கீழே மீன், மேலே காபி… நீந்தும் மீன்களோடு வடிவமைக்கப்பட்ட கஃபே, எங்கு தெரியுமா?

உணவகங்களின் தரமான உணவும், அதன் கிரியேட்டிவிட்டியும் மக்களை அதிகளவில் ஈர்ப்பதுண்டு. மக்களுக்குப் பிடிக்க வேண்டும், வித்தியாசமான அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உணவகங்களும் சில முயற்சிகளை மேற்கொள்வதுண்டு. இப்படி தாய்லாந்தின் ஸ்வீட் ஃபிஷஸ் கஃபேயில் கணுக்கால் அளவு தண்ணீரில் மீன்கள் விடப்பட்டு, கஸ்டமர்கள் அந்தத் தண்ணீரில் நடந்து சென்று இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வீடியோ காட்சிகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில் வைரலாகி வருகின்றன.  ரெட்டிட் தளத்திலும் ஒரு பயனர் சில ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து … Read more

அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? செல்லூர் ராஜூ

மதுரை: அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். மேலும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் என புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மற்றும் வருமானம் தரும் கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான இடங்கள், நிலங்கள் தமிழ்நாடு அரசின்  அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானத்தை ஆன்மிகப் பணி மட்டுமின்றி பல்வேறு மற்ற பணிகளுக்கு செயல்படுத்தப்பட்டு … Read more

கணவருடன் நெருக்கம் காட்டும் பெண்கள்.. மக்கள்தொகை குறித்து சர்ச்சை.. மன்னிப்பு கோரிய நிதிஷ் குமார்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று திருமணமான பின் பெண்கள் குளிர்காலத்தில் அடிக்கடி கணவருடன் நெருக்கமாக இருப்பதால் குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும் என பேசி சர்ச்சையை கிளப்பினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று அவர் சட்டசபையில் மன்னிப்பு கோரினார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய Source Link

No ban on priest appointment ordinance: Supreme Court | அர்ச்சகர் நியமன அரசாணைக்கு தடையில்லை: உயர்நீதிமன்றமே விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தொடர்பான தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆகம விதிகளுக்கு முரணாக நியமிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆகம விதிகளை கடைப்பிடிக்கும் கோயில்களில் வழக்குகளை காரணம் காட்டி அர்ச்சகர் நியமனத்தை நிறுத்தக்கூடாது. தமிழகம் சார்ந்த விவகாரம் என்பதால் … Read more

திருச்சி: “ஜம்புத் தீவு பிரகடனம் போல் பாஜக சார்பில் ஒரு பிரகடனத்தை அறிவிக்கிறோம்..!' – அண்ணாமலை

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவானைக்காவல் நாலு கால் மண்டபத்தில் இருந்து துவங்கி, ரயில்வே பாலம், தேவி தியேட்டர் வழியாக வந்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக நிறைவு செய்தார். அப்போது உரையாற்றிய அண்ணாமலை, “புண்ணிய பூமியான ஸ்ரீரங்கத்தில் நூறாவது தொகுதி யாத்திரை அரங்கநாதர் ஆலயம் முன்பாக நடைபெறுவது. வரும் 2026 -ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட யாத்திரை இது. … Read more

தீபாவளி பண்டிகை: தமிழ்நாடு முழுவதும் 7200 பட்டாசு கடைகளுக்கு அனுமதி…

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி,  தமிழ்நாடு முழுவதும் 7200 பட்டாசு கடைகளுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. சென்னையில் 890 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் கட்டாயம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற 30 விதிகளை தீயணைப்பு துறை வழங்கி உள்ளது. அதேநேரம் கட்டுப்பாடுகளை மீறினால் பட்டாசு கடைகளுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று தீயணைப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் … Read more

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்காலத் தடை.. சென்னை ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் அப்பீல்

சென்னை: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால  தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ள மேல் முறையீட்டு வழக்கை நாளை மறுநாள் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட   ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை  தொடர்ந்து பயன்படுத்தி Source Link

Government aims to train 6 lakh artisans | 6 லட்சம் கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு இலக்கு

நொய்டா:விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் ஆறு லட்சம் பாரம்பரிய கைவினைஞர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக செயலர் அதுல்குமார் திவாரி கூறினார். புதுடில்லி அருகே நொய்டாவில் உள்ள தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தில் ஐந்து நாட்கள் நடந்த விஸ்வகர்மா -முதுநிலை பயிற்சியாளர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களின் பயிற்சி திட்டத்தை துவக்கி வைத்த அதுல்குமார் திவாரி பேசியதாவது: கைவினைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விஸ்வகர்மா … Read more

“இனி துரோகிகளுக்கு அதிமுக-வில் இடமும் இல்லை, சொந்தமும் இல்லை!" – தீர்ப்பு குறித்து ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சி பெயர், கொடி, லெட்டர் பேடுகளை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை கொண்டாடும் வகையில் கட்சியினருக்கு இனிப்பு வழங்கிய ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “சாமானியர்களின் இயக்கமாக அரை நூற்றாண்டுகளை கடந்து 31 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் அதிமுக இருந்தது. ஒன்றரைக் கோடி தொண்டர்களின் ஆதரவை பெற்று … Read more

சபாஷ் – சரியான போட்டி: அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியிடுவேன் என காங்.,-எம்.பி. ஜோதிமணி அறிவிப்பு…

கரூர்:  தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் சொத்து மதிப்பு வெளியிடுவேன் என காங்.,-எம்.பி. ஜோதிமணி அறிவித்து உள்ளார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக அரசுக்கு எதிராக டிஎம்கே பைல்ஸ்1, டிஎம்கே பைல்ஸ்2 மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலர்மீது ஊழல் பட்டியலை வெளியிட்டு உள்ளார். இந்த ஊழல் பட்டியல்மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், மத்தியஅரசின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவைகள் மறைமுகமாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அவ்வப்போது … Read more