உஸ்பெகிஸ்தானை தொடர்ந்து.. ஈராக்கிலும் அம்பலமான இந்திய இருமல் மருந்து! நச்சு தாராளம்.. ஆய்வில் ஷாக்

International oi-Halley Karthik டுள்ளது. ‘ப்ளூம்பெர்க்’ நடத்திய சமீபத்திய தேடலில் இந்த உண்மை வெளியே வந்திருக்கிறது. அதாவது அமெரிக்காவை சேர்ந்த Valisure LLC எனும் ஆய்வு நிறுவனம் லாப நோக்கமின்றி இதுபோன்ற மருந்துகளை பரிசோதனை செய்து முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இப்படி சமீபத்தில் இந்தியாவை சேர்ந்த இருமல் சிரப் ஒன்றை ஆய்வு செய்தபோதுதான் அதில் ‘எத்திலீன் கிளைகோல்’ அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கலந்திருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வறிக்கையைதான் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. மட்டுமல்லது ப்ளூம்பெர்க் இந்த அறிக்கையை … Read more

Earthquake of magnitude 4.0 jolts Arunachal Pradeshs Siang | அருணாச்சல்லில் லேசான நிலநடுக்கம்

சியாங் : அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தின் பன்கின் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4 ஆக பதிவானது. காலை 8:50 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. சியாங் : அருணாச்சல பிரதேசத்தின் சியாங் மாவட்டத்தின் பன்கின் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4 ஆக பதிவானது. காலை 8:50 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

Tata Punch cng – எக்ஸ்டர் எதிரொலி..! டாடா பஞ்ச் சிஎன்ஜி எஸ்யூவி அறிமுக விபரம்

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் சிஎன்ஜி எஸ்யூவிக்கு போட்டியாக பஞ்ச் சிஎன்ஜி அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கூடுதலாக சன்ரூஃப் பெற்றதாகவும் வரவுள்ளது. சிஎன்ஜி ஆப்ஷனை பெற உள்ள பஞ்ச் ஆனது டூயல் சிலிண்டர் பெற்றதாகவும், மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடலாகவும் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பிரிவில் முதன்மையான எஸ்யூவி காராக பஞ்ச் விளங்கி வருகின்றது. Tata Punch iCNG எக்ஸ்டெர் சிஎன்ஜிக்கு போட்டியாக வரவிருக்கும் பஞ்ச் சிஎன்ஜி காரில், பெட்ரோலில் இயங்கும் … Read more

அண்ணாமலை யாத்திரை: ஆர்வம் காட்டாத எடப்பாடி, அன்புமணி! – டார்கெட் போஸ்டர்கள் – விமர்சனம்: DD Returns

அண்ணாமலை பாதயாத்திரை: ஆர்வம் காட்டாத எடப்பாடி, அன்புமணி! அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மத்திய பா.ஜ.க அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க ராமேஸ்வரத்திலிருந்து இன்று நடைப்பயணத்தை தொடங்குகிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கேற்பினால், அண்ணாமலையின் நடைப்பயணத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. ஆனால், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இது குறித்த … Read more

6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவை கடலூர் மாவட்டம் முழுவதும் நிறுத்தம்

கடலூர் இன்று மாலை 6 மணிக்குப் பிறகு கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது பாமக. என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். . இதைத் தொடர்ந்து அங்குக் கலவரம் ஏற்பட்டது. அதில் பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதால்,காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் … Read more

Neyveli PMK Protest: வன்முறையாக மாறிய என்எல்சி பாமக போராட்டம்.. பதற்றம்.. போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு

Tamilnadu oi-Jeyalakshmi C நெய்வேலி: பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் நிலவுகிறது. நெய்வேலியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பா.ம.க.வினர் கலந்து கொண்டனர். … Read more

How will earth be seen after Chandrayaan-3 moon landing? Artificial intelligence images that go viral | நிலவில் இருந்து சந்திரயான்-3 பார்வையில் பூமி?: வைரலாகும் செயற்கை நுண்ணறிவு படங்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நிலவில் ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தரையிறங்கி பிறகு அங்கிருந்து பூமியை புகைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கோணத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’ படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் வைரலாகின. நிலவில் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது 5வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பூமியில் இருந்து … Read more

Upcoming Honda 160cc bike – ஆகஸ்ட் 2 ஆம் தேதி SP 160 பைக்கினை வெளியிடும் ஹோண்டா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் SP 160 பைக் மாடலை விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக வரவுள்ள மாடல் 150cc-160cc வரையில் உள்ள பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்திருக்கும். ஏற்கனவே, சந்தையில் உள்ள ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் உள்ள என்ஜினை புதிய எஸ்பி 160 பைக் வரவுள்ளது. இந்த மாடலின் டிசைன் அம்சங்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ள எஸ்பி 125 அடிப்படையில் இருக்கலாம். Honda SP 160 launch soon யூனிகார்ன் 160 … Read more

அண்ணாமலை நடைபயணம்: தமிழக அரசியல் கட்சிகளின் ரியாக்‌ஷன்கள் என்னென்ன?!

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மத்திய பா.ஜ.க அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்க நடைப்பயணத்தை இன்று தொடங்கயிருக்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தை இன்று (ஜூலை 28) அவர் தொடங்கயிருக்கிறார். அண்ணாமலை அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணத்தின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். எனவே, அண்ணாமலையின் நடைப்பயணத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. இதேபோல, இந்த நடைப்பயணத்தின்போது … Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து அதே கோயில் பணிபுரிந்துவந்த சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதிகள், சுகனேஸ்வர் கோயில் … Read more