சத்தீஸ்கர் அரசியலில் புதிய புயலான ‘மகாதேவ்’ விவகாரம் – தேர்தலில் பாஜக-வுக்கு சாதகமா?!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிறையில் இருக்கும் நிலையில், இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை குறிவைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைப் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாத்துக்குச் சென்றார் கெஜ்ரிவால். இதனால், அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தின் … Read more

சந்தைக்கு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார்…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார் விற்பனைக்கு வந்துள்ளது இதற்கு 2.7 லட்ச ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரும் அதிமுக-வின் பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதா தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட இவரது சொத்துக்கள் பலவும் ஏலத்துக்கு வந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய டாடா சஃபாரி கார் விற்பனைக்காம், 270000₹ தந்தால் யாரும் … Read more

5 ஆண்டு.. பாஜக வேட்பாளரின் குபீர் வளர்ச்சி! ரூ.8.8 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்ந்த சொத்துக்கள்

ஜெய்பூர்: ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு 8.8 கோடியில் இருந்து ரூ,100 கோடியை தாண்டி உள்ளது. ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 25 ஆம் தேதி Source Link

Srilanka: தொடர் தோல்விகளால் கலைக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் போர்டு – அடுத்து என்ன?

நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் இலங்கை அணி நிறையத் தோல்விகளைச் சந்தித்துள்ளதால் அதன் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை மொத்தம் 7 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்துடனான இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதிபெறுவது சிக்கலாகி இருக்கிறது. இலங்கை அணியின் பந்து வீச்சு மோசமாக உள்ளது போன்ற விமர்சனங்களும் எழுந்த … Read more

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் முதன்முறையாக சட்ட நுழைவுத்தேர்வை எழுத தயாராகும் 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள்!

சென்னை: தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள ‘நான் முதல்வன்’  திட்டத்தின் கீழ் இந்தாண்டு முதன்முறையாக 3,300 அரசுப் பள்ளி மாணவர்கள் சட்ட நுழைவுத் தேர்வை எழுத தயாராகி வருவதாக  தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணமான 4000 ரூபாயை கவனித்துக்கொள்வதற்காக இத்திட்டத்தின் கீழ் 1.3 கோடி ரூபாயை மாநில அரசு ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி  நான் முதல்வன் என்ற பெயரிலான பாராட்டத்தக்க திறன் … Read more

மலையக விழாவில் ஸ்டாலின் உரையை ஒளிபரப்பாதது ஏன்? பாஜக அழுத்தமா? வைகோவுக்கு இலங்கை அமைச்சர் விளக்கம்

கொழும்பு: இலங்கையில் முதல்வர் ஸ்டாலினின் உரை புறக்கணிக்கப்படவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் விளக்கமளித்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தேயிலை தோட்ட தொழிலுக்காக ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பல லட்சக்கணக்கான தமிழர்கள் உட்பட தென்னிந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இலங்கையின் மலையகப் பகுதிகளில் குடியேற்றப்பட்ட இவர்கள் ‘இந்திய வம்சாவளி’யினர் அல்லது மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படுகின்றனர். Source Link

Governors are not elected by the people : Supreme Court opinion | ‛மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை கவர்னர்கள் உணர வேண்டும்: சுப்ரீம் கோர்ட் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ‘ கவர்னர்கள், தாங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் ‘ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். பஞ்சாபில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கும், அம்மாநிலத்தை ஆளும் பக்வந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுப்பதாகவும், சட்டசபையை கூட்டுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் … Read more

Hyundai Festive offers – ஹூண்டாய் கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தீபாவளி தள்ளுபடி

நடப்பு பண்டிகை கால நவம்பர் 2023 மாதத்தில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் தனது எஸ்யூவி மற்றும் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.2,00,000 வரை கோனா EV மாடலுக்கு வழங்குகின்றது. எக்ஸ்டர், வெனியூ கிரெட்டா உள்ளிட்ட பிரபல எஸ்யூவி கார்களுக்கு பெரிய அளவில் சலுகை வழங்கப்படவில்லை. Hyundai Festive offers ஹேட்ச்பேக் ரக கிராண்ட் i10 நியோஸ் காருக்கு அதிகபட்சமாக ரூ. 43,000 வரை கவர்ச்சிகரமான தள்ளுபடி திட்டங்களுடன் கிடைக்கிறது. இதில் ரொக்க தள்ளுபடி … Read more

மும்பை: 594 மோசடிகள்; ரூ.59,000 கோடி அபேஸ் – பொருளாதாரக் குற்றங்களில் தீர்வு?!

சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரிக்கப்பால் மக்கள் அதிக அளவில் மோசடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு லிங்க் அனுப்பி உங்களது கெ.ஒய்.சி.யை நிரப்புங்கள் என்று சொல்கிறார்கள். அந்த லிங்க்கை கிளிக் செய்தால் கிளிக் செய்பவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து வருகின்றனர். இது போன்ற பல மோசடிகள் நடந்து வருகிறது. இதே போன்று பொருளாதார குற்றங்களும் மும்பையில் அதிகரித்துள்ளது. மும்பையில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இதுவரை மும்பையில் 594 பொருளாதார குற்றங்கள் நடந்திருக்கிறது. இதில் 59,000 கோடி … Read more

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுப்பு – ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ்! சென்னை உயர்நீதிமன்றம் –

சென்னை: திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், ஆட்சியாளர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளது. தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி கொடுத்த திமுக அரசு, திராவிட ஒழிப்பு மாநாடு, திராவிட கொள்கைக்கு எதிரான மாநாட்டுக்கு அனுமதி மறுத்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில்,  திராவிட கொள்கை எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் … Read more