'பார்க்க விமானம்போல இருக்கும்; ஆனால், ஒரு காருக்குத்தான்' – இது ஊர்க்குருவிகளின் கதை!

மழை பெய்து முடித்த நாள்களில், வானம் வெறித்துவிட்டதா என அண்ணாந்துப் பார்க்கையில், உயரத்தில், சிறு புள்ளிகள்போல தெரிகிற பறவைக்கூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா..? கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிற அளவுக்கு படு வேகமாக பறந்துவிடும் அந்தப் பறவைக்கூட்டம். அவை நாட்டு உழவாரன். எல்லோருக்கும் தெரிந்த பெயர் ஊர்க்குருவி. இவை கிட்டத்தட்ட 200 முதல் 300 அடி உயரம் வரைக்கும்கூட பறக்கும். இதன் காரணமாகவே, ‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா’ என்கிற மனித கேலிக்கு ஆளாகிக்கொண்டிருக்கிற நாட்டு உழவாரன், அதாவது … Read more

பொம்மை உற்பத்தி கொள்கை 2025 கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் வiகயில்,  பொம்மை உற்பத்தி கொள்கை 2025யை வெளியிட்டுள்ளது.  அதன்படி, இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர நிர்ணய அமைப்பின் தர அடையாளத்தையும் சான்றிதழையும் பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. பொம்மைகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தமிழ்நாட்டை ஒரு உலகளாவிய மையமாக நிலைநிறுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு பொம்மை உற்பத்தி கொள்கை 2025 என்ற ஐந்து ஆண்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. இந்தக் … Read more

Hockey Men's Junior WC: ஸ்பெயினை வீழ்த்தி 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்; இந்தியாவுக்கு வெண்கலம்!

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, … Read more

சட்டமன்ற தேர்தல்: டிச. 10-ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு! செல்வப்பெருந்தகை தகவல்…

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,   தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில்  விருப்பமனு டிச. 10-ம் தேதி முதல் வழங்கப்படும்  என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது, “2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், 234 தொகுதிகளுக்கும் தங்களது விருப்பமனுவை வரும் 10ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில்  … Read more

பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்! ஓபிஎஸ்

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் என முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான   கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,  தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று  கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில்  இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தனி … Read more

கோவை: நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் செம்மொழிப் பூங்கா!

செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா மின்சார வாகனங்கள் செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா செம்மொழிப் பூங்கா Source link

சாலையோர ஆக்கிரமிப்பு விவகாரம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சென்னை பாரிமுனை ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை  அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதன்மீது  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளது. இருந்தாலும், நீதியை அவமதிக்கும்போக்கு அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்துவதில் … Read more

கடையநல்லூர்: தையல் மெஷின் பெல்ட்டால் மனைவியைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித்தநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன், வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த ஒரு மாதம் கழித்து ராமர் மாலத்தீவுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். அதன் பின்பு இரண்டு மாதம் கழித்து லீவில் கடையநல்லூர் வந்து இரண்டு மாதம் தங்கிவிட்டு மீண்டும் மாலத்தீவுக்குச் சென்றுவிட்டார். இப்படி இருக்க வேல்மதியின் கணவர் அடிக்கடி மதுபோதையில் இருந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்பப் … Read more