'தவெக கூட்டத்தில் திமுகவினர் பாட்டில் வீச்சு?' – மேடையிலேயே கொந்தளித்த ஆதவ்! – என்ன நடந்தது?

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். இன்று தனது தொகுதியில் ஆதவ் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குவதாக ஆதவ் கொந்தளித்திருக்கிறார். ஆதவ் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக்கொண்டிருக்கையில் திடீரென எழுந்து மைக் முன் வந்த ஆதவ் ஒரு கண்ணாடி துண்டை காண்பித்து, ‘கூட்டத்தில் பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் திமுக-வினர் கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசி தாக்குகின்றனர். அவர்களை காவல்துறை உடனடியாக … Read more

ஹார்முஸ் நீரிணை : “நீங்களே திறந்துகொள்ளுங்கள்… அமெரிக்கா உதவாது…” டிரம்ப் அதிரடி நிலைப்பாடு

ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா இப்போது அதிலிருந்து கௌரவமாக வெளியேறுவது எப்படி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் கடல்சந்தி முழுமையாக திறக்கப்படாவிட்டாலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையை முடிக்கத் தயாராக இருப்பதாக தனது ஆலோசகர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையிலேயே இருந்தாலும், போரை நீட்டிக்காமல் முடிக்க வேண்டும் என்பதே ட்ரம்பின் நிலைப்பாடு என கூறப்படுகிறது. இதனால் அந்த முக்கிய கடல் பாதையில் … Read more

`S-ஆ P-ஆ… உங்கள் மெசேஜ் தலைப்பில் என்ன ரகசியம்?' – இது தெரியாமப் போச்சே?! – 9

ஒரு மெசேஜின் மதிப்பை தீர்மானிப்பது, அதன் உள்ளடக்கம் அல்ல. அதன் கடைசி எழுத்து. சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். ஒரு இளைஞருக்கு, வங்கியில் இருந்து OTP வந்தது. வேலை பிஸியால், பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்று அந்த மெசேஜை கவனிக்காமல் விட்டுவிட்டார். சில நிமிடங்களுக்குப் பிறகு, தொடர்ந்து அவருக்கு மெசேஜ்கள் வந்தன. கணக்கை பார்த்தபோது… ஆயிரக்கணக்கில் பணம் கழிக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு மெசேஜை அவர் அப்போது கவனித்திருந்தால், அந்த இழப்பை தவிர்த்திருக்கலாம். ஆன்லைன் … Read more

தஞ்சாவூரில் முதலமைச்சரின் பிரசார வாகனத்தை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்…

தஞ்சாவூர்: தேர்தல் பிரசார பயணத்தை தொடங்க திருவாரூர் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினின் பிரசார வாசனத்தை தஞ்சைபகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர்,  அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரது வாகனங்களை அவ்வப்போது சோதனை செய்து வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரியில்  எதிர்க்கட்சி தலைவர் எடப்படியின் வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், இன்று முதல்வர் ஸ்டாலின் வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். … Read more

“திருமா எடுத்த முடிவு; கேள்வி கேட்ட முதல்வர்.!” – திக்..திக்.. மூடில் தி.மு.க! | VCK

“தேர்தலுக்கு பிறகு, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது. அதை மனதில் வைத்தே சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்” என்று காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதற்கான காரணத்தை சொல்லியிருக்கிறார் விசிக தலைவரும் எம்.பியும் ஆன திருமாவளவன். தி.மு.க-வுடன் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  இரண்டு பொதுத்தொகுதிகள், ஆறு தனி தொகுதிகள் என மொத்தம் எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இரண்டு தினங்களுக்கு முன் திருமாவளவன் வெளியிட்டார். அதில், … Read more

ஹெலி​காப்​டர் , பேரணி, ஊர்வலம் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம்…

சென்​னை:   அரசியல் கட்சியினர், ஹெலி​காப்​டர் மற்​றும் ஹெலிபேட், பேரணி, ஊர்வலம் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா ஆப் மூலம் விண்ணப்பிக்கலாம் என  தமிழ்நாடு தலைமைத்​ தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். ஹெலி​காப்டர் மற்​றும் ஹெலிபேட்  உள்பட 13 அனு​ம​திகளுக்கு சுவிதா இணை​யதளம் மூல​மாக 48 மணி நேரத்​துக்கு முன்​பாக விண்​ணப்​பிக்​கலாம், அதற்கான அனுமதி 24மணி நேரத்தில் வழங்கப்படும்  என தமிழக தலை​மைத்​தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து, அவர்  வெளி​யிட்ட செய்​திக் குறிப்பில்,  இந்​திய தேர்​தல் … Read more

அதிமுக-வின் 2வது உறுப்பினர் குடும்பத்துக்கு சீட் இல்லை! – ஆயிரம் விளக்கு வளர்மதிக்கு வந்தது எப்படி?

மூன்று முறை மு.க.ஸ்டாலின் நின்று வென்ற தொகுதி என்பதால், சென்னை ஆயிரம் விளக்கு ஒரு நேரத்தில் விஐபி தொகுதியாகாப் பார்க்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, பிறகு ஸ்டாலின் கொளத்தூருக்கு மாறி விட்டார். ஆனால் ஸ்டாலினை இதே ஆயிரம் விளக்கில் 1991ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரான தேர்தலில், தோற்கடித்தவர் கே.ஏ.கே என அழைக்கப்பட்ட கே.ஏ கிருஷ்ணசாமி. அண்ணாவின் நெருங்கிய நண்பராகவும், தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்த கே.ஏ மதியழகனின் தம்பி இவர். மதியழகனைப் பின் தொடர்ந்து … Read more

மேற்குவங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவோம்! மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றுவோம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளைக்கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29ஆம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.  முதல் கட்டமாக  152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறுகிறது.  இதற்கான  வேட்பு மனுத் தாக்கல்  மார்ச் 30 தொடங்குகிறது.  வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள்  ஏப்ரல் 06 ஆகும். இதையடுத்து … Read more

PAN, ஆதார் கார்டு தகவல்கள் ஒன்றுபோல இல்லையா? – நாளை முதல் அமலுக்கு வரும் பான் கார்டு மாற்றங்கள்!

நாளை ஏப்ரல் 1-ம் தேதி. நாளை முதல் புதிய நிதி நடைமுறைகள் பல அமலுக்கு வர உள்ளன. அப்படி பான் கார்டில் என்னென்ன மாற்றங்கள் வர உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். பான் கார்டிற்கு புதிதாக விண்ணப்பிக்கும் போது… நாளை முதல் பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் போது, அடையாளம் மற்றும் வயது சான்றுக்குக் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பள்ளி சான்றிதழ், நீதிபதியால் வழங்கப்பட்ட பிரமாணப் … Read more

சார்லி கிர்க் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல் : உடலில் இருந்த தோட்டா கைது செய்யப்பட்ட நபரின் துப்பாக்கியுடன் பொருந்தவில்லை

அமெரிக்க வலதுசாரி சிந்தனையாளரான சார்லி கிர்க் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டைலர் ராபின்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை கொன்றதாக கூறப்படும் குண்டு, சந்தேகநபர் டைலர் ராபின்சனுடன் தொடர்புடைய துப்பாக்கியிலிருந்து வந்ததா என்பதை ATF உறுதிப்படுத்த முடியவில்லை. இது பொருந்தவில்லை … Read more