ராஜஸ்தான்: “திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' – பெற்றோர்கள் அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு ஆகியோர் சேர்ந்து 16 நாட்களேயான குழந்தையை காலால் மிதித்து கொலை செய்துள்ளனர். கைதான பெண் பின்னர் அக்குழந்தையின் உடலை ஒரு பெண் தனது மடியில் வைத்திருக்க, மற்ற மூன்று பெண்கள் சுற்றி அமர்ந்து ஏதோ மந்திரம் உச்சரித்தனர். அதோடு குழந்தையின் உடலில் மஞ்சள் பொடியை … Read more