ராஜஸ்தான்: “திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' – பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு ஆகியோர் சேர்ந்து 16 நாட்களேயான குழந்தையை காலால் மிதித்து கொலை செய்துள்ளனர். கைதான பெண் பின்னர் அக்குழந்தையின் உடலை ஒரு பெண் தனது மடியில் வைத்திருக்க, மற்ற மூன்று பெண்கள் சுற்றி அமர்ந்து ஏதோ மந்திரம் உச்சரித்தனர். அதோடு குழந்தையின் உடலில் மஞ்சள் பொடியை … Read more

கேரளா: உள்ளாட்சித் தேர்தலில் சீட் தர பா.ஜ.க மறுப்பு; உயிரை மாய்த்த ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்

கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வில் தனக்கு சீட் வழங்கப்படாததால், ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா உள்ளாட்சித் தேர்தல் காவல்துறை தரப்பில் வெளியான தகவலின்படி, திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் கே. தம்பி நேற்று மாலை (நவம்பர் 15) தனது வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டார். … Read more

ரஸல், பதிரனா, மேக்ஸ்வெல்; ஐபிஎல் அணிகள் விடுவித்த வீரர்கள் – முழு விவரம்

CSK Released Players CSK Released Players for IPL 2026 RR Released Players for IPL 2026 KKR Released Players for IPL 2026 MI Released Players for IPL 2026 GT Released Players for IPL 2026 SRH Released Players for IPL 2026 PBKS Released Players for IPL 2026 RCB Released Players for IPL 2026 LSG Released Players for … Read more

`10 நிமிடம் தாமதம்' – ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒரு மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அங்குள்ள ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்தீர் பள்ளியில் 6-வது வகுப்பு படித்து வந்த காஜல் என்ற 12 வயது மாணவி பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்தார். உடனே அம்மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியை 100 முறை … Read more

“நான் பேட்டிங் செய்தாலே அம்மா ஹாப்பி ஆகிடுவாங்க; ஆனால் அப்பா" – மனம் திறக்கும் சூர்யவன்ஷி

இந்திய அணிக்குள் என்னை எப்போது சேர்க்கப்போகிறீர்கள் என்கிற வகையில் நாளுக்கு நாள் தனது அதிரடி ஆட்டத்தை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் 19 வயத்துக்குட்பட்டோர் இளையோர் டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் (58 பந்துகளில்), 14 வயதில் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக இரண்டாவது சதம் (35 பந்துகளில்) என இளம் வயதிலேயே சாதனைகளைக் குவித்திருக்கிறார். Vaibhav Suryavanshi இப்போது மேலும் ஒரு சாதனையாக, கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை ரைசிங் … Read more

Varanasi: "மகேஷ் பாபு ராமரின் உருவத்தில் வந்தபோது…" – ராஜமெளலி ஷேரிங்ஸ்

மகேஷ் பாபுவை கதாநாயகனாக வைத்து பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கும் படத்திற்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. டைட்டில் டீசருக்கே ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட நிகழ்வை நடத்தியிருக்கிறது படக்குழு. Varanasi Movie மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். படத்தில் பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் … Read more

காஷ்மீர் காவல் நிலைய வெடிப்பு சம்பவம்; பலியான 9 பேரின் உடல்களுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை

ஸ்ரீநகர், தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த தாக்குதல் தொடர்பாக பரிதாபாத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த முகமில் ஷகீல் கனியா என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் … Read more

‘இந்தியாவிற்கு மேலும் 30 ஆயிரம் விமானிகள் தேவை’ – மத்திய மந்திரி ராம் மோகன் நாயுடு

அமராவதி, ஆந்திர மாநிலம் அமராவதியில் நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மாநாட்டில் மத்திய விமான போக்குவரத்துத் துறை மந்திரி ராம் மோகன் நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “அமெரிக்காவில் பிரத்யேக விமான நிலையத்தைக் கொண்ட உலகளாவிய தளவாட நிறுவனமான பெடெக்ஸ் நிறுவனத்தைப் போலவே, இந்தியாவில் சரக்கு விமான நிலையங்களை உருவாக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. போயிங் மற்றும் ஏர்பஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களிடம் 1,700 விமானங்களுக்கான ஆர்டர்களை இந்திய விமான … Read more

தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்று மாலை வரை நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்றுமாலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால், தமிழகத்தில் சிறப்புக் கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது,  தமிழக சிறப்புக் கலந்தாய்வு  மாணவர் சேர்க்கை நடைமுறை நவம்பர் 16-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, முடிவுகள் நவம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து, நவம்பர் 20-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். இந்த சிறப்பு கலந்தாய்வு, நீலகிரி … Read more

பயங்கரவாத ஊடுருவலை தடுப்பது குறித்து கங்கையில் பாதுகாப்பு படையினர் ஒத்திகை

லக்னோ, உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின் போது, வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினர். இதில் கங்கை நதி வழியே பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், அவர்களை எப்படி தடுப்பது என்பது தொடர்பான ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. இந்த பயிற்சியின்போது ஹெலிகாப்டர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. சமீபத்தில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து … Read more