வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் நிலைநிறுத்தம்! இஸ்ரோ தகவல்…
ஸ்ரீஹரிகோட்டா: இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட அமெரிக்க செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் செயற்கைக்கோளுடன் செலுத்தப்பட்ட இஸ்ரோவின் எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6500 கிலோ எடையில் ‘புளூபேர்ட்–6’ என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. … Read more