Satyendra Jain Bail Petition in Supreme Court | ஜாமின் கோரி சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் மனு
புதுடில்லி: டில்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், கடந்த 2022ம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்நிலையில், பணமோசடி வழக்கில் ஜாமின் கோரி சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுடில்லி: டில்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், கடந்த 2022ம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் … Read more