`அவங்க எதிர்த்ததால பதிவுத் திருமணம் செய்ய வேண்டியதாகிடுச்சு!' – `நாம் இருவர் நமக்கு இருவர்’ தீபா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்று வரும் தொடர்கள் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் `பாக்கியலட்சுமி’. இந்தத் தொடர்களில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிவர் சாய் கணேஷ் பாபு. இந்த சீரியல் மட்டுமல்ல, இன்னும் பல ஹிட் சீரியல்களில் இவர் பணிபுரிந்திருக்கிறார். சின்னத்திரை வட்டாரத்தில் இவரை ‘பாபு’ என அழைப்பார்கள். இவர், சினிமா திரைக்கதை வசனகர்த்தாவும் ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக இருப்பவருமான ரமணகிரிவாசனின் உடன் பிறந்த தம்பி. இவருக்கும் … Read more

புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி நடக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

டில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர்  நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் என்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. இரு அவைகளின் செயலகங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் 18-ந்தேதி முதல் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடர்கள் நடைபெறும். 5 அமர்வுகள் கொண்ட இந்த … Read more

சோனியாவுக்கு லேசான காய்ச்சல்| Sonia was admitted to the hospital

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் தற்போது, டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். லேசான காய்ச்சல் இருப்தாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் தற்போது, டாக்டர்களின் கண்காணிப்பில் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

Ather 450s – ஏதெர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் புதிய  450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.30 லட்சம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7.0 அங்குல டீப்வியூ டிஸ்பிளே கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. 2.9 kWh லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 எஸ் மாடல் 115 கிலோமீட்டர் வரை சான்றளிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது. Ather 450S 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி … Read more

“ `கலவை' இல்லாமல் அரசியலும் சாத்தியமில்லை!" – லாலுவுடன் Champaran Mutton சமைத்த ராகுல் | Video

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை கடந்த மாதம் பீகார் மாநிலம், பாட்னாவில் சந்தித்து அவர் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்திருக்கிறார். ராகுல் காந்தி – லாலு பிரசாத் யாதவ் இந்தச் சந்திப்பின்போது, பீகாரின் சிறப்பு உணவான `Champaran Mutton’-ஐ லாலுவுடன் சேர்ந்து ராகுல் காந்தி சமைத்து, ருசித்தார். இந்த உணவு தயாரிப்பின்போது இரு தலைவர்களும் உணவு மற்றும் அரசியல் குறித்த உரையாடலை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தச் சந்திப்பு … Read more

470 நாட்களாக மாற்றம் இல்லாத பெட்ரோல் டீசல் விலை

சென்னை இன்று 470 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 470 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் … Read more

ஒடிசாவில் மின்னல் தாக்கி 10 பேர் பலி| 10 killed in lightning strikes in Odisha

புவனேஸ்வர்: ஒடிசாவில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். குர்தா மாவட்டத்தில் 4 பேரும், பலோங்கிர் மாவட்டத்தில் 2 பேரும் , அங்கூல், பவுத், ஜகத்சிங்பூர், தென்கனல் மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புவனேஸ்வர்: ஒடிசாவில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். குர்தா மாவட்டத்தில் 4 பேரும், பலோங்கிர் மாவட்டத்தில் 2 பேரும் , அங்கூல், பவுத், ஜகத்சிங்பூர், தென்கனல் மாவட்டங்களில் தலா புதிய … Read more

ஒடிசா ரயில் விபத்து: ஆதாரங்கள் அழிக்கப்பட்டனவா? – 3 அதிகாரிகள்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி வரலாறு காணாத விபத்து ஏற்பட்டது. இதில், சென்னையிலிருந்து ஹவுரா சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பஹானாகா பஜார் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும்போது, தவறான சிக்னல் வழங்கப்பட்டதால் பிரதான பாதைக்குப் பதிலாக இணைப்பு பாதை வழியாகச் சென்றது. இது இணைப்பு பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது மோதியது . ஒடிசா ரயில் விபத்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிவேகமாக மோதியதால் … Read more

300க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ஜி 20 மாநாட்டால் மாற்றம்

டில்லி சுமார் 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் ஜி 20 மாநாட்டையொட்டி மாற்றப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. டில்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். டில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  அதன்படி இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் … Read more