“வீட்டிலிருந்து வேலை வேண்டாம்…" எலான் மஸ்க் சொல்வது சரியா?

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வர மக்களால் முடியவில்லை. ஆனால் தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக வீட்டிலிருந்தே செய்ய முடியும் பணிகளான ஐடி, அக்கவுன்ட்ஸ், டெலிகாலிங் போன்ற வேலைகளை தொழிலாளிகளை வீட்டிலிருந்துகொண்டு செய்யும் நடைமுறையை அமல்படுத்தின. ஜாபர் அலி “ஒரு Employee-அ வேலையை விட்டு தூக்க காரணமே இதுதான்!” | HR Talk Show | Unemployment | Jobloss | 2023 கொரோனா ஊரடங்கு முடிந்தும் பல நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி…. – மீண்டும் Miracle செய்த 18ம் திகதி, 18ம் எண்…. – வாய் பிறந்த ரசிகர்கள்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மீண்டும் விராட் கோலிக்கு 18ம் திகதி, 18ம் எண் அற்புதம் செய்தது. ருத்ரதாண்டவம் ஆடிய விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது. நடைபெற்ற இந்தப் போட்டியில் விராட் … Read more

உதகையில் தொடங்கியது மலர் கண்காட்சி

உதகை: கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான உலகப் புகழ்பெற்ற 125 வது மலர்க்கண்காட்சி உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. கோடை விழாவின் முக்கிய நிகழ்வான, உலக புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவின் 125 வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. மலர் கண்காட்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்து மலர்களை பார்வையிட்டனர். சுற்றுலா … Read more

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி. விஸ்வதான் ஆகியோர் பதவியேற்பு

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் நீதிபதி எம்.ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக குறைந்தது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு 2 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக பதவியேற்றனர். இருவருக்கும் … Read more

ஒரே நேரத்தில் இந்தியக் குடும்பங்கள் இரண்டிற்கு கனடாவிலிருந்து வந்த துயர செய்தி

கல்வி கற்பதற்காக பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பி வைத்திருந்த இரண்டு இந்தியக் குடும்பங்களுக்கு ஒரே நேரத்தில் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தும் செய்திகள் வந்துள்ளன. தலைநகரின் நிகழ்ந்த விபத்து கடந்த வாரம், கனடாவின் தலைநகரான Ottawaவில் நிகழ்ந்த விபத்து ஒன்றில், இந்திய மாணவர்கள் இருவர் பலியாகினர். கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, மே மாதம் 12ஆம் திகதி, அதிகாலை 5.30 மணியளவில், Ottawaவில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பஞ்சாபைச் சேர்ந்த Balwinder Singh (21) மற்றும் Sachin Chugh (22) ஆகிய … Read more

ஜூலை 2ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கல்லூரி கலந்தாய்வு

சென்னை: பொறியியல் கல்லூரி கலந்தாய்வு வரும் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொறியியல் கல்லூரி கலந்தாய்வு வரும் ஜூலை 2ம் தேதி தொடங்க உள்ளது என்றும் ஆகஸ்ட் 2ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதம் முன்னதாகவே நடைபெற உள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பாலிடெக்னிக் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.

Senior advocate KV Viswanathan takes oath as a Supreme Court judge. | உச்சநீதிமன்ற நீதிபதியாக கே.வி.விஸ்வநாதன் பதவியேற்றார்

புதுடில்லி: உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக இன்று (மே 19) ஆந்திர பிரதேச தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் பதவியேற்றனர். தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த கே.வி.விஸ்வநாதன் (வயது 57), வழக்கறிஞராக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்துள்ளார். இவர் 1991-96ல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராக கிரிமினல் வழக்குகளை கையாண்டவர். புதுடில்லி: உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக இன்று (மே 19) ஆந்திர பிரதேச தலைமை நீதிபதி பிரசாந்த் … Read more

“கலவரத்தால் பாதிக்கப்பட்டோம்; அரசு உதவிட வேண்டும்” – ஸ்டாலினை சந்தித்த மணிப்பூர்வாழ் தமிழர்கள்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த மோதலால் அம்மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதும், பல்லாயிரம் வீடுகள் சூறையாடப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. போராட்டமாக தொடங்கிய மோதல், கலவரமாக உருவெடுத்ததால் தலைநகர் இம்பாலில் தொடங்கிய வன்முறைச் சம்பவங்கள் மாநிலம் முழுக்க காட்டுத்தீயாய் பரவியது. மணிப்பூர் கலவரம் பழங்குடியினப் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டுமென்று மைதேயி சமூகத்திற்குத் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அவர்களின் இந்த கோரிக்கை வழக்காக பதியப்பட்டு, அதனை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம், மாநில … Read more