ஆஸ்திரேலிய வெற்றிக்காக கிளென் மேக்ஸ்வெல் ஒற்றைக் காலில் நிற்க காரணம் ஐசிசி விதியா ?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றிருக்கும் மூன்றாவது அணி ஆஸ்திரேலியா. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ஒற்றைக்காலில் நின்று வெற்றிபெறச் செய்த கிளென் மேக்ஸ்வெல் அணியின் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தார். 8.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் 5வது விக்கெட்டுக்கு லபுஸ்சாக்னே உடன் ஜோடி சேர்ந்தார் மேக்ஸ்வெல். அணியின் ஸ்கோரை உயர்த்த மேக்ஸ்வெல் போராடிக்கொண்டிருக்க மறுமுனையில் விக்கெட்டுகள் … Read more

மிசோரத்தில் மீசை முறுக்கும் பாஜக.. இது நடந்தால் காங்கிரஸுக்கு பெரும் சிக்கல்! வெற்றி யாருக்கு?

அய்சால்: மிசோரத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், அங்கு யாருக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது? தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 40 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் சொராம்தங்கா தலைமையிலான எம்.என்.எப் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அவரது பதவிக்காலம் நிறைவடையும் Source Link

Cricket World Cup: England win | உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புனே: நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் …….. ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை இங்கிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மகாராஷ்டிராவின் புனேயில் நடக்கும் லீக் போட்டியில் நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பேட்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ் (15), ரூட் (28) ஏமாற்றினர். மலான் (87) சத … Read more

நிதிஷ் குமார் பேச்சு: “அவர்களுக்கு வெட்கமே இல்லை!" – இந்தியா கூட்டணியைச் சாடிய பிரதமர் மோடி

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்து சட்டசபையில் நேற்று பேசிய நிதிஷ் குமார், “பீகாரில் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்திருக்கிறது. பெண்கள் கல்வியறிவு பெற்றால், அது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும். பொதுவாக பெண்கள் திருமணமாகிச் செல்லும்போது, தங்கள் கணவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்கவேண்டியிருக்கிறது. நிதிஷ் குமார் அதுவும் குளிர்காலத்தில் அடிக்கடி நெருக்கமாக இருப்பதால், குழந்தைகள் பிறப்பு அதிகமாக நடக்கிறது. எனவே, பெண்கள் … Read more

கிரிக்கெட் வாரியம் கலைப்பு செல்லாது என கூறிய நீதிபதி மீது அடுக்கடுக்கான புகார்.. பதவியை ராஜினாமா செய்வதாக இலங்கை அமைச்சர் மிரட்டல்

ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே கலைத்தது செல்லாது என்று இலங்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. ரோஷன் ரணசிங்கே உத்தரவை எதிர்த்து ஷம்மி சில்வா தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான விசாரணை விரைவில் நடைபெறும் எனவும் அமைச்சரின் இந்த உத்தரவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி மீது ஊழல் குற்றச்சாட்டை கூறிய அமைச்சர் … Read more

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அமித்ஷா.. பிரசார வாகனத்தில் உரசிய மின்வயரால் ஷாக்.. தீவிர விசாரணை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணித்த தேர்தல் பிரசார வாகனம் மின்கம்பியில் உரசிய நிலையில் அவர் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விசாரணை தொடங்கி உள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். தற்போதைய சட்டசபையின் 5 Source Link

When is the Parliament Winter Session? | பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் எப்போது ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பரில் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை டிச.3-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து நடந்த ஆலோசனைக்கு பின் இன்று வெளியான செய்தியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை டிச.4 முதல் 22-ம் தேதி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தொடரில் தொலை பேசி ஒட்டு கேட்பு … Read more

பெங்களூரு: திருமணம் மீறிய உறவு; கணவருக்குத் தெரியவந்ததால், விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

பெங்களூருவில், கொத்தனூர் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த 29 வயதான அபில் ஆபிரகாம், அதே பகுதியில் ஒரு நர்சிங் சேவை மையம் நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர், அருகிலுள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. ஆனால், அந்த இளம்பெண்ணுக்கு ஏற்கெனவே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இருந்திருக்கிறது. திருமணம் இருப்பினும் அபில் ஆபிரகாமும் … Read more

தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை சிறப்பு வார்டு அமைப்பு

சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது இன்றியமையாத ஒன்றாகும்.  இதனால் பலர் தீக்காயம் அடைவதும் உண்டு.  இதையொட்டி தமிழக அரசு தீக்காயம் அடைந்தோருக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை செய்ய பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன.  இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்ரமணியன் தீக்காய சிறப்பு வார்டை திறந்து வைத்தார். அப்போது அமைச்சர், ”தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீ … Read more

பஞ்சாப்பில் மருந்து வாங்க போன விவசாயி.. 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆனார்.. அடித்த ஜாக்பாட்

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மருந்து வாங்குவதற்காக, மருத்து கடைக்குச் சென்ற விவசாயி, லாட்டரி வாங்கிய நிலையில், அடுத்த 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆகி உள்ளார். அவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததால் ரூ.2.5 கோடிக்கு அதிபதியாகி உள்ளார். லாட்டரியில் சில நேரங்களில் அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. ஆனால் பலருக்கும் லாட்டரி ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. உழைக்காமல் கோடீஸ்வராக விரும்பி Source Link