“மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான்”: கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக் காட்சி உரை

சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு, கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து  உரையாற்றினார். அப்போது, மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான் என்றார். நாடு முழுவதும் இன்று  மகாத்மா காந்தி 155வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, , தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அதனை காணொலி வாயிலாக … Read more

சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தும் சந்திரபாபு நாயுடு! ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு கடும் கண்டனம்

டெல்லி: மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளான இன்று டெல்லியில் அவரது நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் “காந்தியின் கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்” என்று கூறியுள்ளார். காந்தி ஜெயந்தியான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் Source Link

சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்துவதில் உறுதி – தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் அனூப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கடந்த 3 நாட்களாக நடந்த ஆய்வின்போது தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர்கள், டி.ஜி.பி., போலீஸ் … Read more

Doctor Vikatan: அதிர்ச்சியான சம்பவங்களைப் பார்த்தால் மயக்கமும் நடுக்கமும்… விடுபட வழிகள் உண்டா?

எனக்கு வயது 30. விபத்துகளைப் பார்க்கும்போதும் துக்ககரமான விஷயங்களைக் கேட்கும்போதும் சட்டென்று மயக்கமும் நடுக்கமும் ஏற்பட்டு அதீதமாக வியர்த்துவிடுகிறதே… காரணம் என்ன? தீர்வு உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர், சுபா சார்லஸ். மருத்துவர் சுபா சார்லஸ் Doctor Vikatan: தினமும் காலையில் அவதி தரும் கணுக்கால் தசைப்பிடிப்பு… என்ன செய்ய வேண்டும்? நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னைக்கு ‘வாசோவேகல் ஷாக்’ (vasovagal shock) என்று பெயர். விபத்துகளைப் பார்க்கும்போதும், நம் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகள் குறித்துக் கேள்விப்படும்போதும் சிலர் … Read more

கொட்டும் மழையில் உடல்கள் தகனம்! குன்னூர் விபத்தில் பலியானவர்களுக்கு இரவோடு இரவாக நடந்த இறுதிச்சடங்கு

தென்காசி: குன்னூர் மலைப்பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டிருக்கிறது. தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் ஆண்டுதோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்காக ஆண்டு தொடக்கத்திலேயே நிதி Source Link

ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் பற்றி பா.ஜனதா ஆலோசனை – ஜே.பி.நட்டா, அமித்ஷா பங்கேற்பு

புதுடெல்லி, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான், சத்தீஷ்கார் உள்பட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த மாநிலங்களுக்கான பா.ஜனதாவின் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காகவும், தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்காகவும் மையக்குழு ஒன்றை பா.ஜனதா மேலிடம் அமைத்துள்ளது. அந்த மையக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் ஆலோசனை நடந்தது. மத்திய மந்திரிகள் … Read more

காஷ்மீர் கவர்னர் ஆகிறாரா குலாம் நபி ஆசாத்..?

ஸ்ரீநகர், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், அந்தக் கட்சியில் இருந்து விலகியபிறகு கடந்த ஆண்டு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை தொடங்கினார். அதன் நிறுவன தினத்தையொட்டி ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:- கவர்னர் ‘நான் காஷ்மீரின் அடுத்த துணைநிலை கவர்னர் ஆகப்போகிறேன் என்று புதிதாக ஒரு வதந்தி உலாவருகிறது. அதிகமாக செயல்படும் வதந்திக்கூடங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நான் … Read more

'ஒவ்வொருவரும் நல்ல மனிதராக வாழ வேண்டும்'; முதல்-மந்திரி சித்தராமையா அறிவுரை

பெங்களூரு: கர்நாடக அரசின் பெண்கள்-குழந்தைகள் நலத்துறை சார்பில் உலக மூத்த குடிமக்கள் தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- மூத்த குடிமக்களை கவுரவமாக நடத்துவது மற்றும் அவர்களது வாழ்க்கையில் உள்ள மாண்புகளை நாம் பின்பற்றுவது தான் அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை. நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதை விட வாழ்கின்ற காலத்தில் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வது தான் முக்கியம். ஒவ்வொருவரும் நல்ல மனிதராக … Read more

Bigg Boss 7 Tamil: பவா செல்லதுரை – `கடந்த சீசனில் இவரின் பெயர் பரிந்துரை' இந்த ஆண்டு போட்டியாளர்!

‘பிக் பாஸ்’ வரலாற்றிலேயே ஒரு எழுத்தாளர் போட்டியாளராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை. கடந்த சீசன்களில் பொது மக்களிலிருந்து ஜூலி, ஷிவின், தனலட்சுமி போன்றோர் கலந்து கொண்டாலும், ஒரு எழுத்தாளர் இன்று வரை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில்லை. அந்த பிம்பத்தை உடைத்து தற்போது தொடங்கியுள்ள ‘பிக் பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்கிறார், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லதுரை. பவா செல்லதுரை இன்றைய டெக்னாலஜி உலகில் புத்தகம் வாசிப்பவர்கள் அறவே … Read more