மணிப்பூர் நிலைமை மோசம்.. தேச பாதுகாப்புக்கே பேராபத்து- “இந்தியா” கூட்டணி எம்.பிக்கள் வார்னிங்

India oi-Mathivanan Maran இம்பால்: மணிப்பூரில் நிலைமை மோசமடைந்து வருகிறது; மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விட்டால் ஒட்டுமொத்த தேச பாதுகாப்புக்கே பேராபத்து என “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 3 மாதங்களாக நீடிக்கும் இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் குழு நேற்றும் இன்றும் நேரில் சந்தித்து பேசியது. மணிப்பூரின் நிலைமைகளை இக்குழுவினர் உன்னிப்பாக ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து … Read more

Conjunctivitis on the rise among children in Bangalore | பெங்களூரில் குழந்தைகள் இடையே அதிகரித்து வரும் வெண்படல அழற்சி

பெங்களூரு : பெங்களூரில் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக ‘கண் வெண்படல அழற்சி’ பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது பெரும்பாலும் குழந்தைகளிடம் காணப்படுவதால், பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். பெங்களூரு உட்பட கர்நாடகா முழுதும் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் ஈரப்பதம், குளிரும் அதிகரித்துள்ளது. இதனால் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ‘கண் வெண்படல அழற்சி’ பாதிப்பு தோன்றியுள்ளது. இந்நோய் குறிப்பாக குழந்தைகளை அதிகளவில் பாதிக்கிறது. கருவிழியை சுற்றி சிவப்பாக தோன்றும். இந்த … Read more

"பிரதமருடன் நல்லுறவைப் பேணும் நிதிஷ், NDA கூட்டணியில் சேரவேண்டும்!" – மத்திய அமைச்சர் விருப்பம்

பிரதமர் மோடியுடன் நல்லுறவு இருந்தபோதிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து (NDA) பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியேறியது வருத்தமளிப்பதாக மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க-வை ஆட்சியைவிட்டு அகற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. 26 கட்சிகள்கொண்ட அந்தக் கூட்டணிக்கு I.N.D.I.A எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணியை ஒருங்கிணைத்ததில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. நிதிஷ் குமார் – ராகுல் காந்தி ஆனால், … Read more

சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டும் தக்காளி விலை

சென்னை: தக்காளி விலை சில்லறை விலையில் ரூ.200ஐ எட்டுவதால் பொது மக்கள் கவலை அடைந்துள்ளனர். தக்காளி விலை கடந்த சில தினங்களாகவே மீண்டும் அதிகரிக்க தொங்கியுள்ளது. நேற்று முன் தினம் வரை 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று 170 ரூபாய் முதல் 180 ரூபாய் வரை விற்க்கப்பட்டு வருகிறது. தங்கத்தைப்போன்று தக்காளி விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தக்காளியை வாங்க முடியாமல் பொதுமக்கள் தினந்தோறும் திணறி … Read more

மணிப்பூரில் 2-வது நாளாக ”இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள்- அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் வலியுறுத்தல்!

India oi-Mathivanan Maran இம்பால் : மணிப்பூரில் 2-வது நாளாக “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில ஆளுநரை “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினர் இடையேயான மோதல் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. இம்மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000 பேர் மணிப்பூர் மாநிலத்தைவிட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் வன்முறைகளை மத்திய … Read more

Farmer sets up sanctuary for King of Fruits: Encouragement by Central, State Govts | பழங்களின் ராஜாவுக்கு சரணாலயம் அமைத்த விவசாயி: மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிப்பு

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில், உள்நாட்டு, வெளிநாட்டு பாரம்பரிய மாமரங்களை, ஆர்கானிக் உரம் பயன்படுத்தி பராமரிக்கும் விவசாயியை, மத்திய, மாநில அரசுகள் பாராட்டி ஊக்குவித்துள்ளன. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் வலம்பிலி மங்கலத்தைச் சேர்ந்தவர் சங்கரன் நம்பூதிரி, 66. இவர், பழங்களின் ராஜாவான மாம்பழத்திற்கு சரணாலயம் அமைத்து பராமரித்து வருகிறார்.இவர், மூன்றரை ஏக்கர் மாந்தோப்பில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லியை பயன்படுத்தாமல், ஆர்கானிக் முறையில் 300க்கும் மேற்பட்ட மாங்கன்றுகளை பராமரித்து வருகிறார். அமெரிக்கா, பாகிஸ்தான், … Read more

3 கோடி ஆப்கன் மக்களுக்கு உதவி கோரும் யுனிசெஃப்

நியூயார்க் அரசியல் சூழலால் ஆப்கானிஸ்தானில் 3 கோடி மக்களுக்கு உதவி தேவை என யுனிசெஃப் அறிவித்துள்ளது.. அரசியல் சூழலால் ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். இங்கு  64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளன. தற்போது, ஆப்கானிஸ்தானில் 1.5 கோடி மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மேலும் 3 கோடி மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இங்கு பெண்கள் … Read more

கொடூரத்தின் உச்சம்! அய்யோ நெஞ்சே பதறுதே! வயது 12 தான்.. சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை! ஷாக்

India oi-Nantha Kumar R போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறப்பில் மர்மபொருளை தினித்து சித்ரவதை செய்து 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கூட ஆங்காங்கே பலாத்கார … Read more

Rajaji Nagar Sridevi Karumariamman Temple 33rd Annual Karaka Festival Begins Tomorrow | ராஜாஜி நகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் 33வது ஆண்டு கரக திருவிழா நாளை துவக்கம்

ராஜாஜி நகர் : ராஜாஜிநகர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலின் 33 வது ஆண்டு, கரக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பெங்களூரு ராஜாஜிநகர் 6 வது பிளாக்கில், ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 33வது ஆண்டு கரக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை காலை 6:30 மணிக்கு அம்மனுக்கு ருத்ராபிஷேகம்; காலை 9:00 மணிக்கு கொடியேற்றம்; இரவு 7:00 மணிக்கு கங்கா பூஜை நடக்கிறது. ஆகஸ்ட் 1 ம் தேதி காலையில் 108 கலச … Read more