தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் கட்டணம் அதிரடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஒருபுறம் மக்களுக்கு இலவசங்களை வாரியிறைத்து வரும் நிலையில், மற்றொருபுறம் மக்கள் தலையில் இடியை இறக்கி வருகிறது. சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு என … Read more