மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

மைசூரு:- சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் மைசூரு அருகே உள்ள சாமுண்டி மலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு மைசூரு மாவட்டம் இன்றி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்தநிலையில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பெண்கள் கூட்டம் விடுமுறை நாட்களில் குவிந்து வருகிறது. ஆண்டுதோறும் தசரா மற்றும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் … Read more

Upcoming RE Himalayan 450 launch details – புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 அறிமுக விபரம்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் லிக்யூடு கூல்டு 450சிசி என்ஜின் பெற்ற ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள் உட்பட ஹண்டர் 450 ரோட்ஸ்டெர் மாடலையும் மோட்டோவெர்ஸ் அரங்கில் நவம்பர் 24 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ராயல் என்ஃபீல்டு ரைடர் மேனியா தற்பொழுது மோட்டோவெர்ஸ் (Motoverse) என மாற்றப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 24, 2023 முதல் 26 வரை கோவா மாநிலத்தில் உள்ள வகடோர் கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளதால் முன்பதிவு … Read more

திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட அண்ணாமலை… பின்னணி என்ன?!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் பா.ஜ.க-வின் செயல்பாடுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என, தலைமையே கணிக்க முடியாத அளவுக்கு புதுப்புது சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அ.தி.மு.க-வுடன் கூட்டணியை தொடர டெல்லி மேலிடம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கள் அ.தி.மு.க உடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தூண்டுவது போல பலமுறை அமைந்தன. அண்ணாமலைக்கு அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்புகள் அவ்வப்போது கிளம்பிகொண்டே இருக்கிறது. இது ஒருபுறம் என்றால், ஆளுநரின் அரசியல் … Read more

சென்னையில் முதன் முறையாக இரும்பு மேம்பாலத் தூண்கள் : மாநகராட்சியின் சாதனை

சென்னை சென்னை மாநகராட்சி முதன் முதமுறையாக இரும்பை பயன்படுத்தி மேம்பாலத் தூண்கள் அமைத்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கச் சென்னையில் பல இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க பல்வேறு அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நெடுஞ்சாலைத் துறை, மெட்ரோ ரயில் நிறுவனம் உள்ளிட்ட அரசு அமைப்புகள் மேம்பாலம் கட்டும் பணியை மேற்கொள்ள உள்ளன. இதில் சென்னை மாநகராட்சி தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது … Read more

எஸ் வி சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை பாஜக நிர்வாகியும் நகைச்சுவை நடிகருமான எஸ் வி சேகர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பதிப்பு வெளியிட்டார்  எனவே அவர் மீது பத்திரிகையாளர் புகார் அளித்தார்/  இதன் அடிப்படையில் வர் மீது வழக்குகள் பதியப்பட்டன.  தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ் வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்/ எஸ் வி … Read more

செந்தில் பாலாஜி கைது சரியானது : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது எனத் தீர்ப்பு அளித்துள்ளார். அமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. எனவே வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். கடந்த 13 ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி … Read more

சந்திரயான் 3 ஏவப்பட்டதற்கு ராகுல் காந்தி வாழ்த்து

டில்லி சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் புவி சுற்று வட்டப்பாதையில் 179 கீ.மீ. தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிலவுக்கான பயணத்தைச் சந்திரயான்-3 விண்கலம் தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் … Read more

குஜராத் மாநில முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை

மெஹ்சானா குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் விபுல் சவுத்ரிக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது/ விபுல் சவுத்ரி குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், 1996-ல் சங்கர்சிங் வகேலா அரசில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் மீது கடந்த 2014-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு மாட்டுத் தீவனம் வழங்காமல் ரூ.22.5 கோடி மோசடி செய்ததாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டது. மெஹ்சானா ‘பி’ பிரிவு காவல் நிலையத்தில் விபுல் சவுத்ரிமீது முதல் … Read more

The driver sought leave for non-paying Kerala Transport Corporation wage job | சம்பளம் தராத கேரள போக்குவரத்து கழகம் கூலி வேலைக்கு விடுப்பு கேட்ட டிரைவர்

திருவனந்தபுரம்:சம்பளம் உரிய காலத்தில் கிடைக்காததால், குடும்பத்தை பட்டினியில் இருந்து காப்பாற்ற, கூலி வேலைக்கு செல்ல முடிவு செய்த அரசு பஸ் டிரைவர், அதற்காக வாரம் மூன்று நாட்கள் விடுமுறை கேட்டு, அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூ., அரசு உள்ளது. இங்கு அரசு போக்குவரத்து கழகம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடந்த மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படவில்லை; பென்ஷனும் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்க வேண்டும் … Read more

இன்றைய ராசிபலன் 15.07.23 | Horoscope | Today RasiPalan | சனிக்கிழமை | July 15 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link