திருப்பத்தூரில் எஸ்.ஐ.க்கு கொலை மிரட்டல்.. பாஜக நிர்வாகி வினோத் கைது.. போலீஸ் அதிரடி!

Tamilnadu oi-Mani Singh S திருப்பத்தூர்: அடிதடி வழக்கில் சாட்சியம் அளிக்க வந்த விசாரணை அதிகாரியான காவல் உதவி ஆய்வாளரை மிரட்டிய வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட பாஜக நிர்வாகி வினோத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணி அமைப்பாளராக வினோத் என்பவர் உள்ளார். அடிதடி வழக்கில் ஒன்றில் சாட்சியம் அளிக்க விசாரணை அதிகாரியான உதவி காவல் ஆய்வாளர் ஜெகநாதனை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்து மிரட்டியதால் பாஜக நிர்வாகி … Read more

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம்…!!!

டெல்லி. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று வந்த அவர், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசி இருந்தார். அதன்பின்னர் இன்று அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இதில் இருநாட்டு உறவுகள், தமிழக மீனவர்கள் கைது, இலங்கை தமிழர்கள் நலன் போன்றவற்றைக் குறித்து விவாதித்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில் குறிப்பாக நாகை-இலங்கை இடையே … Read more

Oppenheimer Review: நோலனின் அறிவியல், அரசியல் படம் – குழப்பியடிக்கிறதா, தெளிவான அரசியல் பேசுகிறதா?

தன்னையே மொத்தமாக அழித்துக்கொள்ளும் பேராற்றலை மனித இனத்தின் கையில் கொடுத்த ஒரு மனிதனின் எழுச்சி, அதற்காக அவர் கொடுத்த விலை, எந்த ஒரு மனிதனையும் தேவையென்றால் தூக்கி எறியும் அதிகார இயந்திரத்தின் அரசியல் எனப் பலவற்றைப் பேசுகிறது, பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் கிறிஸ்டோபர் நோலனின் `ஓப்பன்ஹெய்மர்’. ‘அணுகுண்டின் தந்தை’ என அழைக்கப்படும் ராபர்ட் ஜெ ஓப்பன்ஹெய்மரின் கதையை நான்-லீனியர் முறையில், இரண்டு காலகட்டங்களில் நடக்கும் விசாரணைகள் மூலம் கட்டவிழ்த்திருக்கிறார் நோலன். ஒன்று 1954-ல் நடப்பது. உலகப்போர் முடிந்து … Read more

ஜூலை 21: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் குறைந்து 82 ரூபாய் 40 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

யப்பா! இதயம் பதறுதே! என்ன தலை மட்டும் தனியா இருக்கு? குக்கி பழங்குடி நபர் கொடூர கொலை! ஷாக் வீடியோ

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞரின் தலையை வெட்டி மூங்கில் வேலியில் வைத்த வீடியோ வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. மணிப்பூரில் குக்கி பழங்குடியின மக்கள் மற்றும் மைத்தேயி பிரிவு மக்கள் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த … Read more

சத்திய சோதனை விமர்சனம்: சுவாரஸ்யமான கதைக்களம், ஆங்காங்கே காமெடி! ஆனால் படமாக க்ளிக் ஆகிறதா?

அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கிராமத்தின் ஆள் நடமாட்டமில்லாத பனங்காட்டுப் பகுதியில், அதிக நகைகள் அணிந்த ஒரு நபர் மிடுக்காக வலம் வருகிறார். அவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட வெட்டிக் கொலை செய்கிறார்கள். மறுநாள் காலை அவ்வழியே வரும் பிரதீப் (பிரேம்ஜி) பிணம் வெயிலில் கிடப்பதைப் பார்த்து அதை ஓரமாக நகர்த்தி வைக்கிறார். மேலும் கொலை செய்யப்பட்ட நபருக்கு சொந்தமான வாட்ச், ஒரு செயின் மற்றும் போனை எடுத்துக் கொண்டு சங்குப்பட்டி காவல் நிலையத்துக்குப் … Read more

கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழ்நாட்டுக்கு கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத்திடம் அளித்த பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடகா இதுவரை 3 டி.எம்.சி. காவிரி நீர் மட்டுமே வழங்கியுள்ளது என்றும், இதனால் முதல்வர் ஸ்டாலின் உத்தாவின் பேரில் … Read more

நிர்வாண ஊர்வலம்.. ஆக்ரோஷமான பெண்கள்! முக்கிய குற்றவாளியின் வீட்டை இடித்து தீவைப்பு.. பரபர மணிப்பூர்

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் வீட்டை பெண்களே இடித்து தீவைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வேளையில் பெண்கள் தங்களின் முகத்தை துணியால் மூடியிருந்தனர். மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பழங்குடியினர் பிரிவில் குக்கி இன மக்கள் … Read more

Tamil News Live Today : ராகுல் காந்தி வழக்கு; புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

ராகுல் காந்தி வழக்கு – உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இது தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைக்க கோரிய … Read more

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தா, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது. 2019 ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் … Read more