கீதம் உணவகம் நடத்தும் கோலப் போட்டி; 25,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு… நீங்க ரெடியா?!

கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி கோலப்போட்டி Source link

குன்றத்தூர்: பூட்டிய வீட்டுக்குள் கணவன் தற்கொலை; மனைவி மர்ம மரணம் – திருமணமான 9-வது நாளில் சோகம்

சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த யுவஸ்ரீ (24) என்பவர் பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 9 – நாள்களுக்கு முன்பு விஜய்யும் யுவஸ்ரீயும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தனர். சம்பவத்தன்று யுவஸ்ரீக்கு அவரின் சகோதரி போன் … Read more

நீரிழிவு நோயாளிகளுக்கு நிம்மதி: ஊசி இல்லாத இன்சுலின் வந்தாச்சு…

இந்தியாவில் ஊசி இல்லாத இன்சுலின் ‘அஃப்ரேஸா’வை சிப்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அஃப்ரேஸா இன்சுலின் வாய்வழியாக உள்ளிழுக்கும் தூளாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தயாரிப்பு, நாட்டில் உள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு ஊசி இல்லாத இன்சுலின் வழங்கும் முறையில் சிப்லாவின் நுழைவைக் குறிப்பதை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன. அஃப்ரேஸாவின் பிரத்யேக விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தலுக்காக, சிப்லா நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (CDSCO) ஒழுங்குமுறை அனுமதியைப் பெற்றிருந்தது. இந்தத் தயாரிப்பு ஒரு விரைவாகச் … Read more

விபி-ஜி ராம் ஜி: "உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே பழனிசாமி.!" – ஸ்டாலின்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தை மத்திய பாஜக அரசு, வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு (விபி -ஜி ராம் ஜி) சட்ட மசோதாவாக மாற்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றிய நிலையில் அதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினார். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராகுல் காந்தி இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது … Read more

"நான் புல்லட் புரூஃப் கார் வச்சிருக்கேன், ஏன்னா..!"- ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் தன்னிடம் புல்லட் புரூஃப் கார் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். கிரிட்கெட்டில் முன்னணி வீரர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான். ரஷீத் கான் தனது சொந்த நாட்டு அணிக்காக மட்டுமல்லாது பிற நாடுகளில் நடக்கும் லீக் தொடர்களிலும் கலந்துகொண்டு அசத்தி வருகிறார். குறிப்பாக, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் இதுவரை 136 போட்டிகளில் ஆடி, 158 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் … Read more

"ஹீரோயின்கள் கண்டபடி உடை அணிந்தால், பிரச்னை வரும்"- தெலுங்கு நடிகரின் சர்ச்சை பேச்சு

தெலுங்கு நடிகர் சிவாஜி, நடிகை பிந்து மாதவி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘தண்டோரா’. தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை முரளிகாந்த் இயக்கியிருக்கிறார். ரவீந்திர பானர்ஜி முப்பனேனி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் நேற்று (டிச.22) ஹைதராபாத்தில் நடைபெற்றிருக்கிறது. ‘தண்டோரா’ படம் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அணியும் உடைகள் குறித்து நடிகர் சிவாஜி பேசியவை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மேடையில் பேசிய அவர், ” ஹீரோயின்கள் கண்டபடி உடைகள் அணிந்தால், பிரச்னையை சந்திக்க … Read more

Instamart: ரூ.1 லட்சத்துக்கு காண்டம் வாங்கிய சென்னைவாசி; அதிகபட்சமாக ரூ.22 லட்சம்! | Swiggy 2025

வீட்டிற்கு கீழே கடை இருந்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவதை இப்போது மக்கள் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளனர். ஒரு லிட்டர் பால் வேண்டும் என்றால் கூட ஆன்லைனில் ஆர்டர் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வகைகளை ஆன்லைனில் டெலிவரி செய்யும் ஸ்வக்கி நிறுவனம் உணவு தவிர்த்து மற்ற பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்வதற்காக இன்ஸ்டாமார்ட் என்ற ஆன்லைன் வர்த்தக தளத்தை நடத்தி வருகிறது. அந்த வர்த்தக தளத்தில் இந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர் … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர்: அக்கா கணவர் கொலை; தம்பி, தாய், சகோதரியுடன் கைது – நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காதி போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஆகாஷ், ஹரிஷ் ஆகிய இரு மகன்களும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். ராம்குமார் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயந்தி மகன் ஆகாஷுடன் மங்காபுரத்தில் தனியாக வசித்து வருகிறார். ஹரிணி, ஹரிஷ் இருவரும் தந்தையுடன் காதி போர்டு காலனியில் வசித்து வருகின்றனர். … Read more

ஊட்டி: உறைபனியைக் காண குவியும் சுற்றுலாப் பயணிகள் | Photo Album

போக்குவரத்து நெரிசல் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி சுற்றுலா பயணிகள் உறை பனி உறை பனி உறை பனி உறை பனி உறை பனி ஊட்டி: யானை – மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI; “புதிய மைல்கல்” – வனத்துறை … Read more

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜி, தனது ஸ்கூட்டர்களின் விலையை ரூ.3,000 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். ஸ்கூட்டர் தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உலக அளவில் அதிகரித்திருப்பதும், அந்நியச் செலாவணி சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இறக்குமதி செலவை அதிகரிப்புடன், முக்கிய எலக்ட்ரானிக் உதிரிபாகங்களின் விலை உயர்வு உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளதால் உயர்வை தவிர்க்க இயலவில்லை என தெரிவிக்கப்படுள்ளது. மேலும் டிசம்பர் … Read more