UAE: `கிரிப்டோ மோசடி' பாலைவனத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரஷ்ய தம்பதி – நடந்தது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தின் தன்னந்தனியான பாலைவன பகுதியில் ரஷ்ய கிரிப்டோகரன்சி தொழில்முனைவோர் மற்றும் அவரது மனைவியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான ரோமன் நோவாக் மற்றும் அவரது மனைவி அன்னாவின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள் பிளாஸ்டிக் பைகளில், தடயங்களை அழிக்கும் வேதிப்பொருட்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில செய்தி அறிக்கைகள், துண்டிக்கப்பட்ட உடலின் சில பாகங்கள் ஒரு வணிக வளாகத்தின் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகின்றன. ஆனால், இந்தத் தகவலை … Read more

மூன்றாவது நாளாக தொடரும் மழை! சென்னையில் தொடரும் துயரம் – சாலைகளில் வெள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

சென்னை: டிட்வா குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டுள்ள நிலையில், இன்று  மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால்,  பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில்   இன்று 3வது நாளாக மழை பெய்து வருகிறது.  தற்போது மணிக்கு 3 கி.மீ … Read more

Rain Alert: கனமழை முன்னெச்சரிக்கை – 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (டிசம்பர் 3) விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருக்கும் டிட்வா புயல் (Cyclone Ditwah), தென்மேற்கு வங்கக் கடலில் வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. நேற்றிரவு 11:30 மணி நிலவரப்படி மணிக்கு சுமார் 3 கி.மீ வேகத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. டிட்வா புயல் – கடல் சீற்றம் … Read more

SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளி: 2வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் வாக்காளர் தீவிர சீர்திருத்தம் (SIR) குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் இன்று 2வது நாளாக முடங்கி உள்ளது. மதியம் 2மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று (டிசம்பர் 1) தொடங்கியது.  இந்த கூட்டத்தொடர் 19 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்நேற்று எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை பாராளுமன்றம் … Read more

பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலை செய்த ரஞ்சித் படேல் என்பவருக்கும் கொல்லப்பட்ட நேஹா படேல் (24 வயது) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. நேஹாவின் சகோதரரின் கூற்றுப்படி ரஞ்சித் சமீபத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். … Read more

டிட்வா புயலுக்கு 4 பேர் பலி; பயிர் ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு! அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் டிட்வா புயலுக்கு 4 பேர் பலியாக உள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்,  கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்  கூறியதாவது, டிட்வா புயல் காரணமாக பெய்த மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. நீரில் மூழ்கி சேதமடைந்த விளை … Read more

543 கிமீ ரேஞ்ச்., மாருதி சுசூகியின் e Vitara எஸ்யூவி வெளியானது | Automobile Tamilan

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மாடலாக வந்துள்ள புதிய இ விட்டாரா எஸ்யூவி 49kwh மற்றும் 61kwh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனுடன் வரவுள்ள நிலையில் டாப் மாடல் ரேஞ்ச் ARAI சான்றிதழ் படி 543 கிமீ வரும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. Maruti Suzuki E Vitara விற்பனைக்கு ஜனவரி 2026 முதல் வாரத்தில் விலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பாக புக்கிங் துவங்கப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக மாருதி … Read more

நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்பட்ட உள்ள நிலையில், அங்கு  பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்  குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) ஏற்றப்படுகிறது.  நாளை  அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் … Read more