நானோ சிப்பெல்லாம் இருக்குன்னு.. எப்படியெல்லாம் உருட்டுனாங்க.. 2000 ரூபாய் நோட்டு விடை பெறுவது ஏன்?

Tamilnadu oi-Velmurugan P சென்னை: 2000 ரூபாய் நோட்டுல நானோ சிப்பெல்லாம் இருக்னுக்கு சிலர் பெரிய உருட்டு உருட்டுனாங்க… உங்க வாய் உங்க உருட்டு என்பது போல், அப்போது பலரும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் ஆன போது வதந்திகளை பரப்பினார்கள். அப்படி பரவிய வதந்திகளில் ஒன்றுதான் 2000 ரூபாய் நோட்டுல்ல நானோ சிப்பெல்லாம் இருக்குன்னு சொன்னது. 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சிகளில் … Read more

RBI website is down | முடங்கியது ஆர்.பி.ஐ., இணைய தளம்

புதுடில்லி: ஆர்.பி.ஐ.அறிவித்த ரூ.2000 நோட்டு தொடர்பான அறிவிப்பை அடுத்து அதன் இணைய தளம் முடங்கியது. ஆர்.பி.,ஐ இன்று (19 ம் தேதி) வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் வங்கிகள் ரூ.2000 நோட்டுக்களை வெளியிடக்கூடாது எனவும் மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை செப்.,30 ம் தேதிக்குள் வங்கியில் டெபாசிட் செய்து கொள்ள வேண்டும். என அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஆர்.பி.ஐ.,யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்-ஐ அணுகி தகவலை உறுப்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். இதன் காரணமாக வங்கியின் இணையதளம் முடங்கியது. … Read more

BMW R18 Boxer Engine Ride Experience: 25 லட்சம் விலை, 1800cc, 365 கிலோ பைக்!

Experience the power and uniqueness of the BMW R18, a legendary cruiser motorcycle with a special boxer engine boasting an impressive 1800cc displacement. This machine is an absolute behemoth that guarantees an unforgettable riding experience. With a rich legacy spanning 100 years, the boxer engine has solidified its reputation as a symbol of BMW’s engineering … Read more

2,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது! வெளியான அதிரடி அறிவிப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ. 2000 நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால், இந்தியாவில் இனி அவை புழக்கத்தில் இருக்காது. எனவே, மே 23 முதல் செப்டம்பர் 30-ஆம் திகதிக்குள் மக்கள் அவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Representative image. Credit: Getty Images மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக வழங்குவதை நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் … Read more

இளவயதில் சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த வீடு விற்கப்பட்டது…

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குடும்பத்திற்கு சொந்தமான சென்னை வீடு விற்கப்பட்டது. ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி தம்பதியின் மகனான சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். பின்னர், சென்னை அசோக் நகருக்கு அவர்கள் குடும்பம் குடிபெயர்ந்ததை அடுத்து அதே பகுதியில் உள்ள ஜவஹர் வித்யாலயா பள்ளியிலும் பின்னர் சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வனவாணி வித்யாலயாவிலும் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின் ஐ.ஐ.டி. கராக்பூரில் படிப்பை முடித்த சுந்தர் பிச்சை … Read more

தமிழக மக்கள் அனைவரையும் மதுவுக்கு அடிமையாக மாற்றியது தான் சாதனை.. திமுகவை விமர்சித்த ஜெயக்குமார்

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது என்றும் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது. அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உள்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் ராஜினாமா செய்ய வெண்டும். செந்தில் பாலாஜி ராஜினாமா … Read more

Rs. 2000 note will be withdrawn by RBI: Notification will continue till September 30 | ரூ. 2000 நோட்டை திரும்ப பெறுகிறது ரிசர்வ் வங்கி : செப்.30 வரை செல்லும் எனவும் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரூ. 2000 நோட்டுகள் வெளியிடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் செப்.30 வரை 2000 நோட்டுகள் செல்லுபடியாகும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு, நவ.8 ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டு, புதிதாக 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் … Read more

சித்தராமையா பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை..!

புதுடெல்லி, கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்-மந்திரி தேர்வில் 4 நாட்களாக இழுபறி நீடித்தது. டி.கே.சிவக்குமார்- சித்தராமையா இடையே நீடித்த பனிப்போர் நேற்று முடிவுக்கு வந்தது. அதன்படி கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) மதியம் 12.30 மணி அளவில் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சித்தராமையாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய … Read more

KM5000 Fastest Electric Bike – கபீரா மொபிலிட்டி KM5000 எலக்ட்ரிக் பைக் அறிமுகமானது

இந்தியாவின் மிக வேகமான மற்றும் அதிக தொலைவு பயணிக்கின்ற KM5000 எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் மாடலின் அதிகபட்ச வேகம் 180Km/hr மற்றும் 344 Km/charge வெளிப்படுத்துவதனை கபீரா மொபிலிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முதல் ஒற்றை பக்க ஸ்விங் ஆர்ம் வடிவமைப்பு காப்புரிமை பெற்ற மிட் டிரைவ் பவர்டிரெய்ன் கொண்டதாக டெல்டா இவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. Kabira Mobility KM5000 கபீரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள KM5000 எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கில் வழங்கப்பட்டுள்ள 11.6 kWh வாட்டர்-கூல்டு LFP … Read more

`என் தாத்தா ஊட்டி நகரை நிர்மாணித்ததில் பெருமை!' – ஜான் சல்லிவன் பேத்தி

நீலகிரி கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக, 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 125-வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஜான் சல்லிவனின் பேத்திகள் ஜான் சல்லிவனால் நவீன ஊட்டி நகரம் நிர்மாணிக்கப்பட்டதன் 200-வது ஆண்டை முன்னிட்டு, சல்லிவனின் பேத்திகளை சிறப்பு விருந்தினர்களாக லண்டனிலிருந்து அழைத்து வந்து, இந்த நிகழ்வில் மரியாதை செலுத்தப்பட்டது. ஜான் சல்லிவனின் ஐந்தாம் தலைமுறை … Read more