மனைவியின் கருவை கலைத்து விட்டு 2-வது திருமணத்திற்கு தயாரான காதல் கணவர்.. திருமண மண்டபத்தில் நடந்த பரபரப்பு
ராய்ச்சூர், கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரிஷப். இவர், பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, கொப்பல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒரே கல்லூரியில் படித்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மேலும், இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, அவரை ரிஷப் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கல்லூரி படிப்பு முடிந்த பின்பு இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி ரிஷப்புக்கு … Read more