சென்னை நிர்வாகிகள் கூட்டத்தில் ‘மாஸ்’ காட்டினாரா ஓ.பி.எஸ்? – கொந்தளிப்பின் பின்னணி என்ன?!
“ ஒற்றுமையாக இருப்பதற்கு ஒரு சதவிகிதம்கூட வாய்ப்பில்லையாம். நீ தனிக்கட்சி வச்சு நடத்திப்பாரு. உனக்கு தைரியம் இருந்தால் நீ தனி கட்சி நடத்திப் பார். வீதிக்கு வா… வீதியில் வந்து நான் தனிக் கட்சி தொடங்கப் போகிறேன் என்று சொல்லிப்பார். நீ எங்கே போய் விழுவாய் என்று உனக்கே தெரியாது” “பொதுக்குழுவுக்கு அவர் (எடப்பாடி பழனிசாமி) வரும்போது எட்டு பாயின்டில் அவருக்கு வரவேற்பாம். பெரிய தலைவர் அவரு. கட்சியை வளர்த்தவரு…யாரப்பா நீ… யார் நீ… புரட்சித் தலைவரை … Read more