பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்: பள்ளி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட பகிஷா பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக குல்திபன் டாப்னோ என்பவர் பணியாற்றி வந்தார். இதனிடையே, அந்த பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு தலைமை ஆசிரியர் குல்திபன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், தலைமை ஆசிரியர் குல்திபனின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி நேற்று முன் தினம் … Read more

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கம், சினைப்பைகளையும் சேர்த்து நீக்குவது சரியா?

Doctor Vikatan: என் அக்காவுக்கு 45 வயதாகிறது. ப்ளீடிங் பிரச்னைகள் காரணமாக பல வருட சிகிச்சை எடுத்தார். இப்போது கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்கிறார் மருத்துவர். தேவைப்பட்டால் சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டியிருக்கலாம் என்கிறார். இப்படி கர்ப்பப்பையை அகற்றும்போது சினைப்பைகளையும் சேர்த்தே அகற்ற வேண்டுமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன் வழக்கமாக, 45 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு, சினைப்பையில் பிரச்னைகள் இல்லாத பட்சத்தில் கர்ப்பப்பையை அகற்றும்போது, சினைப்பைகளையும் சேர்த்து அகற்ற … Read more

தேர்தல் கமிஷன் பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது – மம்தா பானர்ஜி தாக்கு

கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:- தேர்தல் கமிஷன் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாக இல்லை. அது பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது. அரசியல் ரீதியாக என்னை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க முடியாது என்று பா.ஜனதாவிடம் பலமுறை கூறிவிட்டேன். மேற்கு வங்கத்தில் எனக்கு அவர்கள் சவால் விடுத்தால், நாடு முழுவதும் பா.ஜனதாவின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்வேன். சட்டவிரோதமாக … Read more

தஞ்சாவூர்: `குப்பை கிடங்கில் முறைகேடு வழக்கு' – முன்னாள் ஆணையர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போது பலராலும் பாராட்டை பெற்றது. மேலும் அவரது பணி காலத்தில் பல விமர்சனங்களும் எழுந்தன. மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரித்தலில் சரவணக்குமார் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. தஞ்சாவூர் மாநகராட்சி மேலும், மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை … Read more

தோழியின் அறைக்கு வாலிபருடன் சென்ற கல்லூரி மாணவி….அடுத்து ஏற்பட்ட சோகம்

பெங்களூரு, ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பிக்கிம்வாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவிஸ்ரீ (வயது 21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியிலேயே தேவிஸ்ரீ தங்கியிருந்தார். நேற்று காலை தேவிஸ்ரீ தனக்கு பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன் பெங்களூரு வடக்கு தாலுகாவின் தம்மேனஹள்ளியில் தனது தோழியின் அறைக்கு சென்றார். அறையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தேவிஸ்ரீயின் தோழி வெளியே சென்றிருந்தார். … Read more

முன்னாள் காதலியை வெட்டிக்கொன்ற இளைஞர்; அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஜங்கில் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் தீபக். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஷிவானி (வயது 20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தீபக் உடனான காதலை ஷிவானி முறித்துக்கொண்டார். இதையடுத்து கடந்த மே மாதம் ஷிவானிக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், திருமணத்திற்குப்பின் கணவர் வீட்டில் இருந்த ஷிவானி நேற்று முன் தினம் ரசூல்பூரில் உள்ள தாயார் வீட்டிற்கு … Read more

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பு இந்தியாவில் பாதிப்பு… விமான சேவை ரத்து…

எத்தியோப்பியாவில் உள்ள ஹேலி குப்பி எரிமலை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் முதல் முறையாக கடந்த ஞாயிறன்று வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பால் சுமார் 14 கி.மீ. உயரத்துக்கு எழுந்த சாம்பல் புகையை அரபு நாடுகளான ஏமன், ஓமன் நாடுகளில் இருந்தும் பார்க்கமுடிந்தது. மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வரை வீசும் காற்றால் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் புகைமூட்டம் செங்கடல் மற்றும் அரபிக் கடலை கடந்து குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் புகைமூட்டத்தை … Read more

சென்னை மாநகர பேருந்து பயணத்திற்கான ரூ.1000, ரூ.2000 பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறலாம்! போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மாநகர பேருந்து பயணத்திற்கான ரூ.1000, ரூ.2000  மாதாந்திர பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறலாம் என அறிவித்துள்ள  போக்குவரத்துத் துறை, அதற்கான விவரங்களையும் வெளியிட்டு உள்ளது. புதிய டிஜிட்டல் நடைமுறை குறித்து ரூ.1000 மற்றும் ரூ.2000 பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்குப் போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் போக்குவரத்துத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. ரூ.1000, ரூ.2000 பஸ் பாஸ்களை ஆன்லைனில் பெறுவது எப்படி? சென்னை மாநகரப் பேருந்துகளில் (MTC) பயணம் செய்யும் பயணிகள், இனி நீண்ட … Read more

AWD டாடா சியரா எஸ்யூவி விற்பனைக்கு எப்பொழுது ? | Automobile Tamilan

அதிகாரப்பூர்வமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா எஸ்யூவி வெளியிட்ட நிகழ்வில் ஆல் வீல் டிரைவ் பெற்ற மாடல் விற்பனைக்கு வரும் என உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஆனால் எப்பொழுது வெளியிடப்படும் என்ஜின் விபரம் ஆகியவற்றை தற்பொழுது உறுதிப்படுத்தவில்லை. புதிய சியரா வடிவமைக்கப்பட்டுள்ள டாடாவின் All-Terrain Ready, Omni-Energy and Geometry Scalable (ARGOS) architecture மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் FWD மட்டுமல்லாமல், AWD அல்லது 4WD ஆப்ஷனிலும் வடிவமைக்கவும், கூடுதலாக ICE, EV, தவிர சிஎன்ஜி மற்றும் ஹைபிரிட் ஆகியவற்றிலும் … Read more