எஸ்.பி.ஐ வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.20 கோடி மதிப்புள்ள தங்க நகை கொள்ளை
பெங்களூர், கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை உள்ளது. நேற்று மாலை 6.30 மணிக்கு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் முகமூடி அணிந்த மூன்று பேர் வங்கிக்குள் நுழைந்தனர். வங்கி பணி நேரம் முடிந்ததால் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கொள்ளை கும்பல், அங்குள்ள ஊழியர்களைக் கட்டிப்போட்டு ரூ. 20 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். .வங்கி அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி, மொத்தம் ரூ. … Read more