மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: 2027ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கு ரூ. 11, 718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக 11,718 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2027 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் மற்றும் இரண்டாம் கட்டம் என … Read more

“ரூ.1,020 கோடி ஊழல்; DGP-க்கு துல்லியமாக ஆதாரங்களை கொடுத்த ED'' – நேரு துறை குறித்து அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கோயம்புத்தூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 12) பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், கே.என். நேரு சார்ந்த தொழில்களில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன என்று தெரிவித்தார். குறிப்பாக, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமலாக்கத்துறை (ED) சுட்டிக்காட்டியது போல, 88 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதைப் பொறுப்பாக DGP அவர்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் 150 விஷயங்களைத் … Read more

டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…

சென்னை: மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா டிசம்பர் 15ந்தேதி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்த அவர் வர இருப்பதாக கூறப்படுகிறது. 2025 ஏப்ரல், மே மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.ஏற்கனவே திமுக, அதிமுக என இரு கூட்டணிகளி உள்ள நிலையில், இந்த முறை தவெக தனி கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. … Read more

தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் | Photo Album

தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் பைரவருக்கு … Read more

திமுக கவுன்சிலர் ஏலக்காய் வியாபாரத்தில் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு! அமலாக்கத்துறை தகவல்…

மதுரை: தேனியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., கவுன்சிலர் சங்கர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கிய சொத்துகள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் பட்டியல் தயாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி நகராட்சி தலைவராக இருப்பவர் ராஜராஜேஸ்வரி. 29வது வார்டு திமுக கவுன்சிலரான … Read more

காங்கிரஸ்: “ராகுல் – பிரியங்கா அணியிடையே மோதல் வெட்ட வெளிச்சமானது'' – பாஜக சாடல்

“காங்கிரஸ் கட்சிக்குள் ‘ராகுல் அணி’ மற்றும் ‘பிரியங்கா அணி’ இடையே நிலவும் மோதல்கள் தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது” என சாடியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி! ஒடிசாவைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது மொக்குயிம், `ட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை நீக்கக் கோரி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதமே இதற்கு காரணம். அந்த கடிதத்தில், பிரியங்கா காந்தி வதேரா உட்பட இளைய தலைவர்களுக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் … Read more

உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….

சென்னை:  2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் வரும் 27ம் தேதி (காலை மற்றும் மாலை) நடத்தப்பட உள்ளது. இத்தேர்வு 38 மாவட்டங்களிலும் 195 மையங்களிலும் நடைபெற உள்ளது. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் மையம் சார்ந்த விவரங்கள் தேர்வர்களின் நுழைவுச் … Read more

கேரளா: நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, கடந்த 2017-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி, படப்பிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் கடத்தப்பட்டு, காரிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இந்த வழக்கில் நடிகையின் கார் டிரைவரான பல்சர் சுனி என்கிற சுனில் குமார் கைது செய்யப்பட்டார். பல்சர் … Read more

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் பயணிகள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் மத்தியஅமைச்சர் சா்வானந்த சோனோவால்

வாரணாசி: இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் பயணிகள் கப்பல் சேவையை ர் மத்தியஅமைச்சர் சா்வானந்த சோனோவால் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சேவை வாரணாசியில் ல் தொடங்கப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கேட்டமரன் கப்பல் 50 இருக்கைகள் கொண்ட பூஜ்ஜிய-உமிழ்வு, சுத்தமான உந்துவிசையுடன் கூடிய 24 மீட்டர்  நீளத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது.  “மோடி அரசாங்கத்தின் கீழ் நிகர-பூஜ்ஜிய நீர்வழிகளை நோக்கி ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பயணிகள் … Read more