மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது! வெளியான ஷாக் வீடியோ

ரபாத்: வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ஐ கடந்திருக்கிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 6.8 எனும் ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் சரிந்து விழுந்திருக்கின்றன. அட்லஸ் மலைத் தொடரை Source Link

உலக தலைவர்களுக்கு ஜனாதிபதி இரவு விருந்து | The President hosted a dinner for world leaders

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார் ஜனாதிபதி முர்மு. புதுடில்லியில் இரண்டு நாட்கள் ஜி 20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்புநாடுகள் உள்ளிட்டவற்றில் இருந்து ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். இன்று (9 ம் தேதி) காலை முதல் உலக தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்து முடிந்தது. தொடர்ந்து உலக தலைவர்களுக்கு இரவு விருந்து … Read more

தலையை துண்டித்து ரௌடி கொலை – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டை வெண்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித் (25). ரௌடியான இவர், நேற்று இரவு வெண்குடி கிராமத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம கும்பல், அஜித்தை காரில் கடத்திச் சென்றது. அஜித் சத்தம் போட முயன்றபோது அந்தக் கும்பல் அவரின் வாயை பொத்தியது. அதனால் அஜித்தை கடத்திச் சென்றதை யாரும் பார்க்கவில்லை. இந்தநிலையில் அஜித் தலை துண்டிக்கப்பட்டு சடலமாக வள்ளுவப்பாக்கம் கிராமத்தில் கிடந்ததைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் … Read more

ஜி 20 உறுப்பு நாடுகள் சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து

டில்லி ஜி 20 உறுப்பு நாடுகள்ச் சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ‘சந்திரயான்-3’ விண்கலம் ஏவப்பட்டது.  இந்த சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த ‘விக்ரம்’ லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்ட நிலையில் ஆய்வின் மூலம் … Read more

\"மரண ஓலம்..\" எங்கு பார்த்தாலும் சடலங்கள்.. மொரோக்கோவை புரட்டி போட்ட பூகம்பம்! 800 தாண்டிய உயிரிழப்பு

ரபாத்: மொரோக்கோ நாட்டில் மோசமான நிலநடுக்கத்தில் 800+ பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. மொரோக்கோவில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 820 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று Source Link

மும்பையில் உறியடியில் கலந்து கொண்ட `கோவிந்தா'க்களுக்கு ரூ.55.55 லட்சம் பரிசு; 195 பேர் காயம்!

மும்பையில் கிருஷ்ண ஜயந்தியையொட்டி உறியடி நிகழ்ச்சி நேற்று ,முன்தினம் காலையில் தொடங்கி இரவு வரை நடந்தது. அன்று முழுவதும் மும்பையில் மழை பெய்து கொண்டிருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்தாக்கள் பல அடுக்குப் பிரமிடு அமைத்து உறியடியில் ஈடுபட்டனர். உறியடிக்கும் கோவிந்தாக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் லட்சக்கணக்கில் பரிசுகளை அறிவித்திருந்தனர். மாநில அரசு உறியடியில் ஈடுபடும் கோவிந்தாக்களுக்குக் காப்பீடு செய்திருந்தது. ஓர் அரசியல் தலைவர் செல்வாக்குடன் இருக்கும் பகுதிக்குள் வேறு ஓர் அரசியல் கட்சித் தலைவர் நுழைந்து உறியடிக்கு … Read more

ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டா? :  டில்லியில் பரபரப்பு

டில்லி டில்லியில் ஜி 20 மாநாடு நடைபெறும் போது ஜமா மசூதி பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள்தாக எழுந்த தகவலால் பரபரப்பு ஏற்ப்ட்டது. இன்றும் நாளையும் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில், பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஜி 20 உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். … Read more

தெங்குமரஹடா கிராமத்துக்கே வந்த சுப்ரியாசாகு ஐஏஎஸ்.. காட்டை விட்டு வெளியேறும் மக்களின் அன்பு இதுதான்

ஊட்டி: ஈரோடு மாவட்டத்தின் எல்லையில் உள்ள தீவு பகுதியான நீலகிரி மாவட்டம், தெங்குமரஹடா கிராமத்தினரை அடர்ந்த வனப்பகுதியில் இருந்து பவானிசாகர் அணை அருகே மறுகுடியமர்வு செய்வது குறித்து வனத்துறை செயலர், ஈரோடு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தெங்குமரஹாடா மாயாற்றின் அமைந்துள்ள ஒரு அடர்ந்த தீவு பகுதியாகும். மிக Source Link

உலக நாடுகள் இடையே ஒற்றுமை ஏற்படுத்திய உணவின் பங்கு| Millet on the menu- food and diplomacy have a delicious relationship

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உலகளவில் நடக்கும் பல்வேறு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கும் உலக தலைவர்களுக்கு அந்தந்த நாடுகள் வழங்கும் உணவுகளே உலக நாடுகளின் நட்பை பலப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. டில்லியில் ஜி20 மாநாடு நடந்து வருகிறது. இதில் பல்வேறு ராஜதந்திர ரீதியிலான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு இன்று( செப்.,09) ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். அதில் என்ன உணவுகள் இடம்பெற்றுள்ளன என்பதில் பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இது … Read more

Kawasaki Ninja ZX-4R – இந்தியாவில் கவாஸாகி நின்ஜா ZX-4R பைக் அறிமுக தேதி வெளியானது

கவாஸாகி நிறுவனம், இன்லைன் 4 சிலிண்டர் பெற்ற சக்திவாயந்த நின்ஜா ZX-4R அல்லது நின்ஜா ZX-6R இரண்டில் ஏதேனும் ஒரு மாடலை செப்டம்பர் 11 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நின்ஜா ZX-4R இந்தியாவில் முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி (CBU) செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. Kawasaki Ninja ZX-4R கவாஸாகி நின்ஜா ZX-4R பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 399cc, இன்-லைன், நான்கு-சிலிண்டர், லிக்யூடு கூல்டு … Read more