பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்புசெய்து,  டிச. 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை ந நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்துருரைவு வாக்காளர்கள் பட்டியல் … Read more

13 ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்துபோராடிய விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் உள்பட நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு கால சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவராகவும், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் சமீப காலமாக திமுகஅரசை கடுமையாக விமர்சித்து வருவதுடன், கடந்த மாதம், பிரதமர் … Read more

"கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" – தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை!

இன்றைய மக்களவை கூட்டத்தில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் இது குறித்துப் பேசியிருக்கும் தமிழச்சி தங்கபாண்டியன், “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியைப் போல ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர், கலைஞர் “CBSE பாடத்தில் குயிலி, வஉசி, தீரன் சின்னமலை, வரலாற்றைச் … Read more

“பொறுப்பு டிஜிபிக்கே பொறுப்பு டிஜிபியா?”! திமுக அரசை சாடிய தவெக…

சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதில் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை நியமிப்பதா என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு இதுவரை டிஜியை நியமிக்காத நிலையில், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மனஅழுத்தம் காரணமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், புதிய பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்  செய்யப்பட்டு உள்ளார். இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக … Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… செருப்பு மாலை அணிந்து ஊர்வலமாக அழைத்து சென்று போலீசில் ஒப்படைப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சவனூர் பகுதியில் அரசு உருது பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சவனூரை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். இந்தநிலையில் அந்த மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த ஆசிரியர் மாணவிக்கு மீண்டும், மீண்டும் பாலியல் தொல்லை கொடுக்கவே, ஒரு கட்டத்திற்கு மேல் அவரது தொல்லையை தாங்க முடியாத மாணவி, இதுகுறித்து நான் … Read more

Europe: விந்தணு தானம் செய்தவருக்கு கேன்சர் மரபணு; 197 குழந்தைகளின் நிலை என்ன? 

உலகம் முழுக்க குழந்தையின்மை பிரச்னை அதிகரித்து வருவதால், அதற்கான மருத்துவ சிகிச்சை முறைகளும் முன்னேறிக்கொண்டே வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் விந்தணு தானம். வெளிநாடுகளில் பரவலாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறையில், விருப்பமுள்ள ஆண்கள் தங்கள் விந்தணுக்களை தானமாக வழங்குவர், குழந்தையின்மை பிரச்னை உள்ள பெண்கள், தங்களுடைய கணவருக்கு விந்தணுக்களில் பிரச்னை உள்ள பெண்கள் முகம் தெரியாத ஓர் ஆணின் விந்தணுக்களைப் பெற்று  கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்வார்கள். விந்தணு தானம் கடந்த 17 வருடங்களாக விந்தணு தானம் செய்து வந்திருக்கிறார்! … Read more

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்டநீதிபதி சஸ்பெண்ட்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: காஞ்சிபுரம் காவல்துறை டிஎஸ்பியை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவத்தில்  மாவட்ட  நீதிபதி செம்மல்-ஐ சஸ்பெண்ட்  செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வலாஜாபாத் பகுதியில் சிவக்குமார் என்பவர் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த முருகன் என்பவருக்கும் சிவக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிவக்குமாரின் மருமகனும் காவல் துறையில் பணியாற்றி வருபவருமான லோகேஸ்வரன் உள்பட நான்கு பேர், தாக்கியதாக வாலாஜாபாத் … Read more

அனில் அம்பானி நிறுவனத்தின் 13 வங்கிக்கணக்குகள் முடக்கம்

புதுடெல்லி, அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்-இன்ப்ரா நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுமான திட்டங்களுக்கான பொது நிதியை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.மும்பையில் உள்ள போலி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் வழங்குவதாக கூறி இந்த மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 … Read more

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் ரகசிய திருமணம்; பிரிட்டன் குடும்பத்தோடு தொடர்புடைய பூஜா தியோல் யார்?

சமீபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல், இடையிலே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் சமீபகாலமாக அதிகமான படங்களில் நடித்து வருகிறார். சன்னி தியோல் 1983ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் அறிமுகமான அடுத்த ஆண்டே ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அவர் அந்நேரம் காதல் படங்களில் அதிக அளவு நடித்து வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். சன்னி தியோல் 1984ஆம் ஆண்டு லண்டனில் லிண்டா தியோல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். … Read more