புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள்! கொடிஅசைத்து அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: புயல் வெள்ளத்தால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள   இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின்  கொடிஅசைத்து அனுப்பி வைத்தார். டிட்வா புயலால் (Cyclone titva) பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, இந்தியா ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற பெயரில் உடனடியாக நிவாரண உதவிகளை செய்து வருகிறது;   ‘டிட்வா’ புயல் காரணமாகவும் இலங்கை பேரழிவை சந்தித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால், 479 பேர் உயிரிழந்துள்ளனர்; 350 பேர் காணவில்லை. நாடு முழுதும், … Read more

ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து – திணறும் இண்டிகோ

டெல்லி, விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை புதிய விதிகளை வகுத்தது. அதன்படி, ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் பறக்கலாம் என்ற விதி 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது. வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாயம் விடுமுறை வழங்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு புதிய விதிகள் விதிக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றாத விமான நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை … Read more

"ஆணவம் உண்மையை மறைக்கும்; அந்த உண்மை எது என்றால்.!" – செங்கோட்டையன்

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன. அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வந்தார். கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தை தொடர்ந்து தற்போது தற்காலிகமாக மக்கள் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் … Read more

அம்பேத்கர் நினைவு நாள்: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

சென்னை: அம்பேத்கர்  நினைவு நாளையொட்டி,   நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மேதை அம்பேத்கரின் 70 ஆவது நினைவு நாள் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார். நாடாளுமன்றத்தில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு கீழே … Read more

2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை… தூக்கில் போடக்கோரி கிராம மக்கள் மனு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 13 மற்றும் 10 வயதில் 2 மகள்கள் உள்ளனர். மேலும் மஞ்சுநாத் தனது தாய், மனைவி, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடிபோதைக்கு மஞ்சுநாத் அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கிடையே பள்ளிக்கூடத்திற்கு … Read more

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது | Automobile Tamilan

2025 டிவிஎஸ் மோட்டோசோல் அரங்கில் புதிய ரோனின் கஸ்மைஸ்டு செய்யப்பட்ட அகோண்டா எடிசன் உட்பட பல்வேறு கஸ்டமைஸ் கான்செப்ட்கள், அப்பாச்சி 20வது ஆண்டு விழா RTX பதிப்பு ஆகியவை முதல் நாளில் வெளியாகியுள்ளது. கோவாவின் புகழ்பெற்ற அகோண்டா கடற்கரையின் அமைதியையும் அழகையும் பிரதிபலிக்கும் வகையில் கஸ்டமைஸ்டு ரோனின் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் தனிச் சிறப்பாகும். TVS Ronin Agonda விற்பனையில் உள்ள அடிப்படை ரோனின் மாடலை தழுவியதாக 225.9cc என்ஜின் பயன்படுத்தப்பட்டு 20.4hp மற்றும் 19.93Nm வெளிப்படுத்தும் நிலையில் … Read more

“மகள், கணவரை கவனிப்பதில் பிஸி, படங்களில் நடிக்கவில்லை என்பதற்காக கவலையில்லை'' – ஐஸ்வர்யா ராய்

ரெட் சீ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தனது குடும்பம், குழந்தை என இருக்கிறார் ஆனால் பொதுநிகழ்ச்சிகள், சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள், பேஷன் ஷோக்களில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ரெட் சீ திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார். அவர் அங்கு பிரபல … Read more

கார்த்திகை தீபத்தின் புனித தருணம் திருடப்பட்டுவிட்டது – தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை! பவன் கல்யாண்

சென்னை:  திமுக அரசு, நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், மதுரையில் இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை”, கார்த்திகை தீபத்தின் புனித தருணம்  திருடப்பட்டுவிட்டது  என ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் கண்டனம் தெரிவித்து உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே காவல்துறையை குவித்து, தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்திய தமிழநாடு அரசின் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் இரு முறை உத்தரவிட்டும் அதை செயல்படுத்தாக திமுக  அரசின்  ஆவணம் இந்து … Read more

காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனில் உள்ள பல்கலைக்கழக போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சுனிதா என்ற பெண், வேலைக்கு செல்வதற்காக கடந்த மாதம் 22-ந் தேதி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் சென்ற கல்லப்பாவும், சந்தோசும் லிப்ட் கொடுப்பது போல் நடித்து ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஆட்டோவை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி சுனிதா அணிந்திருந்த தங்க தாலியை கொள்ளையடித்து சென்றனர். … Read more

“இந்தியா – ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' – மோடி பெருமிதம்

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார். மோடி பேச்சு இந்தியா – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது, “கடந்த எட்டு தசாப்தங்களில், உலகம் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. மனிதநேயம் பல சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்துள்ளது. ஆனால், எப்போதும் இந்தியா – ரஷ்யா உறவு என்பது துருவ நட்சத்திரம் போல, நிலையோடு இருந்துள்ளது. எரிசக்தி பாதுகாப்பு என்பது இந்தியா – ரஷ்யா கூட்டாண்மையின் … Read more