சத்தீஸ்கர்: கடைசி நாள் பிரசாரம்- மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு- மிசோரமிலும் இன்றுடன் பரப்புரை ஓய்வு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்திலும் Source Link

தூத்துக்குடி: `களைக்கொல்லி குடிக்கப் போறேன்'- இன்ஸ்பெக்டருக்கு வீடியோ அனுப்பிவிட்டு, இளைஞர் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். குளிர்பானத்தில் களைக்கொல்லி மருந்தை கலக்கி குடிக்கப் போகிறேன்” எனப் பேசி, குளிர்பானத்துடன் களைக்கொல்லி மருந்தைக் கலக்கி, தான் குடிப்பதை செந்தில்வேல் வீடியோ பதிவுசெய்திருக்கிறார். பின்னர், அந்த வீடியோவை சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.    உயிரிழந்த செந்தில்வேல் மேலும் அதே வீடியோவை … Read more

கர்நாடக காங்கிரஸில் பிளவு ஏற்படுத்த முயலும் குமாரசாமி’

பெங்களூரு கர்நாடகாவில் ஆலும் கட்சியான காங்கிரசில் பிளவு ஏற்படுத்த ம ஜ த தலைவர் குமாரசாமி முயல்வதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தலில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக வருவதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே போட்டி காணப்பட்டது.  டில்லியில் இரு தலைவர்களும் முகாமிட்டு கட்சியின் உயர்மட்ட தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தனர். பிறகு கட்சி மேலிட முடிவின்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி வகிக்கிறார். துணை முதல்வரால டி.கே. சிவக்குமார் … Read more

காரணமே வேற.. பிக்பாஸ் பிரதீப்புடன் பப்ஜி மதனுக்கு உள்ள தொடர்பு! எதிர்காலத்தை நினைத்தாலே பயமா இருக்கு

சென்னை: ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் பிரதீபுக்கு இருக்கும் பிரச்சனை என்ன என்பதை உளவியல் காரணங்களோடு விளக்கி உள்ளார் எழுத்தாளர் ராஜசங்கீதன். இதுகுறித்து அவர் பதிவிட்டு உள்ளதாவது, “நேற்று ரெட் கார்ட் கொடுத்து பிரதீப், பிக் பாஸ் விளையாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்த சீசனில்தான் உரிமைக் குரல் எழுப்பலாம் என்கிற விதி புதிதாக Source Link

Dattamala Awareness Yatra Alert status in Chikkamagalur | தத்தமாலா விழிப்புணர்வு யாத்திரை சிக்கமகளூரில் உஷார் நிலை

சிக்கமகளூரு : ஸ்ரீராமசேனை சார்பில் இன்று ஊர்வலம் நடக்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிக்கமகளூரு மாவட்டத்தில் ஸ்ரீராமசேனை அமைப்பு சார்பில் தத்தமாலா விழிப்புணர்வு யாத்திரையின் ஒரு பகுதியாக, இன்று காலை நகரின் சங்கர மடத்தில் இருந்து எம்.ஜி., சாலை வழியாக ஆசாத் பூங்கா வரை ஊர்வலம் நடக்கிறது. இதில், அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பங்கேற்கிறார். இவருடன் மாலை அணிந்த பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. ஆறு டி.எஸ்.பி.,க்கள், … Read more

வாகனங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு

சபரிமலை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாஸ்ட்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்படுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட உள்ளது.  இந்த சீசனில் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருவது வழக்கமாகும்.   அதில் பெரும்பாலானோர் சொந்த மற்றும் வாடகை வாகனங்கலில் கோவிலுக்கு வருவார்கள் இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். நிலக்கல் … Read more

ராஜஸ்தானில் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கும் பாஜக.. காங்கிரசுக்கு படுதோல்வி.. அலற விடும் தேர்தல் சர்வே

சட்டீஸ்கர்: நவம்பர் 23-ம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக மனோரமா ஊடகம் கணிப்பு வெளியிட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக நிலவும் மக்கள் எதிர்ப்பும், உட்கட்சிப் பூசலும் காங்கிரஸுக்குப் பலத்த இழப்பை ஏற்படுத்தும் என்று மனோரமா நியூஸ்-விஎம்ஆர் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. {image-bjpcongras-down-1699153613.jpg Source Link

India aiming for eighth win: Multi-Test with South Africa today | எட்டாவது வெற்றி நோக்கி இந்தியா: தென் ஆப்ரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை

கோல்கட்டா :உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் கோலி சதம் விளாசினால், சச்சின் சாதனையை சமன் செய்யலாம். இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ., 05) நடக்கும் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள இந்தியா (14 புள்ளி), தென் ஆப்ரிக்க (12) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் 7 … Read more

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து; கார், ரிக்‌ஷா மீது மோதி விபத்து- ஒருவர் பலி, பதைபதைக்க வைக்கும் Video!

டெல்லியின் ரோகினி பகுதியில் டெல்லி அரசுப் போக்குவரத்து (டிடிசி) பேருந்து, சாலையில் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோ ரிக்‌ஷா மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், வேகமாக வரும் பேருந்து, சாலையில் முன்னே சென்றுகொண்டிருந்த கார் மீதும், ஆட்டோ ரிக்ஷா மீதும் இடித்து… நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. அதைப் பார்த்த பொதுமக்கள், அங்கிருந்து சிதறி ஓடினர். #WATCH | One person … Read more