More than 10 buses were destroyed in a fire during welding | வெல்டிங் வைத்தபோது தீ விபத்து 10க்கும் மேற்பட்ட பஸ்கள் எரிந்து நாசம்

பெங்களூரு, பெங்களூரில், ‘காரேஜ்’ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், பழுது பார்க்க நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் தீயில் எரிந்துநாசமாகின. கர்நாடகா தலைநகர் பெங்களூரு வீரபத்ரா நகரில், ‘சீனிவாஸ் கோச் ஒர்க்ஸ்’ நடத்தி வருபவர் சீனிவாஸ். கடந்த 15 ஆண்டுகளாக இங்கு பஸ்களை பழுது பார்த்து வருகிறார்; 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, 20க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று காலை 11:30 மணிக்கு, ‘ஸ்லீப்பர் பஸ்’ ஒன்றில், … Read more

மராத்தா போராட்டம்: மாநிலம் முழுவதும் வெடித்த வன்முறை… அரசியல்வாதிகளின் அலுவலகங்களுக்கு தீ வைப்பு!

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்திற்கு முந்தைய தேவேந்திர பட்னாவிஸ் அரசு கொடுத்த இடஒதுக்கீட்டை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதையடுத்து மராத்தா இட ஒதுக்கீட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மனோஜ் இரண்டாவது முறையாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரின் உடல் நிலை நேற்று மோசமடைந்தது. அரசு இவ்விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்காத வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மராத்தா சமுதாய மக்கள் வன்முறையை கையில் எடுத்துள்ளனர். நேற்று காலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.பிரகாஷ் வீடு … Read more

பாஜக ஆம் ஆத்மி மீது போடும் பொய் வழக்கு : டில்லி அமைச்சர் கண்டனம்

டில்லி ஆம் ஆத்மி கட்சியின் மீதுள்ள அச்சத்தால் பாஜக பொய் வழக்குப் போடுவதாக டில்லி அமைச்சர் அதிஷி மர்லினா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்து இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்-மந்திரியுமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நவம்பர் 2 ஆம் தேதி அன்று நேரில் … Read more

தெலுங்கானாவுக்கு 6.. சத்தீஸ்கருக்கு 8 அதிரடி வாக்குறுதிகள்.. பிரியங்கா காந்தி சூறாவளி பிரசாரம்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினால் சிலிண்டருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 8 வாக்குறுதிகளை வழங்கி உள்ளார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 7, நவம்பர் 17 என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு Source Link

இந்த வார ராசிபலன்: அக்டோபர் 31 முதல் நவம்பர் 5 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

81.5 கோடி இந்தியர்களின் ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் களவுபோனது…

81.5 கோடி இந்தியர்களின் ஆதார் எண், பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க இனைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப் என்ப்படும் தரவு திருட்டு வலைதளத்தில் கிடைப்பதாக வந்த தகவலையடுத்து அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இதுதெரியவந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஐசிஎம்ஆர் சர்வர்களில் இருந்து திருடப்பட்டுள்ள இந்த தரவுகளில் அவர்களின் நோய் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை … Read more

Supreme Court reprimands Company Law Tribunal. | கம்பெனி சட்ட தீர்ப்பாயத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு।

புதுடில்லி, ‘பினோலெக்ஸ் கேபிள்ஸ்’ நிறுவனம் தொடர்பான வழக்கில் தன் தீர்ப்பை, கம்பெனி சட்ட தீர்ப்பாயம் வேண்டுமென்றே மீறியுள்ளதாகஉச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மின்சார ஒயர்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பினோலெக்ஸ் கேபிள்ஸ் நிறுவனத்தின் நிர்வாக கட்டுப்பாடு தொடர்பாக, உறவினர்களான தீபக் சாப்ரியா மற்றும் பிரகாஷ் சாப்ரியா இடையே பிரச்னை உள்ளது. இந்நிலையில், தீபக் சாப்ரியாவை, நிறுவனத்தின் செயல் தலைவராக நியமிக்கும் வகையில், ஆண்டு பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக, பிரகாஷ் சாப்ரியா சார்பில், தேசிய கம்பெனி சட்ட … Read more

Bengaluru people are panicked by the movement of leopards | சிறுத்தை நடமாட்டம் பெங்களூரு மக்கள் பீதி

பெங்களூரு, ‘பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் சிறுத்தை நடமாடுகிறது. எனவே, மக்கள் தனியாக நடமாட வேண்டாம்’ என, வனத்துறையினர் எச்சரித்துஉள்ளனர். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரின் பொம்மனஹள்ளியின் கூட்லு சிங்கசந்திரா அருகில் உள்ள லே – அவுட்களின் சாலையில், சிறுத்தை நடமாடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் பொம்மனஹள்ளி, பி.டி.எம்., லே – அவுட், எச்.எஸ்.ஆர்., லே – அவுட் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தையை பிடிக்கும்படி, வனத்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கே.ஆர்.புரம் … Read more

What was the cause of Andhra train accident? Bagheer information in the preliminary investigation! | ஆந்திர ரயில் விபத்துக்கு காரணம் என்ன? முதற்கட்ட விசாரணையில் பகீர் தகவல்!

விசாகப்பட்டினம், ஆந்திராவில் இரு பயணியர் ரயில்கள் மோதி, 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பழுதடைந்த இரண்டு தானியங்கி சிக்னல்களில், ராயகடா பயணியர் ரயில் நிற்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள கண்டகபள்ளி அருகே, விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணியர் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த பாலசா பயணியர் ரயிலும், நேற்று முன்தினம் இரவு மோதி விபத்துக்கு உள்ளாகின. இதில், பாலசா பயணியர் ரயிலின் மூன்று பெட்டிகள் … Read more

பூமிக்கடியில் கிடைக்கும் தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது! பொன்.மாணிக்க வேல்

சீர்காழி: பூமிக்கடியில் பொருள்கள் அல்லது பொக்கிஷங்கள் கிடைத்தால்தான் அரசு கையகப்படுத்த வேண்டும்.  ஆனால், தெய்வ திருமேனிகளை அரசு கையகப்படுத்தக் கூடாது என முன்னாள்  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள்  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேல் தொடர்ந்து,  இந்த கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற திருப்பணியின்போது, பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட 23 ஐம்பொன் சுவாமி சிலைகள், … Read more