மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம்

புதுடெல்லி, வக்பு திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு, அனைத்து பதிவு செய்யப்பட்ட வக்பு சொத்துகளும் ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு’ (உமீது) போர்ட்டலில் 6 மாதங்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்து இருந்தது. இந்த போர்ட்டல் கடந்த ஜூன் 6-ந்தேதி தொடங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 6-ந்தேதி வரை சொத்து பதிவேற்றத்துக்கு காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என அரசும், சுப்ரீம் கோர்ட்டும் திட்டவட்டமாக தெரிவித்தன. தற்போது … Read more

"சச்சின் அப்படி நெனச்சிருந்தா என்னால அதைச் செய்திருக்கவே முடியாது"- கங்குலியின் கேப்டன்சி சுவாரஸ்யம்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் ஒரு மறக்கமுடியாத காயத்தை ஏற்படுத்திய உலகக் கோப்பைத் தொடர்களில் ஒன்று 2003 ஒருநாள் உலகக் கோப்பை. 2023 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் ஆடிய ஆட்டங்களுக்கெல்லாம் முன்னோடியாக சச்சினும் கங்குலியும் அந்த உலகக் கோப்பையில் ஆடியிருந்தனர். அதில் முக்கியமான விஷயமே 1983-ல் கபில்தேவ் தலைமையில் முதல்முறையாக உலகக் கோப்பை வென்ற இந்தியா அதன் பிறகு 20 வருடங்கள் கழித்து 2003-ல் தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கே முன்னேறியதுதான். 2003 உலகக் … Read more

‘சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா’வை குடியரசுத் தலைவர் ஒப்புலுக்கு அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை:  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 2025,க்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்  ஆன்.என்.ரவி, அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தமிழ்நாடு  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2025, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர். என். ரவி இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022ம் … Read more

தஞ்சை மாவட்டம், திருக்கருக்காவூர் கருக்காத்தநாயகி திருக்கோயில்: மழலைச் செல்வம் அருளும் திருத்தலம்!

பெரியோர்கள் ஆசி வழங்குகையில், ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று சொல்வதுண்டு. ஒருமனிதன் பெற வேண்டிய பதினாறு செல்வங்களில் முக்கியமான ஒன்று மழலைச் செல்வம். அப்படிப்பட்ட மழலைச் செல்வம் கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்துபோகும். சந்ததிகள் தொடராமல் போகும். ஒரு குலம் தொடர்ந்து செய்ய வேண்டிய தர்மங்கள் விட்டுப்போகும். எனவேதான் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் என்று அனைவரும் துடிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அருளும் அன்னையாகத் திகழ்கிறாள் திருக்கருக்காவூர் கருக்காத்த நாயகி அம்மன். ஒரு பெண்ணுக்கு வயிற்றில் கருவை … Read more

இந்த வார ராசிபலன் டிசம்பர் 9 முதல் 14 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

புதுச்சேரியில் நாளை  தவெக பொதுக்கூட்டம் – கியூர் கோடு மூலம் அனுமதி!

சென்னை: தவெக தலைவர் விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு அம்மாநில காவல்துறை கடுமையான  கெடுபிடிகளை அறிவித்து உள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோர்  கியூர் கோடு மூலமே அனுமதிக்கப்படுவர் என்றும், தமிழ்நாட்டில் இருந்து வரும் தவெகவினருக்கு அனுமதிகிடையாது என்றும் கூறி உள்ளது. புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிச.9) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ‘ஏற்கனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி மறுத்தது. ரோடு ஷோக்கு … Read more

தமிழ்நாடு வானிலை நிலவரம்: டெல்டா வெதர்மேன், தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாடு வானிலை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்த  டெல்டா வெதர்மேன், தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டு உள்ளனர். அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 9 முதல் 12 வரை பரவலாக பதிவாகும் என குறிப்பிட்டுள்ளார். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ம் தேதி உருவாகி, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 16 முதல் 20 … Read more

பனிப்போரில் நாதக நிர்வாகிகள்; சீமானின் `டார்கெட்' தொகுதியில் தொய்வடைகிறதா தேர்தல் பணிகள்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதிகளின் பட்டியலில், காரைக்குடி தொகுதி முதன்மையானது என்கிறார்கள் அக்கட்சியினர். ஆனால் காரைக்குடி நா.த.க-வை பனிப்போர் சூழ்ந்திருப்பதால் தேர்தல் பணிகள் சுணக்கமடைவதாகச் சொல்கிறார்கள் சிவகங்கை நா.த.க நிர்வாகிகள்! 2026 சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் சீமான். அதேசமயம் ‘சீமானை எம்.எல்.ஏ-வாக்கி விட வேண்டும்’ என்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். “சீமானின் சொந்த மாவட்டத்தில் முகம் தெரியாத … Read more

அமைச்சர் நேருவின் ரூ.888 கோடி ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: திமுக அமைச்சர் கே.என்.நேருவின் ரூ.888 கோடி ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி  திராவிட மாடல் அரசு என கூறிக்கொள்ளும் திமுக அரசு,  விசாரணைக்கு அஞ்சி தப்பி ஓடுவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது என கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. … Read more

பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ பஸ் அறிமுகமானது | Automobile Tamilan

இந்தியாவில் நீண்ட தூர நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஏற்ற பாரத் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ‘BB1924’ ஹெவி டியூட்டி பஸ் சேஸிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தேவையான வகையில் வடிவமைத்துக் கொள்ள முடியும் என DICV நிறுவனம் தெரிவித்துள்ளது. 19,500 கிலோ (19.5 டன்) மொத்த வாகன எடை (GVW) கொண்டதாக  அறிமுகம் செய்யப்பட்டுள்ள BB1924 அதிகப்படியான பயணிகளையும் (51+1+1), அவர்களின் உடைமைகளையும் சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரத் பென்ஸ் BB1924 இந்த ஹெவி … Read more