இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

பார்படாஸ்: இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி, டெஸ்ட் தொடரை வென்று அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் போட்டி ட்ராவில் முடிந்ததால் இந்திய அணி 1-0 என தொடரைக் கைப்பற்றியது. அடுத்ததாக ஒருநாள் தொடர் வரும் … Read more

\"சாப்பாடு போடல!\" டாப் பெண் அரசியல்வாதியை அடித்தே கொன்ற கணவர்! அடுத்து நடந்தது தான் பகீர்

India oi-Vigneshkumar ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உணவு பரிமாறவில்லை என்பதற்காகத் தனது மனைவியைக் கணவர் அடித்தே கொலை செய்துள்ளார். இத்தனையும் அந்த பெண் அங்குள்ள முக்கிய கட்சியில் டாப் நிர்வாகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகமாகவே இருப்பதாகப் புகார்கள் உள்ளனர். பெண்களுக்கு எதிராக ராஜஸ்தானில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க அம்மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் … Read more

X code on train carriage too: Railways question on Twitter logo | ரயில் பெட்டியிலும் எக்ஸ் குறியீடு: டுவிட்டர் லோகோ குறித்து ரயில்வே கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டுவிட்டர் சமூக வலைதள நிறுவனத்தின் லோகோ ‘எக்ஸ்’ எழுத்தாக மாற்றப்பட்டுள்ள நிலையில், கடைசி ரயில் பெட்டியின் பின்புறம் இடம் பெறும் ‘எக்ஸ்’ குறியீடு போன்று உங்கள் லோகோ இருப்பது தெரியுமா என்று தென்மேற்கு ரயில்வே கேள்வி எழுப்பியது வைரலாகியுள்ளது. உலகெங்கும் மிகவும் பிரபலமான டுவிட்டர் சமூக வலைதளத்தை, உலகின் பெரும் பணக்கார தொழிலதிபரான எலன் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். அதில் இருந்து நிர்வாகம் உள்ளிட்டவற்றில் பல மாற்றங்களை அவர் … Read more

கடையில் செல்போன் பயன்படுத்திய பெண் ஊழியர்… பணிநீக்கம் செய்த உரிமையாளர்

சோஃபி அல்காக் என்ற 20 வயது பெண், மான்செஸ்டரின் விடிங்டனில் உள்ள இடெர்ரி டோஸ்ட் (Eatery Toast) என்ற கஃபேயில் ஜூலை 6-ம் தேதி வேலைக்குச் சேர்ந்துள்ளார். இவர் தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அதன் முடிவுகளுக்காகக் காத்திருந்துள்ளார். அதனால் தனது விடுமுறை நாள்களில் கஃபேயில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இந்நிலையில், வேலை நேரத்தில் போன் பயன்படுத்தியதாகக் கூறி கஃபேயின் உரிமையாளர், சோஃபியை வேலையை விட்டு நீக்கியுள்ளார். ஆனால் நியாயமான காரணம் இல்லாமல் தான் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் சோஃபி. … Read more

‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பொது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும் தனது கடைசி மூச்சு வரை கடைபிடித்த அரசியல் தலைவர் கக்கன். காங்கிரஸ் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான இவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. பிரபு மாணிக்கம் இயக்கி வரும் “கக்கன்” திரைப்படத்தை சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு … Read more

மேகாலயா: முதல்வர் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 11 திரிணாமுல் காங்கிரஸ், 7 பாஜக நிர்வாகிககள் கைது!

India oi-Mathivanan Maran ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் முதல்வர் கான்ராட் சங்மா முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் திரிணாமுல் காங்கிரஸ்; 7 பேர் பாஜக நிர்வாகிகள். மேகாலயா மாநிலத்தில் காசி மலைப்பகுதி மக்கள், துரா நகரத்தை மேகாலயா மாநிலத்தின் குளிர்கால தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை முன்வைத்து 13 நாட்களாக A’chik Conscious Holistically … Read more

Electronics exports emerged as the 4th largest sector | மின்னணு ஏற்றுமதி 4வது பெரிய துறையாக உயர்ந்தது

புதுடில்லி: நடப்பாண்டின் முதல் காலாண்டில், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி, 56 சதவீத உயர்வை கண்டு, நாட்டின் நான்காவது பெரிய ஏற்றுமதி துறையாக முன்னேறியுள்ளது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், 36,533 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, இது 56 சதவீதம் அதிகரித்து, 57,220 கோடி ரூபாயாக உள்ளது. இதன் வாயிலாக, மின்னணு துறை, நாட்டின் நான்காவது பெரிய ஏற்றுமதி துறையாக முன்னேறிஉள்ளது. மேலும், தற்போது மூன்றாவது பெரிய ஏற்றுமதி துறையாக உள்ள, நவரத்தினங்கள், … Read more

`மத உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தா மன்னிசிடுங்க'- திப்பு சுல்தான் படத்தைக் கைவிட்ட தயாரிப்பாளர்

‘மேரிகோம்’, ‘அலிகார்’, `சரப்ஜித்’, பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையான ‘PM நரேந்திர மோடி’ போன்ற திரைப்படங்களைத்  தயாரித்தவர் சந்தீப் சிங். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான இவர், தற்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு படத்தைத் தயாரித்து வருகிறார். இதனிடையே  சந்தீப் சிங்  சில மாதங்களுக்கு முன்பு திப்பு சுல்தான் வாழ்க்கையை மையமாகக்கொண்டு  படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார். திப்பு சுல்தான் திரைப்படம் படத்தைப் பற்றி அறிவித்தபோது பேசிய சந்தீப் சிங் , “ நமது … Read more

அஜந்தா குகையில் செல்ஃபி எடுக்கும்போது 2000 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு… வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அஜந்தா குகை அருகே செல்ஃபி எடுத்த 30 வயது வாலிபர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்தார். சோய்கான் தாலுகாவில் உள்ள நந்தண்டாவில் வசிக்கும் கோபால் சவான், தனது நண்பர்கள் நான்கு பேருடன் ஞாயிற்றுக்கிழமை அஜந்தா குகைகளை சுற்றிப் பார்க்கச் சென்றார். அஜந்தா குகைகளுக்கு எதிரே உள்ள வியூ பாயின்ட் நீர்வீழ்ச்சி அருகே செல்ஃபி எடுக்கும்போது அவர் கால் தவறி 2000 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். … Read more

திடீரென விமானத்தை இயக்க மறுத்த பைலட்.. பாஜக எம்எல்ஏக்கள் உள்பட 100 பயணிகள் பரிதவிப்பு.. என்னாச்சு

India oi-Mani Singh S அகமதாபாத்: பாஜக எம்.எல்.ஏக்கள் உள்பட 100 பயணிகள் விமானத்தில் இருந்த நிலையில், திடீரென விமானி அந்த விமானத்தை இயக்க மறுத்த சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது. பேருந்துகள் உரிய பராமரிப்பு இன்றி இருப்பதாகவும் அதிக நேரம் வேலை கொடுத்து துன்புறுத்துவதாகவும் கூறி பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க மறுத்ததாக அவ்வப்போது செய்திகள் வெளியாவதை கேள்வி பட்டு இருக்கிறோம். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. ஆனால், … Read more