'இந்த கண்ணீருக்கு பதில் இருக்கா முதல்வரே!' – காலவரையற்ற உண்ணாவிரதமிருக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

தூய்மைப் பணியாளர் ஜெனோவானின் கையில் இரத்த அழுத்ததை அளப்பதற்கான பட்டையை மாட்டுகிறார் மருத்துவர். அவருக்கு ஜெனோவா கொஞ்சம் பதட்டமாக இருப்பதைப் போல தோன்றுகிறது. ‘டென்ஷன் ஆகாதீங்கம்மா. ஒன்னும் இல்லை..’ என்கிறார் மருத்துவர். ஜெனோவா ‘நாலு மாசமா பொழைப்பு இல்லாம ரோட்டுல நிக்குறோம். குடும்பமே பட்டினில கிடக்கு. அதைவிட இதெல்லாம் ஒரு டென்ஷனா மேடம்…’ என்கிறார் ஜெனோவா. அவரின் குரலில் அத்தனை வேதனை. எவ்வளவு போராடியும் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி மடுக்கப்படவில்லையே என்கிற விரக்தி. அம்பத்தூரில் உழைப்போர் உரிமை … Read more

வன்னியா் உள் ஒதுக்கீடு வலியுறுத்தி டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம்! அன்புமணி அறிவிப்பு

சென்னை: வன்னியா் உள் ஒதுக்கீடு  வலியுறுத்தி வரும்  டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் பாமக தலைவர்  அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அரசு பணிகளில் வன்னியருக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும்  பாமக, வரும் டிச. 17-ந்தேதி  அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட‘ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து  பாமக தலைவர் அன்புமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த அதிமுக ஆட்சியில் அரும்பாடுபட்டு நாம் … Read more

TATA SIERRA: 30 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பொலிவுடன் திரும்ப வரும் TATA SIERRA | Photo Album

TATA: அமித் ஷா வரை சென்ற பஞ்சாயத்து – நோயல் டாடாவிடமிருந்து அதிகாரங்களை பறிக்க முயற்சியா? Source link

எஸ்ஐஆர்: தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் நாளை ராகுல்காந்தி ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் ஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி  காங்கிரஸ் நிர்வாகிகளிடம் நாளை காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான  ராகுல்காந்தி  டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2026)  தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் பணியை மேற்கொணடு வருகிறது. இந்த பணிகளை  திமுக உள்பட இண்டியா  கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து … Read more

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.! | Automobile Tamilan

இந்தியாவில் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான மாடலான XSR155 நியோ ரெட்ரோ ஸ்டைலுடன் சக்திவாய்ந்த லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று சிறப்பான வசதிகளுடன் விளங்குகின்ற இந்த பைக்கை வாங்குவதற்கு முன்பாக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே பார்க்கலாம். XSR155 டிசைன் குறிப்பாக neo-retro வடிவமைப்பை விரும்பும் இளைய தலைமுறையினருக்கு, தினசரி நகர்ப்புற பயணத்தில் ஒரு நல்ல அனுபவம் தரும் மாடலாக விரும்பினால் யமஹாவின் நம்பகமான என்ஜினை கொண்டுள்ள எக்ஸ்எஸ்ஆர் 155 டிசைனை பற்றி முதலில் பார்க்கலாம். … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ்: "அந்த இரண்டு திறமையும் இருக்க நிரோஷா ஸ்பெஷலான பொண்ணு" – பூர்ணிமா பாக்யராஜ்

சிறந்த சின்னத்திரை கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா கடந்த அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டின் `ஃபேவரைட் மாமியார் மருமகள்’ விருதுகள் நிரோஷா, சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி உள்ளிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் -2’ நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டன. நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி, நிரோஷா பூர்ணிமா பாக்யராஜ் பேசுகையில், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவ்வளவு நாள்களாக … Read more

ஏமாற்றம்: சாம்சங் ஆலைக்கு எதிராக ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது

சென்னை: சாம்சங் ஆலை  நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட  ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாம்சங் ஆலைக்கு எதிராக போராடியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதி அளித்த நிர்வாகம், அதை செயல்படுத்தாமல் 27 பேரை பணி நிக்கம் செய்துள்ளது. இதை கண்டித்து, சாம்சங் , நிர்வாகத்தை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு … Read more

“ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' – டெலிவரி பாயாக மாறிய பட்டதாரி

சீனாவில் பட்டதாரி ஒருவர், தனது அதிக சம்பளம் கொண்ட வேலையை இழந்ததால், மனைவி அவரை விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த 43 வயதான கியான்கியான், ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவர் ஒரு அரசு நிறுவனத்தில் மாதம் 50,000 யுவான் (சுமார் ரூ. 5.8 லட்சம்) சம்பளத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்தார். காதல் ஆன்லைன் விளையாட்டின் மூலம் சந்தித்த ஒரு பெண்ணை, திருமணம் செய்துகொண்டுள்ளார்.திருமணத்திற்குப் பிறகு, அவரின் … Read more

நவ.20ம் தேதி பதவி ஏற்பு விழா; 10வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரின் முதலமைச்சராக  ஜேடியு தலைவரான நிதீஷ் குமார்  10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.  இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டபபேரவையில் தேர்தலில் பாஜக ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். அவரது,  அமைச்சரவையில்  பாஜகவுக்கு  முக்கியவத்தும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவரது … Read more