வீட்டில் பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு; வாளியில் ஆண் குழந்தை சடலம்… கொலையா என போலீஸ் விசாரணை!
பட்டுக்கோட்டையில் பெண் ஒருவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் ரத்தப்போக்கு அதிகமாகியிருக்கிறது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து வாளியில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை போலீஸார் மீட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் செந்திலுடன் வசந்தி தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் செந்தில். சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி வசந்தி வயது 38. இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள், இரண்டு ஆண் … Read more