சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை….! 

சென்னை: மாநில தலைநகரான சென்னையில் மக்கள் அதிகமாக இருக்கும் சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில்  நேற்று இரவு பெண் ஒருவர் வெட்டி  4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற இளம்பெண்,. இவர் ரயிலில் சமோசா மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர் என்று கூறப்படுகிறது. இவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று இரவு  4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக … Read more

2 அல்ல 3 பெண்களை நிர்வாணப்படுத்திய கும்பல்! மணிப்பூரில் என்ன நடந்தது? புகார்தாரர் சொன்ன ஷாக் தகவல்

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2 அல்ல 3 பெண்களை அந்த கும்பல் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்குள்ளான திடுக்கிட வைக்கும் தகவலை புகார்தாரர் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக … Read more

Landslides in Maharashtra: 4 killed | மஹாராஷ்ட்டிராவில் நிலச்சரிவு: 4 பேர் பலி

மும்பை: மஹாராஷ்ட்டிராவில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 25 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் 25க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ராய்காட் மாவட்டம் காலப்பூர் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. மும்பை: மஹாராஷ்ட்டிராவில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர். 25 பேர் மீட்கப்பட்டனர். இன்னும் 25க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. ராய்காட் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

வசந்த மாளிகை ரீ-ரிலீஸ்: "டி.ஆர், சத்யராஜ் சார் பாராட்டினாங்க!"- நெகிழும் வசனகர்த்தா பாலமுருகன் மகன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வாணிஶ்ரீ நடித்த `வசந்த மாளிகை’ வெளியாகி பொன்விழா காண்கிறது. ஒரு காலத்தில் 200-வது நாளைக் கடந்து வெற்றிவிழா கண்ட படமிது. 50 வருடங்கள் கடந்திருக்கும் இப்படத்தை இப்போது ரீ-ரிலீஸ் செய்கின்றனர். `வசந்த மாளிகை’யை கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார். ஏ.வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். வசனங்களை பாலமுருகன் எழுதியிருந்தார். படத்தில் வசனங்கள் எப்படிப் பட்டிதொட்டியெங்கும் ரீச் ஆனதோ, அப்படிப் பாடல்களும் பிரபலம். பாலமுருகனுடன் பூபதிராஜா அதிலும் கவியரசு கண்ணதாசனின் வரிகளில், கே.வி.மகாதேவனின் இசையில் ‘கலைமகள் … Read more

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திலும் நீல நிற ரயில்கள்

சென்னை சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் உள்ள ரயில்களிலும் நீல நிறத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 116 கிமீ நெட்வொர்க்கை ₹61,843 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி வரும் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மொத்தம் 138 மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத ரயில்கள் தேவைப்படும். இவற்றில் ஆரம்ப சில ஆண்டுகளில் 3 பெட்டிகளும் பிறகு அனைத்து வழித்தடங்களும் … Read more

நிர்வாண ஊர்வலம்! மே மாத சம்பவத்தை இப்போது விசாரிக்க சொன்ன ஸ்மிரிதி இரானி.. நெட்டிசன்கள் தாக்கு

India oi-Nantha Kumar R இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மே மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாகமத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அம்மாநில முதல்வரிடம் பேசி விசாரிக்க கூறிய நிலையில் இது ரொம்ப லேட் என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான மணப்பூரில் பழங்குடியின மக்கள் அதிகமாக … Read more

`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல்; தமிழிசை அரசியல்வாதி ஆகிவிட்டார்!’ – தாக்கும் திமுக

புதுச்சேரி வில்லியனூர் தொகுதி தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் வில்லியனூர் மேலண்ட வீதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.கவின் கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது பேசிய புதுச்சேரி தி.மு.க அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எல்.ஏ சிவா, “பல்வேறு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து புதுச்சேரியில் ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம் என்ற வாக்குறுதியை தேர்தலின்போது கொடுத்தார்கள். … Read more

மணிப்பூர் பெண்ணை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு கற்பழிப்பு செய்த கொடுமையை பார்த்தும் பிரதமருக்கு ஆவேசமோ கண்ணீரோ வராதது ஏன் ?

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாட்டின் ஒரு மாநிலத்தில் இன அழிப்பு முயற்சி நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கண்திறந்து பார்க்காமல் மௌனமாக இருப்பது ஏன் ? என்றும் மணிப்பூர் பழங்குடியின பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு கற்பழிப்பு செய்த கொடுமையை பார்த்தும் பிரதமருக்கு ஆவேசமோ கண்ணீரோ வராதது ஏன் ? என்றும் இந்திய மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் இன மோதலின் உச்சகட்டமாக … Read more

Ambalam arrested 5 terrorists in Bengaluru and planned a major sabotage operation | பெங்களூரில் 5 பயங்கரவாதிகள் கைது: மிகப்பெரிய நாச வேலைக்கு திட்டமிட்டது அம்பலம்

பெங்களூரு: பெங்களூரில் நேற்று அதிகாலை ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஏழு துப்பாக்கிகள், இரண்டு ‘சாட்டிலைட்’ போன்கள், நான்கு வாக்கி டாக்கிகள், 45 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மிகப் பெரிய அளவில் நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது அம்பலமானது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெங்களூரைச் சேர்ந்த நுார் அகமது என்பவர், 2017ல் தொழில் போட்டி மற்றும் பண விவகாரத்தில் ஒரு … Read more