நம்ம குடலுக்குள்ள ஒரு தோட்டமே இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர்!

உணவுக்குழாய்க்கு வருகிறது!இரைப்பையில் இருக்க வேண்டியவை ” ‘டாக்டர், நெஞ்சு எரிச்சலா இருக்கு, புளிச்ச ஏப்பம் வருது, சாப்பிட்டா மாட்டேங்குது, எதுக்களிக்குது’ என்று வருபவர்கள் எண்ணிக்கைதான் இன்று அதிகம். நாம் சாப்பிட்ட உணவு, உணவுக் குழாய் வழியாக இரைப்பையைச் சென்று அடைய வேண்டும். இது ஒரு வழிப் பாதை. ஆனால், தற்போதைய உணவுப் பழக்கம், மது அருந்துதல் போன்ற பிரச்னைகளால் இரைப்பையில் இருக்க வேண்டிய உணவும், அமிலங்களும் உணவுக்குழாய்க்கு வருகின்றன. இதையே ‘அசிடிட்டி’ என்கிறோம். இந்தப் பிரச்னையால் சிலருக்கு … Read more

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) தலைவர் நாராயணன் கூறியதாவது:- அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை திறனில் விரைவான கட்டத்துக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் வணிக தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் பல பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி பயணங்கள் உள்பட 7 ஏவுதல்களை இலக்காக இஸ்ரோ கொண்டுள்ளது. சந்திரயான்-4, 2028-ம் ஆண்டை இலக்காக கொண்டுள்ளது. சந்திரயான்-4 திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இது சந்திரனுக்கு சென்று திரும்பும் போது … Read more

பிறந்தநாளுக்கு கேக் வெட்ட அழைத்த நண்பன்.. நம்பி சென்ற 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் யதீஷ்(வயது 26). இவரும், அந்த பகுதியில் வசித்து வரும் ஒரு 17 வயது சிறுமியும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்தநிலையில் அந்த சிறுமிக்கு பிறந்தநாள் என்று தெரிகிறது. இதனை அறிந்த யதீஷ் சிறுமியின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவதாக கூறி, ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கு வைத்து கேக் வெட்டி பிறந்தநாளை … Read more

மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் பயங்கரவாத தாக்குதல்… மதுபோதை ஆசாமியின் எச்சரிக்கையால் பரபரப்பு

புனே, மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட கூடும் என மர்ம நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு எச்சரிக்கை செய்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதுபற்றி விசாரணை செய்ததில், அந்த நபர் ஆந்திர பிரதேசத்தில் இருந்து பேசியதும், யாரோ ஒருவர் அவருக்கு இந்த தகவலை கூறியுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது. அவருடைய பெயர் ஜஹாங்கீர் என்பதும், மதுபோதையில் நண்பருடன் இருந்தபோது, … Read more

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி, சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கு தென்மேற்கே வங்ககடலில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவி வருகிறது. அதனுடன் தொடர்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காரைக்கால் பகுதிகளில் நாளை கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை … Read more

“ஈரானைவிட இஸ்ரேல் அச்சுறுத்தலானது" – 200 வருட பழைமையான ஆக்ஸ்போர்ட் யூனியனில் தீர்மானம் நிறைவேற்றம்

பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதில், காசாவில் 69,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த அக்டோபரில் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டாலும், காசாவில் இஸ்ரேலியப் படைகளின் வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், இங்கிலாந்தின் 202 ஆண்டுகள் பழமையான ஆக்ஸ்போர்டு யூனியன் சொசைட்டி (Oxford Union Society), பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு ஈரானைவிட இஸ்ரேல்தான் பெரும் அச்சுறுத்தல் எனத் தீர்மானம் நிறைவேற்றியருக்கிறது. Oxford Union Society நவம்பர் … Read more

டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பயணிகள் அதிர்ச்சி

மதுரா, ஜபல்பூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்ரீதம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இருந்து பேசிய அந்நபர், ரெயிலின் பொது பெட்டியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். இதுபற்றி ரெயில்வே நிலைய இயக்குநர் என்.பி. சிங் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரிய வந்தது. இதன்பின்னர், மதுரா ஜங்சனுக்கு ரெயில் வந்ததும் … Read more

Gautam Gambhir: இந்திய அணியின் மோசமான கோச்? கம்பீர் மீது ரசிகர்கள் அதிருப்தி!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு எதிராக இணையத்தில் ரசிகர்கள் விமர்சனங்களை எழுப்பியுள்ளனர். Gautam Gambhir – கவுதம் கம்பீர் முதல் போட்டியின் மூன்றாவது நாளான இன்று (நவம்பர் 16) இந்திய அணி 125 ரன்கள் இலக்கைத் துரத்த முடியாமல் தோல்வி அடைந்ததால் 1-0 என தொடரில் பின் தங்கியிருக்கிறது. கொல்கத்தாவின் சர்ச்சைக்குரிய பிட்சில் … Read more

நவம்பர் 30-ம் தேதி வரை சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யலாம்- பயன்பெறும் மாவட்டங்களின் பட்டியல்

நெற்பயிர் காப்பீடு தொடர்பாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, “தமிழக அரசு சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்த முடிவால் முந்தைய காலக்கெடுவை தவறவிட்ட விவசாயிகளுக்கும் பயன்பெற முடியும்.  சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான கடைசி தேதி 2025, நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  விவசாய நிலம் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் … Read more