சத்தீஸ்கர் அரசியலில் புதிய புயலான ‘மகாதேவ்’ விவகாரம் – தேர்தலில் பாஜக-வுக்கு சாதகமா?!
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிறையில் இருக்கும் நிலையில், இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை குறிவைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைப் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாத்துக்குச் சென்றார் கெஜ்ரிவால். இதனால், அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தின் … Read more