வேலூர்: கோட்டையில் செல்போன் பறிப்பு; எஸ்கேப்பாக அகழியில் குதித்த இளைஞர்- காப்பாற்றி கைதுசெய்த போலீஸ்

வேலூர் என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருவது வேலூர் கோட்டை தான். வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க வந்த வட மாநிலத்தை சேர்ந்த சுற்றலா பயணி ஒருவரிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார் வேலூரை சேர்ந்த ‘கோழி கோபி’ என்ற இளைஞர். சுற்றுலா பயணியின் செல்போனை பறித்து கொண்டு அவர் ஓட்டம் பிடித்தபோது, அவரை உள்ளூர் பொது மக்கள் சிலர் … Read more

தமிழக முதல்வரால் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத மார்க்கெட்

காஞ்சிபுரம் தமிழக முதல்வரால் கட்ந்த மே மாதம் 30 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட ஜவகர்லால் நேரு மார்கெட் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது/   ஏற்கனவே காஞ்சிபுரத்தில் ரூ.7 கோடியில் ராஜாஜி மார்கெட் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டும் பெரிய காஞ்சிபுரம் பகுதி மக்கள் தங்களது தேவைகள் அனைத்துக்கும் மார்க்கெட் செல்வது சிரமம் என்பதால் ஜவஹர்லால் நேரு மார்க்கெட்டை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.  கடந்த 2023-ம் ஆண்டில் இந்த மார்க்கெட் புதுப்பிக்க ரூ.4.6 கோடி … Read more

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம் | Automobile Tamilan

கியா இந்தியாவில் தயாரித்துள்ள காரன்ஸ் கிளாவிஸ் EV (Carens Clavis) எம்பிவி ரக மாடல் 51.4Kwh பேட்டரி பேக்குடன் முழுமையான சார்ஜில் 490கிமீ கொண்டதாக விற்பனைக்கு ஜூலை 15 ஆம் தேதி வரவுள்ளது. 7 இருக்கை கொண்ட கேரன்ஸ் எலக்ட்ரிக் மாடலில் ஏற்கனவே சந்தையில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா இவி காரில் உள்ள பேட்டரி பேக்கினை பகிர்ந்து கொள்ளுகின்ற கியா கிளாவிஸ் இவி மாடல் 51.4Kwh பேட்டரி பேக் 490 கிமீ வெளிப்படுத்தும் என டீசர் மூலம் … Read more

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…

திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நிலையில் அதனை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் : விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அஜித்குமார் மரணத்துக்குக் … Read more

அஜித்குமார் மரணம்: "போலீஸ் தாக்குதல்தான் காரணம் என அறிந்து வேதனையடைந்தேன்; CBI விசாரணை" – ஸ்டாலின்

திருப்புவனம் பகுதியில் நகை காணாமல் போன புகாரில், தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அடித்துத் துன்புறுத்தியதில் அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த மூன்று நாள்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவுசெய்யப்பட்டு 5 போலீஸார் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்புவனம் லாக்கப் டெத் – ஸ்டாலின் மேலும், முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அஜித்குமாரின் தாய் மற்றும் சகோதரனை தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். மறுபக்கம், இந்த … Read more

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்க்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை இன்ரு முதல் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூ.58.5 குறைந்து … Read more

ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை – இன்று முதல் அமல்

சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரெயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரெயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, ‘தட்கல்’ எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், பயண ஏஜண்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது. ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், ‘சர்வர்’ முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தட்கல் டிக்கெட் முன்பதிவில், ஏஜன்ட்டுகளின் ஆதிக்கம் … Read more

திருப்புவனம்: "தண்ணீர்கூட கொடுக்காமல் கண்களில் மிளகாய்ப்பொடி தூவி சித்ரவதை" – ஹென்றி திபேன்

திருபுவனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நகை காணாமல் போன புகாரில், எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வதற்கு முன்பாகவே விசாரணை நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி தலைமையில் செயல்படும் தனிப்படை போலீஸார் விசாரணை என்ற பெயரில் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவரை இரண்டு நாள்களாக அடித்துத் துன்புறுத்தியிருக்கின்றனர். இதன் காரணமாக அஜித்குமார் சனிக்கிழமை அன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம், அஜித்குமாரின் மரணத்துக்குப் பிறகான எஃப்.ஐ.ஆரில், நகையைத் திருடியதை அஜித்குமார் ஒப்புக்கொண்டதாகவும், போலீஸிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு … Read more

புதுச்சேரி முதல்வர் மீது முன்னாள் முதல்வர் கடும் சாடல்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தற்போதைய முதல்வரான ரங்கசாமியை கடுமையகா சாடி உள்ளார். இன்று புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயசாமி செய்தியாளர்களிடம் :பா.ஜ.க.வில் பணம் இல்லாமல் பதவி கிடைக்காது என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. அங்கே மத்தியிலே மத்தியில் நரேந்திர மோடி அதானிக்கும் அம்பானிக்கும் பிரதமராக இருப்பது போல் புதுச்சேரி பா.ஜ.க. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்களின் கட்சி அடமானம் வைத்துள்ளது. என் ஆர் காங்கிரஸ் கட்சியை முதலமைச்சர் ரங்கசாமி பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் பேசி வருகின்றனர்.  … Read more