இப்படி பண்றீங்களே ஜெகன் அண்ணா.. ஒட்டுமொத்த சந்திரபாபு நாயுடு குடும்பமும் நாளை சோறு தண்ணி மறுப்பு!

விஜயவாடா: ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நாளை சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார். ஆந்திரா மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சி இடையேதான் பிரதான Source Link

சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட்-ஆல் 5 நாட்களாக பவர் கட்| Chhattisgarh Govt Hospital power cut for 5 days due to short circuit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பஸ்தர்(சத்தீஸ்கர்) : சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட்-ஆல் 5 நாட்களாக பவர் கட் ஆன போதிலும் டாக்டர்கள் மொபைல் போன் டார்ச்லைட்டில் சிகிச்சை அளித்த டாக்டர்களின் நிலைமையை கண்ட நோயாளிகளின் உறவினர்கள் கொதித்தெழுந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தானார் என்னும் இடத்தின் அருகே உள்ள கிலோபால் என்ற பகுதியில் டிரக் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் 18 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் பஸ்தானார் … Read more

ரயில் நிலையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசிய ரௌடி; ஒருவர் படுகாயம்… விழுப்புரத்தில் பகீர்!

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி. ரௌடியான இவர், அந்தப் பகுதி மக்களிடம் அடிக்கடி வம்பிழுத்து சண்டையிடுவது, ஆயுதங்களைக் காட்டி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவாராம். இதனால் அப்பகுதி மக்கள் இவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், கண்டம்பாக்கம் ரயில் நிலையம் அருகே இன்றைய தினம் சுமார் நான்கு பேர் படுத்திருந்துள்ளனர். அங்கு போதையில் வந்த நாராயணசாமி, படுத்திருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். பின்னர், “இந்த ஊரில் என் மீதிருந்த பயம் எல்லோரிடத்திலும் போய்விட்டதா…” … Read more

இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம்  இன்று தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழை  பெய்யலாம் என  எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று தமிழகம்,, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மேற்கு திசை காற்றின் வேக மாறு0பாடு காரணமாகக்  கனமழை பெய்யலாம் எனச் சென்னை .வானிலை ஆய்வு மையம் எஸ்ஸாரித்துள்ளது அதன்படி  இன்று கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் நீலகிரி, தேனீ திண்டுக்கல், கன்யாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “சென்னை மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் அடுத்த ௪௮  மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை … Read more

\"ரத்த வரலாறு..\" மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் அதை தவறை செய்தால் எப்படி.. கனடா வரலாறு ரொம்ப மோசம்

ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், கனடா பின்னணியில் இருக்கும் மோசமான வரலாறு உங்களுக்குத் தெரியுமா.. அந்த ரத்த வரலாறு பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே இருக்கும். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இப்போது கடும் மோதல் போக்கே நிலவி வருகிறது. கனடா காலிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டது என்பதே இப்போது அனைவரும் முன்வைக்கும் புகாராக இருக்கிறது. Source Link

Bigg Boss Tamil: 'வெந்து தணிந்தது காடு பிக் பாஸுக்கு வணக்கத்த போடு' சர்ச்சை கூல் சுரேஷ் பிக் பாஸில்!

பிக் பாஸ் சீசன் செவென் தொடங்கிய நிலையில் அதில் இருக்கும் பட்டியலில் பாதி பெயர்கள், “அட இது என்ன புதுசா இருக்காங்களேன்னு” நினைக்க வைத்தாலும், சில பெயர்கள் அப்போ என்டர்டைன்மென்ட்க்கு இனி பஞ்சமே இல்லை நமக்கு! என்று உறுதி அளிக்கிறது. இந்த லிஸ்டில் முதலில் வகிக்கும் பெயர் கூல் சுரேஷ்! நடிகர் சிம்புவின் வெறித்தனமான ரசிகர் மற்றும் பல சேட்டைகளின் சொந்தக்காரரான கூல் சுரேஷ் தான் தற்போதைய சோசியல் மீடியாவின் சென்சேஷன். சமீபத்தில் கூட சரக்கு திரைப்பட … Read more

தெலுங்கானா: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் எல்லாம் பேசமாட்டேன்.. அடேங்கப்பா பிரதமர் மோடி அசத்தல்!

மகபூப் நகர்: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் பேசுவது இல்லை என தெலுங்கானாவில் ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி தெரிவித்தார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தி ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டங்களையும் தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி இன்று பேசினார். மகளிர் Source Link

செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.62 லட்சம் கோடி| GST collection rises 10 pc to over Rs 1.62 lakh cr in Sep

புதுடில்லி: செப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,62,712 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: செப்., மாத ஜிஎஸ்டி வசூல் 1,62,712 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.29,818 கோடியும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,657 கோடியும் ஐஜிஎஸ்டி மூலம் ரூ.83,623 கோடியும்(பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,145 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.11,613 … Read more

நடுரோட்டில் திடீரென பற்றியெரிந்த எலக்ட்ரிக் கார்! – `தீ'-யாய் பரவும் வீடியோ

சாமானிய வாகன ஓட்டிகளின் பார்வையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கும் சூழலில், அதற்கடுத்த நகர்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பேட்டரிகளால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் கார்கள், எலக்ட்ரிக் பேருந்துகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. எலக்ட்ரிக் கார் இருப்பினும், அவற்றின் விலையும் சாமானியர்களுக்கு அதிகம்தான். அதேசமயம், மத்திய அரசு பேட்டரி வாகன விற்பனையாளர்களுக்கு வரிச்சலுகையும் அளித்துவருகிறது. இன்னொருபக்கம், அவ்வாறான எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு என்பது இன்னும் முழுமையாக அனைவரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். … Read more

இன்றுமுதல் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை  உயர்வு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் றிய; ௨௦௯ உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எரிவாயு சிலிண்டரின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய திருத்தப்பட்ட விலையின் படி சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் (செப்டம்பர்) இது ரூ.1,685-க்கு விற்பனையானது. டெல்லியில் புதிய விலைபடி, ரூ.1,731.50க்கு விற்பனையாகிறது. முந்தைய விலை ரூ.1522.50. கொல்கத்தாவில் ரூ.1,839.50க்கும் (முந்தைய விலை ரூ.1,636) மும்பையில் ரூ.1,684-க்கும் முந்தைய விலை (ரூ.1,482) விற்பனை செய்யப்படுகிறது. இந்த … Read more