Morbi Bridge Collapse: `ஓராண்டு ஆகிருச்சு; வடுவும் ஆறல… நீதியும் கிடைக்கல!' – குமுறும் மக்கள்
2022 அக்டோபர் 30-ல் குஜராத் மாநிலம், மச் ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில், சுமார் 50 குழந்தைகள் உட்பட, 135 பேர் உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களில் பெரும்பாலனோர் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள். இந்தக் கோர விபத்து நிகழ்ந்து ஓராண்டு முடிந்திருக்கும் நிலையில், இன்னும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலர் அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமம் அருகே ஒன்று கூடி, இத்தகைய விபத்துக்குக் காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை … Read more