தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் கட்டணம் அதிரடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில்  பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஒருபுறம் மக்களுக்கு இலவசங்களை வாரியிறைத்து வரும் நிலையில், மற்றொருபுறம் மக்கள்  தலையில் இடியை இறக்கி வருகிறது.  சொத்து வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்வு, பத்திர பதிவு கட்டணம் உயர்வு என … Read more

10 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விடிவுகாலம்| Central government approves 10 percent internal quota: Holiday for government school students

புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல்அளித்துள்ளது. இதன் மூலம் இந்தாண்டு முதல் முறையாக அரசு பள்ளி மாணவர்கள் 37 பேர் எம்.பி.பி.எஸ்.,பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் நடைபெறும் மருத்துவக் கல்வி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. இந்த கோப்பு கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் … Read more

Motivation Story: `அந்த ஆசிரியர் செய்தது சரிதானே?!' – ஒரு நெகிழ்ச்சிக்கதை!

`இந்த உலகில் வாழ்வதற்காக என் தந்தைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த உலகில் மிக நன்றாக வாழ்வதற்காக என் ஆசிரியருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.’ – மாவீரன் அலெக்ஸாண்டர்.   இன்று ஆசிரியர் தினம். நம் எல்லோருக்குமே ஆசிரியர் ஒருவராவது என்றென்றும் நினைவில் இருப்பார். `வாத்தியாருன்னா இப்பிடி இருக்கணும்ப்பா…’ என்று காலமெல்லாம் கொண்டாடவைக்கும் எத்தனையோ ஆசிரியர்கள் இங்கே இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். அதனால்தான் கடவுளுக்கும் முந்தைய இடத்தை ஆசிரியருக்குக் கொடுக்கிறோம். ஒரு மனிதர், தன் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்ட ஆசிரியரைப் … Read more

இன்று தமிழகத்தில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது 

சென்னை சென்னையில் இன்று 386 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் 5-ந் தேதி மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த நாளில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் மாநில அரசு சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 342 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 38 பேர், ஆங்கிலோ இந்தியன், மாற்றுத்திறனாளிகள், சமூக படையில் (என்.சி.சி., … Read more

Volvo C40 Recharge – ₹61.25 லட்சத்தில் வால்வோ சி40 கூபே எலக்ட்ரிக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனையில் உள்ள வால்வோ XC40 ரீசார்ஜ் மாடலை அடிப்படையாக கொண்ட C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரில்  78kWh பேட்டரி பேக் மூலம் அதிகபட்சமாக 530km பயணிக்கலாம் என WLTP முறையில் அல்லது 683km ICAT முறையில் சிங்கிள் சார்ஜ் மூலம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் தோற்றத்தை பெற்றிருந்தாலும், பின்புறத்தில் கூபே ஸ்டைல் மாடலுக்கு இணையான மாற்றத்தை பெற்றுள்ளது. பின்புறத்தில் நேர்த்தியான எல்இடி டெயில் லைட் அமைப்பு உள்ளது. … Read more

இந்த வார ராசிபலன்: செப்டம்பர் 5 முதல் 10 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

சிப்காட்-டிற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நிறுத்தக் கோரி மேல்மா கூட்ரோட்டில் காத்திருப்பு போராட்டம்…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதற்காக காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில் மானாம்பதி கூட்ரோட் முதல் மேல்மா கூட்ரோட் இடையே 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை, நர்மாபள்ளம், வடஆழப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, நெடுங்கல், வீரம்பாக்கம் மற்றும் தேத்துரை ஆகிய 9 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எட்டு வழி சாலை திட்டத்திற்காக இப்பகுதி மக்கள் … Read more

'உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி' – வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய அயோத்தி சாமியாரால் பரபரப்பு

அயோத்தி, அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் , உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய … Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்.. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டும்- மத்திய அரசு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை மனுதாரரரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய தலைவருமான அக்பர் லோன், கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாகிஸ்தான் வாழ்க என முழக்கம் எழுப்பியதாகவும், அதற்காக இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. … Read more