மகன் கல்யாணத்துக்கு ஸ்டாலினிடம் தேதி கேட்டு காத்திருந்த அப்துல் வஹாப்! இடிவிழுந்ததை போல் ஷாக்!

Tamilnadu oi-Arsath Kan நெல்லை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அப்துல் வஹாப், அண்மையில் தான் தனது மகனுக்கு நிச்சயத்தார்த்தம் நடத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து தனது மகன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அவரிடம் தேதி கேட்டு காத்திருந்து வந்தார் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆனால் அதற்குள் அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து ஹைவோல்ட் ஷாக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்துல் வஹாப் மீதான முதலமைச்சரின் … Read more

ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை – எஸ்பிஐ அறிவிப்பு

மும்பை, செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி செவ்வாய்க்கிழமை முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் … Read more

Maruti Suzuki Jimny Mileage – மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி மைலேஜ் விபரம் வெளியானது

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் 5 கதவுகளை பெற்ற மாருதி சுசூகி ஜிம்னி எஸ்யூவி காரின் மேனுவல் வேரியண்ட் மைலேஜ் 16.94 Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 16.39 Kmpl வழங்கும் என ARAI சான்றளித்துள்ளது. வரவிருக்கும் 5 கதவுகளை பெற்ற மஹிந்திரா தார் மற்றும் ஃபோர்ஸ் கூர்க்கா எஸ்யூவி கார்களை எதிர்கொள்ள உள்ள மாடலில் 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜின் ஜிம்னி காரில் இடம்பெற்றுள்ளது. 2023 Maruti Suzuki Jimny சமீபத்தில் மாருதி ஜிம்னி … Read more

உட்கட்சி மோதல், நில மோசடி புகார்… திமுக நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் நீக்கத்தின் பின்னணி என்ன?

நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சரான டி.பி.எம்.மைதீன்கான் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாள்ர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அப்துல் வஹாப் மீது கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து புகார்கள் எழுந்தன. கட்சிக்காரர்களை அரவணைத்துச் செல்வதில்லை என்பது அவர்மீதான முக்கியக் குற்றச்சாட்டு. டி.பி.எம்.மைதீன்கான் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அப்துல் வஹாப், அமைச்சரவை பட்டியலில் சேர்க்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் இருந்துவந்தது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த … Read more

தன்னை துஷ்பிரயோகம் செய்த நபரை கொன்ற இளம்பெண்: அவருக்கு கிடைத்த அதிர்ச்சியூட்டும் தண்டனை

மெக்சிகோவில் தன்னை துஷ்பிரயோகம் செய்த நபரை கொன்ற இளம்பெண்ணுக்கு, ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதமும் அளிக்கப்பட்டுள்ளது. பெண் துஷ்பிரயோகம் மெக்சிகோ நாட்டின் நிஹல்கொயொல்ட் நகரை சேர்ந்த  ரொக்ஸ்னா ருயிஸ்(23) என்ற இளம்பெண்ணுக்கு, திருமணமாகி இரு குழந்தை இருக்கிறது. இவர் கணவர் இன்றி வசித்து வந்த இவர் ஒரு துரித உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தான் வசிக்கும் பகுதியில் இன்னொரு நபரோடு நட்பு முறையில் பழகி வந்துள்ளார். @efe இந்நிலையில் … Read more

திரையரங்குகளில் ரசிகர்கள் செய்யும் ரகளையால் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு ஆபத்து…

இந்திய திரைப்படங்கள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருவதுடன் வெளிநாட்டு விநியோகம் நல்ல வருமானத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 ம் பாகமும் வசூலை வாரிக்குவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களுக்கு அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தங்கள் மொழி திரைப்படம் வெளியாகும் போது அந்த திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள் நமது நாட்டில் உள்ளது போல் மேல தாளங்களுடன் ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்துகின்றனர். இந்த … Read more

True Love: Bengaluru Woman Gets Her Husbands Name Tattooed On Forehead | நெற்றியில் கணவன் பெயர்: பச்சையாக பாசத்தை காட்டிய பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு : கணவன் மீது அன்பை வெளிப்படுத்தும் வகையில், அவரது பெயரை பெங்களூருவில் பெண் ஒருவர் தனது நெற்றியில் ‛டாட்டூ’ ஆக குத்தி கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரல் ஆக பரவி வருகிறது. உலகில் பல திருமணமான ஜோடிகள் தங்களது அன்பை வெளிப்படுத்துவதற்கு என்றே பல விஷயங்களை செய்து தங்களது இணையை ஆச்சர்யப்படுத்துவார்கள். இதற்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பது, அவர்களின் விருப்பம் … Read more

பயங்கரவாதத்திற்கு பா.ஜ.க.வில் இதுவரை ஒருவரும் உயிரை இழக்கவில்லை; கர்நாடக முதல்-மந்திரி பரபரப்பு பேச்சு

பெங்களூரு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தில், பெங்களூருவில் உள்ள கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அவரது உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கர்நாடக முதல்-மந்திரியான சித்தராமையா, துணை முதல்-மந்திரி மற்றும் கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான டி.கே. சிவக்குமார் உருவ படத்திற்கு இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதன்பின் முதல்-மந்திரி சித்தராமையா கூட்டத்தில் கட்சியினர் முன் பேசும்போது, பயங்கரவாதம் பற்றி … Read more

“ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள ஆவணங்கள் எதுவும் தேவையில்லை!" – எஸ்.பி.ஐ அறிவிப்பு!

2016-ல் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சாமானிய மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நீண்ட வரிசையில் நின்று அவதிக்குள்ளாகினர். மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு அப்போதே கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் மக்கள். நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால் நீதிமன்றமும், இது சரி என்றே கூறிவிட்டது. ரூ.2,000 நோட்டு இப்படியிருக்க … Read more

பாக்முட் முழுவதையும் சூறையாடிய ரஷ்யாவின் வாக்னர் படை: பாராட்டிய விளாடிமீர் புதின்

பாக்முட் முழுவதையும் சூறையாடிய ரஷ்யாவின் வாக்னர் படை: பாராட்டிய விளாடிமீர் புதின் Source link