மணிப்பூர் வைரலான வீடியோ தொடர்பாக வழக்கு பதிவு செய்தது சிபிஐ …

இம்பால்: மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என  சிபிஐ அதிகாரி தெரிவித்து உள்ளனர். வீடியோ எடுத்த நபர் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  மணிப்பூர் வைரலான வீடியோ வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று சிபிஐ அதிகாரியை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சகத்தால் இந்த வழக்கை மத்திய நிறுவனத்திடம் ஒப்படைத்த பிறகு, முதல் … Read more

ஜார்கண்ட்டில் சோகமான மொகரம்.. கொடி கம்பத்தில் பாய்ந்த 11,000 வோல்ட் மின்சாரம்.. 4 பேர் பரிதாப பலி

India oi-Halley Karthik ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொகரம் ஊர்வலத்தின் போது கொடி கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இன்று மொகரம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய மதத்தில் உள்ள 12 மாதங்களில் முதல் மாதம் மொகரமாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் யாரும் போர், சண்டை, சர்ச்சரவு போன்றவற்றில் ஈடுபடக்கூடாது என சொல்லப்படுகிறது. அதேவேளையில் தங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் … Read more

சொகுசு கார் விற்பனை… வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.24 லட்சத்தை இழந்த பெண் – சிக்கிய இருவர்!

திருப்பூர் மாவட்டம் கருவலூரைச் சேர்ந்தவர் ஜெயபிரியா(32). தனது கணவருடன் சேர்ந்து கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் ஜெயபிரியாவின் கணவர் வாட்ஸ்அப் எண்ணுக்கு, கார் விற்பனை செய்யப்படுவதாக செய்தி வந்தது. அதில் பல கார்களின் புகைப்படங்களை நபர் ஒருவர் அனுப்பி இருந்தார். அந்த எண்ணுக்கு ஜெயபிரியா தொடர்பு கொண்டு பேசுகையில், ரூ.24 லட்சம் செலுத்தினால் சொகுசு கார் விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதை நம்பி ஜெயபிரியா அந்த நபர் … Read more

மக்களின் குடியரசு தலைவராக இருந்தவர் அப்துல் கலாம்! நூலை வெளியிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம்

ராமேஷ்வரம்: மக்களின் குடியரசு தலைவராக இருந்தவர் கலாம் என்றும், கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மாமனிதர்  என்றும் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் குறித்த நூலை வெளியிட்ட  உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டினார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. இதற்காக தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்கு சாவடி … Read more

குடமுழுக்கு.. 2024 ஜனவரியில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு! தேதி என்ன தெரியுமா? ஃபுல்லான ஓட்டல்கள்

India oi-Nantha Kumar R அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2024 ஜனவரி மாதம் குடமுழுக்குடன் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் இப்போதே முன்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பெரிய சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பை … Read more

5.9 Magnitude Earthquake Hits Andaman And Nicobar Islands | அந்தமானில் லேசான நிலநடுக்கம்

போர்ட் பிளேர்: அந்தமானின் போர்ட் பிளேர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் போர்ட் பிளேரின் தென் கிழக்கே 126 கி.மீ., தொலைவில் அதிகாலை 12:53 மணியளவில் தரையில் இருந்து 69 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக பூகம்ப ஆய்வு மையம் கூறியுள்ளது. போர்ட் பிளேர்: அந்தமானின் போர்ட் பிளேர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் போர்ட் பிளேரின் தென் … Read more

“அனில் அகர்வாலை தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்!” – ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர்

“ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை தமிழ்நாட்டில் நுழைய அனுமதிக்க மாட்டோம்” என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் அறிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம், “ஸ்டெர்லைட்  தாமிர உருக்காலையால் தூத்துக்குடி மக்கள் கால் நூற்றாண்டு காலம் அடைந்த, அடையும் துன்பங்களை நாடே அறியும். நிலம், நீர், காற்று, கடல், மக்களின் உடல்நலம் அனைத்தையும் அழித்து, புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களின் காரணியாக அமைந்த  … Read more

மருத்துவ படிப்புக்கான இடங்களை தேர்வு செய்வதற்கு மற்றும் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு…!

சென்னை: மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 11ம் தேதி மாலை வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்,  மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள மானவர்கள், கலந்தாய்வுக்கு   ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு … Read more

கிரிப்டோ மூலம் கோடிகளில் புரண்டவர்.. இப்போது துண்டு துண்டாக வெட்டி படுகொலை.. சூட்கேஸில் இருந்த உடல்

International oi-Vigneshkumar பியூனஸ் அயர்ஸ்: கிரிப்டோகரன்சி மூலம் கோடிகளில் புரண்ட அர்ஜென்டினாவை சேர்ந்த பெர்னாண்டோ பெரெஸ் அல்காபா என்பவர் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை எங்குப் பார்த்தாலும் கிரிப்டோகரன்சி குறித்தே பேச்சாக இருந்தது. கிரிப்டோகரன்சி தான் இனி உலகை இயக்கப் போகிறது என்றெல்லாம் பலரும் கூறினர். அப்போது பிட்காயின் தொடங்கி அனைத்து கிரிப்டோகரன்சிகளும் புதிய உச்சத்தைத் தொட்டது. இருப்பினும், எப்போது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த … Read more