மக்கானா ஹெல்தியான ஸ்நாக்ஸா… யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்? உணவியல் ஆலோசகர் விளக்கம்!

இன்று பெரும்பாலான யூடியூப் சேனல்களில் செய்து காண்பிக்கப்படும் மக்கானா, பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஹெல்தியான ஸ்நாக்ஸ். இயற்கையானது மற்றும் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் மக்கானா என்பது என்ன… எங்கிருந்து கிடைக்கிறது… உடல்நலத்திற்கு ஏற்றதா, குழந்தைகள் முதல் எல்லா வயதினரும் உட்கொள்ளலாமா என பல்வேறு கேள்விகள் நம்மில் எழக்கூடும். உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ மக்கானா… விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்… பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்! இது குறித்து, … Read more

மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அபராதம்

நெல்லை: நெல்லை, பெருமால்புரம் அருகே தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவ கழிவுகளை முறையாக கையாளாமல் இருந்ததாக அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், 7 நாட்களில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதுபோன்று செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

10 people died and several injured after a transformer exploded | உத்தரகண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 10 பேர் பலி

டேராடூன்: உத்தரகண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 10 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்தது. இதில், அந்த பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த 10 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். டேராடூன்: உத்தரகண்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 10 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்துள்ளனர்.அம்மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா நதிக்கரையில் இருந்த டிரான்ஸ்பார்மர் புதிய … Read more

பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி திட்டம் – 5 பேர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் ஜுனைத், சோஹில், உமர், முடசர், ஜஹித் ஆகிய 5 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவில் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வெடிபொருட்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு … Read more

பாலியல் துன்புறுத்தல் புகார்: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனுக்கு தற்காலிக ஜாமீன்!

அகில இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி.யுமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள வீராங்கனைகள் 6 பேர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவரை கைது செய்யவேண்டும் என்றும் கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டு வீராங்கனையான மைனர் சிறுமி ஒருவரும், பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்திருந்தார். பல நாள்கள் போராட்டம், மற்றும் சுப்ரீம் கோர்ட் … Read more

கேரளாவில் 22ம் தேதி வரை கனமழை – தமிழ்நாட்டில் மிதமான மழை! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

டெல்லி: கேரளாவில் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும், தமிழ்நாடு புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமம் அடைந்து வருகிறது. அதுபோல வட மாநிலங்களிலும் மழைக்காலம் தொடங்கி, மழை பெய்து வருகிறது. இதனால் கேரளா, தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வடமேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதாகவும் … Read more

Why is the PAN card of non-resident Indians disabled? | வெளிநாடு வாழ் இந்தியர்களின் பான் கார்டு முடங்கியது ஏன்?

புதுடில்லி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிலரது, ‘பான்’ கார்டு முடங்கியதற்கான காரணம் குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு சமீபத்தில் கட்டாயமாக்கியது. இரண்டையும் இணைக்காதவர்களின் பான் கார்டு முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த விதிமுறையிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், சமீப காலமாக சில வெளிநாடு வாழ் இந்தியர்களின் பான் கார்டு செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது. … Read more

பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா விவகாரம்: மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றால் ‘சஸ்பெண்டு’ என எச்சரிக்கை…

சென்னை: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றால், விற்பனை செய்த ஊழியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்  ‘சஸ்பெண்டு’  செய்யப்படுவார் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்ற பிறகு,  செந்தில் பாலாஜி டாஸ்மாக் அமைச்சராக  பதவி ஏற்றதும், டாஸ்மாக் மதுபான கடைகளில் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறின. டாஸ்மாக் மதுபான் கடைகள் அதிகரிப்பு மற்றும் ஏராளமான சட்டவிரோத பார்கள் திறக்கப்பட்டன. மேலும் … Read more

“பெண்கள் சபரிமலைக்கே செல்லக்கூடாதென சொல்லப்படவில்லை\".. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்.. புது விளக்கம்

India oi-Halley Karthik சபரிமலை: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் சபரிமலைக்கு சென்றிருப்பது புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த யாத்திரைக்கு கம்யூனிஸ்ட் கட்சிதான் காரணம் என்று பலர் கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது ஆண்/பெண் என இருபாலரும் சென்று தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் அதை கேரள கம்யூனிஸ்ட் அரசும் வரவேற்று அதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியது. ஆனால், இதை எதிர்த்து பாஜக பெரும் … Read more