'அசிங்கமா இருக்கு'.. திண்டிவனம் திமுக கவுன்சிலர்கள் 13 பேர் ராஜினாமா.. அமைச்சர் மருமகன் மீது புகார்

திண்டிவனம்: மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கூட எங்களால் நிறைவேற்ற முடியாத நிலை திண்டிவனம் நகராட்சியில் இருக்கிறது.. எனவே இங்கு நாங்கள் கவுன்சிலராக இருப்பதை விட ராஜினாமா செய்வதே சரியாக இருக்கும் என்று கூறி 13 திமுக கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளளனர். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறும் நகராட்சி என்றால் அது திண்டிவனம் Source Link

இந்தியாவின் ‛சூரிய நமஸ்காரம்: பகலவனுக்கு பக்கத்தில் போகும் 5வது நாடு: வெற்றிகரமாக பாய்ந்தது ஆதித்யா-எல்1| Aditya-L1 Lift-Off: Indias Maiden Solar Mission Lifts Off From Andhra Pradesh, Destination In 125 Days

சென்னை: சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக ‛ஆதித்யா – எல் 1′ என்ற விண்கலம் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக சூரியனை நோக்கி வெற்றிகரமாக பாய்ந்தது. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனாவிற்கு பிறகு, சூரியனை ஆய்வு செய்ய போகும் 5வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், முதல்முறையாக சூரியனை பற்றி ஆய்வு செய்வதற்காக, ‘ஆதித்யா – எல்1’ விண்கலத்தை வடிவமைத்துள்ளது. மொத்தம், … Read more

Aditya-L1 Mission: `அடுத்த 25 நிமிடங்கள்!' அறிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

சூரியனை ஆய்வு செய்யும் இந்திய முயற்சியின் முதல்படியாக, ஆதித்யா எல்-1 விண்கலம் இப்போது விண்ணில் பாய்ந்திருக்கிறது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலத் திட்டம் பற்றிய சில புள்ளிவிவரங்கள்: நிலவை ஆராயத் தொடங்கிய அதே நேரத்திலேயே சூரியனையும் குறிவைத்துவிட்டார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். சந்திரயான் – 1 திட்டத்துக்கான பணிகள் தொடங்கும்போதே, ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கான வேலைகளும் தொடங்கின. மிகவும் சிக்கலான, அதிகம் பேர் முயற்சி செய்யாத ஒரு திட்டம் என்பதால், இது இறுதி வடிவத்துக்கு வருவதற்கு 15 ஆண்டுகள் … Read more

சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது… இஸ்ரோ மேலும் ஒரு சாதனை…

பெங்களூரு:  சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள ஆதித்யா-எல்1  விண்கலம் திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50மணிக்கு வெற்றிகர மாக விண்ணில் பாய்ந்தது.  இந்த விண்கலம், ஒரு நாளைக்கு 1,440 படங்களை தரையில் உள்ள இஸ்ரோவின் ஆய்வு தளத்துக்கு அனுப்பும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.    ஏற்கனவே நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பி சாதனை படைத்துள்ள இஸ்ரோவின் மகுடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் மேலும் ஒரு வைரக்கலை பதித்துள்ளது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து … Read more

பழங்குடி பெண் நிர்வாண ஊர்வலம்! கணவர், மாமியார் செய்த கொடூரம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது கணவர் மற்றும் மாமியாரால் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி மாலை இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவிய Source Link

மும்பை: மிரட்டிய பெண் வழக்கறிஞர்? – ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட முன்னாள் கவுன்சிலர்

மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் மீது ரயில் ஏறியதில் உடல் சிதைந்து போனது. அவரிடம் இரண்டு செல்போன் இருந்தது. அந்த போனை ஆய்வு செய்ததில் அவர் முன்னாள் சிவசேனா கவுன்சிலர் சுதிர் மோரே(62) என்று தெரிய வந்தது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவில் ரத்னகிரி மாவட்ட தகவல் தொடர்பு பிரிவு தலைவராக இருந்த சுதிர் மோரேயின் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து சுதிர் மோரேயின் … Read more

: சிங்கப்பூர் அதிரபரான தேர்வாகி உள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்க உள்ள இந்திய வம்சாவழியைச்சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட,  இந்திய  இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக  தர்மன் சண்முகரத்னம்  சிங்கப்பூரின் 9வது அதிபராக அடுத்த வாரம்  பதவி ஏற்க உள்ளார். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இ;ej நிலையில்,  சிங்கப்பூர் அதிரபராக தேர்வு செய்யப்பட்டுள்ள  … Read more

சீனாவில் காதலர் தினம்! காதலிக்கு முத்தம் கொடுத்த காதலனின் காது சவ்வு வெடித்து சிதறியது! நடந்தது என்ன?

பெய்ஜிங்: சீனாவில் காதலர் தினத்தையொட்டி காதலிக்கு 10 நிமிடம் தொடர் முத்தம் கொடுத்த இளைஞரின் காது சவ்வு கிழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி சீனாவின் முக்கிய நகரங்களில் காதலர்கள் குவிந்தனர். ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், பரிசு பொருட்கள் விற்பனைக் Source Link

1,000 மெகா வாட் மின்சாரம் வாங்குவது அவசியம் தானா? 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்குவது அவசியம் தானா?| Is it necessary to buy 1,000 megawatts of electricity? Is it necessary to buy 1,000 megawatts of electricity?

சென்னை : தனியார் நிறுவனங்களிடம் இருந்து வரும், 15ம் தேதி முதல், 2024 பிப்., வரை தினமும் மாலை, 6:00 முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை 1,000 மெகா வாட் மின்சாரம் வாங்க மின் வாரியம், ‘டெண்டர்’ கோரியுள்ளது. தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் வாங்கப்படுகிறது. வரும், 2024 கோடை கால … Read more