இந்திய அரசு 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற 1 வாரம் கெடு

டில்லி இந்திய அரசு நாட்டில் உள்ள 41 கனடா தூதர்களைத் திரும்பப் பெற ஒரு வாரம் கெடு விதித்துள்ளது.  தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது.  கனடா எந்தவொரு ஆதாரத்தையும் … Read more

இன்றைய ராசிபலன் 04.10.23 | Horoscope | Today RasiPalan | புதன்கிழமை | October – 04 | RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம்

சென்னை நாளை மறுநாள் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது.   மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது.  இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது அண்ணாமலை டில்லி சென்றுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  இன்று ல் சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் … Read more

பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ! என்னாச்சி?

ஒட்டாவா: இந்தியா-கனடா இடையேயான மோதல் என்பது உச்சம் தொட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் கனடாவுக்கு எதிராக இந்தியா அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 40 தூதர்களை வெளியேறும்படி இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. கூறியுள்ள நிலையில் கனடா ஷாக்கான நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பணிந்துள்ளார். இந்தியா-கனடா இடையேயான தற்போது சுமூகமான உறவு இல்லை. Source Link

நேபாளத்தில் நிலநடுக்கம் வட மாநிலங்களில் பீதி| Earthquake in Nepal causes panic in northern states

காத்மாண்டு, நேபாளத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக, புதுடில்லி உட்பட வட மாநிலங்களின் சில பகுதிகளில், அதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். நம் அண்டை நாடான நேபாளத்தில், ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பஜாங் மாவட்டத்தை மையமாகக் கொண்டு, நேற்று பகல் 2:40 மணிக்கு, 5.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இரண்டாம் … Read more

A R Rahman: ரஹ்மான் மீது அளிக்கப்பட்ட புகார்; `ரூ.10 கோடி இழப்பீடு' கேட்கும் ஏ.ஆர்.ஆர் தரப்பு!

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், “தேசிய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டை, சென்னையில் கடந்த 2018, டிசம்பர் 26 முதல் 30-ம் தேதிவரை நடத்த திட்டமிட்டோம். அதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவருக்கு முன்தொகையாக ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தோம். ஏ.ஆர்.ரஹ்மான் ஆனால், நிகழ்ச்சி நடத்த … Read more

திடீரென ராமேஸ்வரத்தில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு

ராமேஸ்வரம் திடீரென ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்துக்கு உள்வாங்கியது. ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ராமேஸ்வரத்துக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். இன்று பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. அதிர்ச்சி … Read more

ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் | Rajasthan Chief Minister Ashok Khelat apologized in court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜெய்ப்பூர்: நீதித்துறையில் பெரும் ஊழல் நடக்கிறது என பேசியதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில் ராஜஸ்தான் காங்., முதல்வர் அசோக் கெலாட் , உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி மனு செய்தார். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதியன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசோக் கெலாட், நீதித்துறையில் பெரும் ஊழல் நடக்கிறது. அங்கு பணியாற்றும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து சாதகமான தீர்ப்பு பெறுகின்றனர் என்றார். இவரது பேச்சு மாநிலம் முழுதும் வழக்கறிஞரிடையே கொந்தளிப்பை … Read more

ஐடி துறையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ZOHO ஶ்ரீதர் வேம்பு தந்த எச்சரிக்கை!

ஆண்டுதோறும் நம் நாட்டிலிருந்து கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் என என்ஜினியரிங் படிப்பினைப் படித்து, ஐ.டி வேலை தேடிவரும் என்ஜினியர்கள் பல லட்சம் பேர். இவர்களுக்கு சில ஆண்டுகளில் ஐ.டி வேலைவாய்ப்பு மிக எளிதில் கிடைக்கும். கடந்த ஆண்டில் எல்லா ஐ.டி நிறுவனங்களும் லட்சக் கணக்கில் புதிதாகப் படித்து வந்தவர்களுக்கு வேலை தந்தது; ஆனால், இந்த ஆண்டில் நிலைமை அப்படி இல்லை. அமெரிக்கா உள்பட உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கமானது நம் நாட்டில் ஐ.டி … Read more