்டுப்பாடுகளையும் வாடகை செல்வோருக்கு புதிய விதிமுறைகளையும் கட்டாயமாக்கியுள்ளன. வீடு வாடகைக்கு விடும் போது 2 மாத வாடகை மட்டுமே முன்பணமாக பெற முடியும். உரிமையாளரும் வாடகைதாரரும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தம் ஆதார் அடிப்படையிலான e-verification மூலம் 2 மாதங்களுக்குள் சார் பதிவாளர் அலுவலகம் அல்லது இணைய வழியாக கட்டாயம் … Read more

கர்நாடகத்தில் 13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் – 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பெலகாவி, கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) தாலுகா முர்கோடு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 23-ந்தேதி அந்த மாணவி, தனது வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மாவு அரைவை ஆலைக்கு மாவு அரைக்க சென்றாள். அப்போது அங்கு அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டா தின்னிமணி, ஈரண்ணா ஆகியோர் வந்தனர். … Read more

“நீ ஒரு தீவிரவாதி'' – சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?

ஐ.டி ஊழியர், அரசு அதிகாரி, ஓய்வுபெற்றவர் என எந்த வேறுபாடும், பிரிவுகளும் இல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகின்றன. ஆன்லைன் மோசடிக்கு அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல. நேற்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.பி சி.வி.சண்முகத்திற்கு ‘டிஜிட்டல் அரஸ்ட்’ போன்கால் வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடருக்காக தற்போது சி.வி.சண்முகம் டெல்லி இருக்கிறார். சைபர் கிரைம் Sanchar Saathi App: தனிநபர் உரிமைக்கு அச்சுறுத்தலா? – பிரியங்கா எதிர்ப்பும்; சிந்தியாவின் பதிலும் … Read more

மழையால் மக்கள் தத்தளிப்பு: ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கியது சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் தத்தளித்து வரும் நிலையில், நேற்று (டிசம்பர் 2) மட்டும்  சென்னை மாநகராட்சி சார்பில் ,46,250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகளின் விவரத்தை  பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.   அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு, சென்னையில் மழையின் அளவு 17.10.2025 அன்று காலை 8.30 மணி முதல் இன்று (02.12.2025) காலை 8.30 மணி வரை சராசரியாக 369.70 … Read more

கனமழை எதிரொலி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி, வங்கக் கடலில் உருவான ‘டிட்வா’ பயுல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. இந்தநிலையில் புயல் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக உருமாறியது. தொடர்ந்து புதுச்சேரியில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது விட்டுவிட்டு மழை தூறியது. நேற்று இரவு 9 மணியளவில் இருந்து சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் … Read more

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.! | Automobile Tamilan

hyundai exter new= இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியாவின் வருடாந்திர இறுதி மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு December Delight என்ற பெயரில் தனது மாடல்களுக்கு அதிகபட்ச சலுகையாக எக்ஸ்டருக்கு ரூ.85,000 வரை மற்றும் ஜிஎஸ்டி 2.0 சலுகைகளை இணைத்து ஒட்டுமொத்தமாக ரூ.1.74 லட்சம் வரை கிடைக்கும் என குறிப்பிடுகின்றது. இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே  செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, புத்தாண்டிற்கு புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் உடனே … Read more

Malavika Mannoj: “மறந்தேனே என்ன மறந்தேனே'' – நடிகை மாளவிகா மனோஜ் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் | Photo Album

நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் நடிகை மாளவிகா மனோஜ் Source link

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம்?

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகம் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி,  பிரதமர் அலுவலகத்தின் பெயர் “சேவா தீர்த்’ என மாற்றம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு “சேவா தீர்த்’ (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொது சேவைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பிரதமரின் இல்லம் 2016 ஆம் ஆண்டு லோக் கல்யாண் மார்க் என … Read more

ரஷிய அதிபர் புதின் நாளை இந்தியா வருகை: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

புதுடெல்லி, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி … Read more

UAE: `கிரிப்டோ மோசடி' பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரஷ்ய தம்பதி – நடந்தது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் தன்னந்தனியான பாலைவன பகுதியில் ரஷ்ய கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான ரோமன் நோவாக் மற்றும் அவரது மனைவி அன்னாவின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள் பிளாஸ்டிக் பைகளில், தடயங்களை அழிக்கும் வேதிப்பொருட்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில செய்தி அறிக்கைகள், துண்டிக்கப்பட்ட உடலின் சில பாகங்கள் ஒரு வணிக வளாகத்தின் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றன. ஆனால், இந்தத் தகவலை … Read more