தலைப்பு செய்திகள்
Kia carnival – 2024 கியா கார்னிவல் காரின் இன்டிரியர் படங்கள் வெளியானது
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆடம்பர வசதிகளை பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான கார்னிவல் எம்பிவி ரக காரின் இன்டிரியர் படங்கள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக வெளிப்புற தோற்றம் மற்றும் டிசைன் வெளியானது. முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்ட இண்டிரியரில் 12.3 அங்குல டிஸ்பிளே கொண்டதாக அமைந்திருக்கின்றது. 2024 Kia Carnival interior புதிய கார்னிவல் காரில் கொடுக்கப்பட்டுள்ள டாஷ்போர்டின் மத்தியில் புதிய வளைந்த அமைப்பினை கொண்ட 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 12.3 … Read more
Bodies Review: வெவ்வேறு ஆண்டுகள் – நான்கு முறை கொல்லப்படும் ஒரே நபர்! ஈர்க்கிறதா இந்த மர்மத் தொடர்?
லண்டனில் 1890, 1941, 2023 மற்றும் 2053 ஆகிய நான்கு வெவ்வேறு காலகட்டங்களில், ஒரே வீதியில், ஒரே மாதிரியான துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன், ஒரே நபர் நிர்வாணமாக இறந்து கிடக்க அதனை அந்தந்த காலத்திலிருக்கும் நான்கு துப்பறிவாளர்கள் விசாரணை செய்வதே `பாடீஸ்’ வெப் தொடரின் சுவாரசியமான ஒன்லைன். Bodies Review முதலில் நிகழ்காலத்தில் (2023 ஆண்டு) ஷஹாரா ஹசன் (அமகா ஒகாஃபோர்) என்ற இஸ்லாமியக் காவல்துறை அதிகாரி தனது தந்தை மற்றும் மகளுடன் சிங்கிள் மதராக லண்டனில் … Read more
கொலிஜியம் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை அறிவுறுத்தும் உச்சநீதிமன்றம்
டில்லி கொலிஜியம் வழங்கிய பரிந்துரைகள் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிட மாற்றங்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் குழு பரிந்துரைத்து வருகிறது. கொலீஜியம் பரிந்துரையின் மீது மத்திய அரசு முடிவெடுத்து நியமனம், பணியிட மாற்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது வழக்கம். ஒரு சில நேரங்களில் கொலீஜியம் பரிந்துரைகளை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக்கொள்வது இல்லை. ஒரு சில நீதிபதிகள் நியமனத்தை … Read more
பீகார் ‘பரம ஏழைகளின்’ மாநிலம்.. சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்.. நிதிஷ்குமார் புதிய முழக்கம்!
பாட்னா: பீகார் மாநில ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஏழைகள் அதிகம் இருப்பது உறுதியாகி உள்ளது; ஆகையால் பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார். பீகார் மாநில சட்டசபையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களைத் தாக்கல் செய்து முதல்வர் நிதிஷ்குமார் பேசியதாவது: நாடு தழுவிய அளவில் Source Link
2 places in Bengaluru leopard again | பெங்களூரின் 2 இடங்களில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
பெங்களூரு, : பெங்களூரில் வனத்துறையினர் துப்பாக்கி குண்டுக்கு, சிறுத்தை பலியான பின், மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் தற்போது இரண்டு இடங்களில், சிறுத்தை நடமாடுவது, மக்கள் மற்றும் போலீஸ் துறையின் துாக்கத்தை கெடுத்துள்ளது. பெங்களூரு, பொம்மனஹள்ளியின், கூட்லுகேட் அருகில் சமீபத்தில் சிறுத்தை நடமாடியது. மக்களை அச்சுறுத்தியது. இதை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, சிறுத்தையை தேடி அலைந்தனர். கூட்லுகேட்டின், கிருஷ்ண ரெட்டி லே அவுட்டில் பாழடைந்த இடத்தில், சிறுத்தை பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். அதை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், … Read more
Maruti Swift engine details – 2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் என்ஜின் விபரம் வெளியானது
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வரவுள்ள புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ரக காரின் Z12E ஹைபிரிட் பெட்ரோல் என்ஜின் விபரம் வெளியாகியுள்ளது. புதிய என்ஜின் அதிகபட்சமாக 40Kmpl வரை மைலேஜ் தரக்கூடும் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்பொழுது விற்பனையில் கிடைக்கின்ற ஸ்விஃப்ட் உள்ள காரில் இடம்பெற்றிருக்கின்ற 4 சிலிண்டர் K12B பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக புதிய மூன்று சிலிண்டர் Z12E என்ஜின் பொருத்தப்பட உள்ளது. 2024 Maruti Suzuki Swift Engine … Read more
கத்திமுனையில் பாலியல் தொல்லை; பெண்களின் உள்ளாடைகளைத் திருடிய இன்ஜினீயர்- `பகீர்' குற்றப் பின்னணி!
8.11.2023-ம் தேதியிட்ட ஜூனியர் விகடனில் `பெண்கள் விடுதி… பாலியல் சீண்டல்… உள்ளாடைத் திருடும் சைக்கோ இளைஞன்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில் சென்னை கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் உள்ளாடைகள் அடிக்கடி திருடப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தோம். அதோடு, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் கத்திமுனையில் மிரட்டிப் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சேலையூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் இணை கமிஷனர் … Read more
தனியாருக்கு நாட்டின் சொத்துக்களை தாரை வார்க்கும் பாஜக : பிரியங்கா காந்தி
பலாட், சத்தீஸ்கர் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி பாஜக அரசு தனியாருக்கு நாட்டின் சொத்துக்களைத் தாரை வார்ப்பதாகக் கூறி உள்ளார். தேர்தல் ஆணையம் 90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் சட்டசபைக்கு 2 கட்டங்களாகத் தேர்தல் அறிவித்துள்ளது. இன்று முதற்கட்ட தேர்தல் இன்று (நவம்பர் 7) நடைபெற்று வருகிறது. வரும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால் ஆட்சியை தக்கவைக்க அக்கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. … Read more
பீகாரில் நிதிஷ்குமார் அதிரடி! பிற்படுத்தப்பட்டோர்,எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 65% ஆக அதிகரிப்பு!
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில அரசு அண்மையில் நடத்தியது. 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நாட்டில் முதல் Source Link