IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன?

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ நிறுவனமானது நாள் ஒன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதில் நேற்று முன்தினம் (டிசம்பர் 2) மட்டும் சரியான நேரத்துக்குப் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை 35 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குறிப்பிட்டுச் சொன்னால் 1,400 விமானங்கள் … Read more

ரோஹிங்கியா அகதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

டெல்லி: எல்லை தாண்டி வந்த ரோஹிங்கியாக அகதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமா? என  காணாமல் போன்  ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான  வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில்  மாயமான 5 ரோஹிங்கியா அகதிகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான  விசாரணை உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபிதி,  நமது நாட்டிலும்  ஏழைகள் உள்ளனர். … Read more

IND vs SA: `358 அடிச்சும் பத்தல' சொதப்பல் பவுலிங்; வீணான ருத்துராஜ், கோலி சதம்; ஈஸியாக வென்ற தெ.ஆ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் ஆடிய ரியான் ரிக்கில்டன், சுப்ராயன், பார்ட்மன் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டு, டெம்பா பவுமா, கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பவுலிங்கைத் தேர்வு செய்தார். Ruturaj Gaikwad அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், கடந்த போட்டியில் அரைசதமடித்த ரோஹித் … Read more

மொபைல்களில் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றது

மொபைல்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுவதை கட்டாயமாக்கிய உத்தரவை மத்திய அரசு இன்று (புதன்கிழமை) திரும்பப் பெற்றது. ‘சஞ்சார் சாத்தி’ செயலி மொபைல் போனின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தக்கூடியது என்றும் இது மக்களை கண்காணிக்க மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சி என்றும் செயலியை முன்கூட்டியே நிறுவியதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து பரவலான விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்கள் புதிய மொபைல் போன்களின் தயாரிப்பின் போதே இந்த செயலியை நிறுவ மறுப்பு தெரிவித்தன. … Read more

திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் ஏற்றப்படாத தீபம்; வெடித்த ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு வழக்குத் … Read more

இந்தியாவின் GDP வளர்ந்துள்ள போதும் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது ஏன் ?

இந்தியப் பொருளாதாரத்தில் தற்போது, ​​ஒரு விசித்திரமான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது, இது அனைவரின் பாக்கெட்டையும் பதம் பார்க்கிறது. 2025 ஜூலை–செப்டம்பர் காலகட்டத்தில் கடந்த 6 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் ஜிடிபி வேகமாக வளர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ கணக்குகள் தெரிவிக்கின்றன. மறுபுறம், நமது இந்திய ரூபாய் மதிப்பு தினமும் குறைந்து கொண்டே இருக்கிறது. இந்த வருடம் மட்டுமே ரூபாய் மதிப்பு 4%–க்கு மேல் சரிந்துள்ளது. டிசம்பர் 3, புதன்கிழமை, ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் … Read more

சென்னை: மது பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட பெண் – லிவிங் டுகெதரில் இருந்த நபர் கைதான பின்னணி!

 சென்னை வியாசர்பாடி ஹசிங்போர்டு பகுதியில் குடியிருந்தவர் பிரியங்கா (33). இவர், 31.11.2025-ம் தேதி மணலி பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் பீர்பாட்டிலால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மணலி போலீஸார் விசாரணை நடத்தியதில் பிரியங்காவை கொலை செய்தது நெற்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோவிந்தராஜன் எனத் தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜனை கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள்  தெரியவந்தது.  இதுகுறித்து நம்மிடம் பேசிய மணலி போலீஸார், “பிரியங்காவை அவரின் தாய்மாமா ராஜாவுக்கு கடந்த 16 ஆண்டுகளுக்கு … Read more

105 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மாலை திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்படுகிறது கார்த்திகை தீபம்! திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு எடுக்காத நீதிமன்றம்…

மதுரை: 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது  இது மக்களிடையே பெரும் வரரவேற்பை பெற்றுள்ளது. இதை எதித்தது தாக்கல்  திமுக அரசின் முறையீடு மனுவை விசாரணைக்கு  உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது. . திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம்  என உயர்நீதிமன்ற அளித்த உத்தரவை எதிர்த்து, திமுக அரசின் அறநிலையத்துறையின்  சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு  மனு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.  இதன் காரணமாக,  திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் … Read more

TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ – விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை … Read more

சொல்ல வார்த்தைகளே இல்லை, வட சென்னை பகுதியில் கடுமையான மேகங்கள் வரிசையில் உள்ளது! வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,  அடுத்த மழைக்காலம் தொடங்குகிறது, மீண்டும் வட சென்னை கடுமையான மேகங்களுடன் கூடிய வரிசையில் உள்ளது என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். சொல்ல வார்த்தைகள் இல்லை, மற்றும் புறநகர்ப் பகுதிகளான பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், புழல். இது மிகவும் தீவிரமான மேகங்களாகவும், அங்கேயே குவிந்தும் உள்ளன.  காலை 8.30 மணி முதல்  மழை பெய்து வருகிறது. இது 150 மி.மீ.க்கு அப்பால் கூட செல்லக்கூடும் என குறிப்பிட்டுள்ளார். … Read more