சமையலர் பாப்பாள் தீண்டாமை வழக்கு: 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை; "திருப்தி இல்லை" – ப.பா.மோகன்
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே அமைந்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்தவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி, இப்பள்ளியில் படிக்கும் ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர், பாப்பாளைச் சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளி வளாகத்தைப் பூட்டி எதிர்ப்புத் தெரிவித்தனர். சாதிய ரீதியிலான இந்த வன்கொடுமை சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. … Read more