கள்ளச்சாராயம் விற்றவருக்கும் இழப்பீடு அறிவித்துள்ளது தமிழக அரசு.. அண்ணாமலை குற்றச்சாட்டு

Tamilnadu oi-Mani Singh S சென்னை: கள்ளச்சாராயம் விற்றவருக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் விஷசாராயம் வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள … Read more

887 crore revenue for regional parties | பிராந்திய கட்சிகளுக்கு ரூ.887 கோடி வருவாய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :கடந்த, 2021 – 22ம் நிதியாண்டில் பிராந்திய கட்சி களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து, 887 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.ஜனநாயகத்துக்கான சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, அரசியல் கட்சிகளுக்கு நன்கெடை, தேர்தல் பத்திரங்கள், டிபாசிட் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய் குறித்த பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் அறிக்கையிலிருந்து விபரத்தை சேகரித்து, இந்த தகவல் வெளியிடப்படுகிறது. இந்நிலையில், 2021 – … Read more

ஹமாம், 501, கோகோஜெம்… மறக்க முடியாத பிராண்டுகளைத் தந்தா டாடா ஆயில் மில்ஸ்… #Brand Story-3

டாடா மோட்டார், டாடா ஸ்டீல் என பல நிறுவனங்கள் தெரியும். ஆனால், டாடா ஆயில் மில்ஸ் என்கிற நிறுவனம் பற்றி தெரியுமா? இந்த நிறுவனத்தை டாடா குழுமமே ஒருவரை நம்பி ஏமார்ந்து போய்த் தொடங்கினார்கள் என்றால் நம்புவீர்களா..? வாருங்கள், சுவாரஸ்யமான வரலாற்றைப் பார்ப்போம். இத்தாலியில் முதல் கார்; ஆஸ்திரேலியாவில் அசெம்பிளி லைன்! டாடா இண்டிகா உருவானது எப்படி? #Brand Story-2 சமையல் எண்ணெய் தயாரிப்பு 1910 காலகட்டத்தில் டாடா நிறுவனம் தன்னுடைய கிளைகளை அதிவேகமாக பரப்ப எத்தனித்துக் … Read more

கனடா தெருவில் மலைப்பாம்பை வைத்து அடிதடி சண்டை- திகிலூட்டும் வீடியோ

கனடாவில் இருவருக்கிடையிலான கைகலப்பின்போது, ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை ஆயுதமாகப் பயன்படுத்தி மற்றவரைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ரொரன்றோவில், ஒருவர் மலைப்பாம்பு ஒன்றை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக தகவல் கிடைத்ததன் பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். Dude uses his pet snake as a weapon during street fight in Toronto 😳 pic.twitter.com/T2lLKaLe4E — Crazy Clips (@crazyclipsonly) May 13, 2023 அவர்கள் அங்கே … Read more

சித்தாமூர், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படவில்லை  : டிஜிபி தகவல்

சென்னை தமிழகக் காவல்துறைத் தலைவர் (டிஜிபி) சைலெந்திரபாபு மரக்காணம் மற்றும் சித்தமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல எனஹ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதில் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 பேர்  உயிரிழந்துள்ளனர். அதைப்போல், சித்தாமூரிலும்  கள்ளச் சாராயம் அருந்தி 5 பேர்  உயிரிழந்துள்ளனர். காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் … Read more

முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி.. விஷ சாராய வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.. டிஜிபி

Tamilnadu oi-Mani Singh S சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி விஷசாராய வழக்குகள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CBCID) மாற்றம் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த சனிக்கிழமை விஷ சாராயம் குடித்த 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷசாராயம் குடித்ததில் … Read more

PM Modi to visit Japan on 18th to participate in G-7 summit: | ஜி-7 மாநாட்டில் பங்கேற்க 18-ல் பிரதமர் மோடி ஜப்பான் பயணம் :

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வரும் 18-ம் தேதி அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியது, ஜி-7 நாடுகளின் 49-வது உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி ஜப்பான் செல்கிறார். அங்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோரை சந்திக்கிறார். ஜப்பான் பயணத்தை முடித்த பின் ‘குவாட்’ என்ற அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் … Read more

2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கின் சிறப்புகள் – Updated hero Xpulse 200 4v to get new features

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கில் பல்வேறு மாற்றங்களை வழங்கி டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. 150cc-450cc வரை பல்வேறு புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை பிரீமியம் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஹார்லி-டேவிட்சன் பைக், ஹீரோ கரிஸ்மா XMR 210, எக்ஸ்ட்ரீம் 200S 4V, மற்றும் எக்ஸ்ட்ரீம் 160 R, எக்ஸ்ட்ரீம் 200 R ஆகியவை விற்பனைக்கு வரவுள்ளது. 2023 ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 … Read more

ஓசூர்: நாட்டுத்துப்பாக்கியால் புள்ளி மான் வேட்டை… ஒருவர் கைது – வனத்துறை கண்காணிப்பு தீவிரம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உரிகம் வனச்சரக பகுதிகளில், புள்ளி மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட காட்டுயிர்கள் வேட்டையாடப்படுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஓசூர் வனக்கோட்ட வனஉயிரின காப்பாளர் கார்த்திகேயனி அறிவுரையின் கீழ், உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான, அதிகாரிகள் வேட்டைத்தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காவேரி தெற்கு வனஉயிரின சரணாயலத்துக்கு உட்பட்ட, பிலிக்கல் காப்புக்காடு பகுதியில், கள்ள நாட்டுத்துப்பாக்கி வைத்து புள்ளிமான் வேட்டையாடப்பட்டதாக, ரகசிய தகவல் கிடைத்தது. புள்ளி மான் வேட்டை. இதையடுத்து, லட்சுமிபுரம் … Read more

இது இனவெறி அல்ல- பிரித்தானியாவில் குடியேற்றத்தை குறைக்க உள்துறை செயலாளர் யோசனை

பிரித்தானியாவில் குடியேற்றத்தைக் குறைக்க உள்துறை செயலாளர் சுயெல்லா பிராவர்மேன் யோசனை கூறியுள்ளார்.  உள்ளூர் மக்களுக்கு பயிற்சி- சுயெல்லா பிராவர்மேன் யோசனை லண்டனில் நேற்று (திங்கட்கிழமை) நடந்த தேசிய பழமைவாத மாநாட்டில் (National Conservatism Conference) பேசிய உள்துறை செயலாளர் சுயெல்லா பிராவர்மேன் (Suella Braverman) பிரித்தானியாவில் குடியேற்றத்தை குறைக்க, கனரக லொறி ஓட்டவும், பழங்களை பறிக்கவும் மற்றும் இறைச்சிகளை வெட்டவும் சொந்த மக்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். இந்த யோசனையை நிராகரிக்க எந்த நல்ல காரணமும் இல்லை … Read more