பஞ்சாங்கக் குறிப்புகள் – ஜூலை 10 முதல் 16 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

மசோதா தோல்வி அடைந்ததால் பதவி விலகிய பிரதமர்

ஆம்ஸ்டர்டாம் நாடாளுமன்றத்தில் தான் கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால் நெதர்லாந்து பிரதமர் ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடான நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  இக்கூட்டணி அரசில் மார்க் ருடி பிரதமராகச் செயல்பட்டு வருகிறார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில், புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து தாக்கல் செய்யப்பட்டது.  கூட்டணி கட்சிகளுக்குள் இந்த மசோதாவுக்கு ஆதரவும் இருந்தது.  அதே வேளையில் எதிர்ப்பும் நிலவி வந்தது. இந்த மசோதாவால் நாடாளுமன்றத்தில் கூட்டணிக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் மசோதா … Read more

அனைத்து ரெயில்களிலும் முன்பதிவை பொறுத்து ஏ.சி. வகுப்புகளில் 25 சதவீத கட்டண குறைப்பு – ரெயில்வே வாரியம்

கட்டண தள்ளுபடி திட்டம் ரெயில் பெட்டிகளில் அதிகபட்ச பயணிகள் பயணிக்கும் வகையில் கட்டண தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த ரெயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இந்த திட்டம் ஏ.சி. இருக்கை வசதி பெட்டிகள், ஏ.சி. இருக்கை வசதி கொண்ட எக்சிக்யூட்டிவ் வகுப்புகளுக்கு பொருந்தும். இதில் விமானம் போன்ற வசதி கொண்ட அனுபூதி பெட்டிகள், மேற்பரப்பு கண்ணாடியால் ஆன விஸ்டாடோம் பெட்டிகளும் அடங்கும் என ரெயில்வே வாரியம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 25 சதவீதம் தள்ளுபடியானது அடிப்படை கட்டணத்தில் அதிகபட்சம் … Read more

10 years imprisonment for the person who molested the girl | சிறுமியை துன்புறுத்திய நபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை துன்புறுத்திய நபருக்கு 10 ஆண்டு சிறை திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே, 7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தொழிலாளிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, போக்சோ கோர்ட் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அரியாத்துாரைச் சேர்ந்தவர் வேலு, 45; கூலி தொழிலாளி. இவர், 2018ல், 7 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். கீழ்கொடுங்காலுார் போலீசார், அவரை போக்சோவில் கைது செய்தனர். வழக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள … Read more

குக்கே சுப்பிரமணியா அருகே வனப்பகுதியில் பெங்களூரு மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை

மங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா குக்கே பகுதியில் பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில், குக்கே சுப்பிரமணியா கோவில் அருகே தேவரகத்தே வனப்பகுதியில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், இதுபற்றி உடனடியாக சுப்பிரமணியா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து … Read more

அடுத்த 3 மணி நேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. மேலும் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, … Read more

A retired police sniffer dog pays respects and sends him on his way | பணி ஓய்வு பெற்ற போலீஸ் மோப்ப நாய் மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைப்பு

மூணாறு:இடுக்கியில் பணி ஓய்வு பெற்ற போலீஸ் பெண் மோப்ப நாய் ஜெனிக்கு மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைத்தனர். திருச்சூர் கேரளா போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி 2015 முதல் இடுக்கி மோப்ப நாய் படையில் பணியாற்றியது. கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்பு துலக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது. தற்போது பத்து வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது. இதனை போலீசார் போல மரியாதை அளித்து வழி அனுப்பி … Read more

பெங்களூருவில் இருந்து தார்வார் வந்த வந்தே பாரத் ரெயிலில் தனியார் நிறுவன ஊழியரிடம் திருட்டு

உப்பள்ளி: பெங்களூருவில் இருந்து வடகர்நாடக மாவட்டமான தார்வாருக்கு வந்தேபாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி இந்த ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். பெங்களூருவில் இருந்து 5½ மணி நேரத்தில் தார்வார் செல்லும் இந்த ரெயிலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் பாகல்கோட்டை மாவட்டம் பாதாமியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து காலை … Read more

Triumph Speed 400 bookings – 10,000 முன்பதிவுகளை கடந்த டிரையம்ப் ஸ்பீட் 400

முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுக சலுகையாக டிரையம்ப் ஸ்பீட் 400 பைக்கிற்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜுன் 27, 2023 முதல் முன்பதிவு நடைபெற்று வருகின்றது. ரூ.2.23 லட்சம் விலையில் கிடைக்கின்ற டிரையம்ப் ஸ்பீட் 400 ரோட்ஸ்டெர் பைக்கில் TR சீரிஸ் என்ஜின் 398.15cc DOHC சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 40 hp பவரையும், 6,500 rpm-ல் 37.5 Nm டார்க்கையும் வழங்குகிறது. இதில் … Read more

மோசமான வானிலையால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஸ்ரீநகர் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் என்ற குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிக்க நாடு முழுவதும், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை சென்று வருகிறார்கள். கடந்த ஜூலை 1 ஆம் தேதி இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த ஜூலை 1ம் தேதி துவங்கி வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவடைகிறது.  மோசமான வானிலை காரணமாக அமர்நாத் … Read more