40,000 page mega reply to RTI questioner | ஆர்.டி.ஐ.,யில் தகவல் கேட்டவருக்கு 40,000 பக்கங்களில் வந்த மெகா பதில்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இந்துார்,: மத்திய பிரதேசத்தில் கொரோனா காலத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டவருக்கு, 40,000 பக்கங்களில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் இந்துாரைச் சேர்ந்த தர்மேந்திர சுக்லா என்பவர், இந்துார் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியிடம், ஆர்.டி.ஐ., வாயிலாக கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். இதில், கொரோனா காலத்தில், மருந்துகள், உபகரணங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை வாங்கியது, அது குறித்த டெண்டர்கள், … Read more