Satyendra Jain Bail Petition in Supreme Court | ஜாமின் கோரி சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்ட்டில் மனு

புதுடில்லி: டில்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், கடந்த 2022ம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்நிலையில், பணமோசடி வழக்கில் ஜாமின் கோரி சத்யேந்திர ஜெயின் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுடில்லி: டில்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், கடந்த 2022ம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் … Read more

நாடு முழுவதும் 500 ஷோரூம்களை திறந்த ஓலா எலக்ட்ரிக்

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பபாளரான ஓலா எலக்ட்ரிக் நாடு முழுவதும் 500 சேவை மையங்களை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட மாத இறுதிக்குள் 1,000 ஷோரூம்களை துவக்க திட்டமிட்டுள்ளது. D2C முறையில் விற்பனை செய்கின்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 300க்கு மேற்பட்ட நகரங்களில் சுமார் 500 Experience Centre துவங்கியுள்ளது. 500வது மையம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஶ்ரீநகரில் துவங்கப்பட்டுள்ளது. Ola Electric ஓலா S1 Air, S1, S1 pro என மூன்று மாடல்களில் … Read more

காரில் `சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர்' பொருத்துவதால் ஏற்படும் பிரச்னைகள்… தடைக்கு காரணம் இதுதான்!

வாகனங்களில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் மாட்டுவது, ஹெல்மெட் அணிவது கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் விபத்துகளின் போது ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்க இவை பெரிதும் உதவுகின்றன. அனுபவத்தில் உணராதவரை பலரும் இவற்றை அலட்சியமாகவே நினைகின்றனர். டாடா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி தனது விலை உயர்ந்த காரில் பயணம் செய்த போது ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தார். சீட் பெல்ட் அணியாதது அவரது உயிர் இழப்புபுக்கு காரணமாக அமைந்தது. கார் சீட் … Read more

முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்தியநாதன் மறைவு – தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

தமிழக முன்னாள் அமைச்சர் கக்கன் மகன் சத்யநாதன், 61, நேற்று காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில், 1957 முதல் 1967 வரை காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்தவர் கக்கன். இவரது மூன்றாவது மகன் சத்தியநாதன் அரசு மருத்துவராக பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். சென்னை லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த இவர் நேற்று மாலை தனது வீட்டில் வழுக்கி … Read more

\"ரீல் முதல் லிப்லாக் வரை..\" டெல்லி மெட்ரோவில் இப்போ என்ன நடந்து இருக்கு! நெட்டிசன்கள் சொல்வது என்ன

India oi-Vigneshkumar டெல்லி, சென்னை, பெங்களூர் என நாட்டில் இருக்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும் கனேக்டிவிட்டிக்கு முக்கிய பொது போக்குவரத்தாக இருப்பது மெட்ரோ. டிராபிக் பிரச்சினை இல்லை, பன்சுவாலிட்டி என மெட்ரோவை விரும்பப் பல காரணங்கள் இருக்கிறது. நாட்டின் மிக விரிவான மெட்ரோ சேவையை கொண்ட நகரங்களில் ஒன்றாக டெல்லி இருக்கிறது. டெல்லி மெட்ரோவை ஒவ்வொரு நாளும் பல லட்சம் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். டெல்லி மெட்ரோ: அதேநேரம் டெல்லி மெட்ரோவில் நடக்கும் பல சம்பவங்கள் … Read more

Santhosh Narayanan: `தமிழ்த் திரையிசையின் மாயாவி!' சந்தோஷ் நாராயணனின் பிறந்தநாள் பகிர்வு

மெலடி முதல் கானா வரை அனைத்து விதமான ஜானரிலும் தமிழ்,மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் இசையமைத்து வருகிறார். பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். மே 15, 1983 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர் பி.இ கம்பியூட்டர் சைன்ஸ் படித்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான `அட்டக்கத்தி’ படத்திற்கு இசையமைத்து அனைவரின் மனதைக் கவர்ந்தவர். பொதுவாக இசையமைப்பாளர்கள் என்றால் ஒரு தனி அறையில் அமர்ந்து இசை அமைப்பார்கள். ஆனால் இவருக்கு இந்த இடத்தில் உட்கார்ந்து சிந்தித்தால் தான் ட்யூன் … Read more

18 ஆண்டுகளுக்குப் பிறகு…. ராகு கேது பெயர்ச்சியால் பணமழை கொட்டப்போகும் 6 ராசிக்காரர்கள்!

இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழ உள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி 18 ஆண்டுகளுக்கு பிறகு மீனம், கன்னி ராசிக்கு வர உள்ளதால் யாருக்கெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகுதுன்னு பார்ப்போம் – மேஷம்: இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசிக்கார்களுக்கு ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது 6ம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால், போட்டி பொறாமை ஒழிய உள்ளது. நோய் பிரச்சினை நீங்க உள்ளது. இந்த … Read more

“கள்ளச்சாராயம் விற்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும்” வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றிய முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமான விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக நம்பிவந்த இந்தியாவின் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கள்ளச்சாராயம் அருந்தி விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் … Read more

ஒரே \"சவுண்ட்!\" 3 சிறுவர்களையும் அப்படியே விழுங்க பார்த்த நீர்யானை! ஐயோ பயங்கர பரபரப்பு! ஷாக் சம்பவம்

International oi-Vigneshkumar ரியோ டி ஜெனிராயா: ஆப்பிரிக்காவில் 3 சிறுவர்கள் நீர்யானை அப்படியே விழுங்கிய சம்பவத்தின் வீடியோ இப்போது இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. நீச்சல் என்பது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி செய்யும் ஒரு நிகழ்வாகும். ரிலாக்ஸ் செய்ய, எடை குறைக்க ஒரு உடற்பயிற்சியாகவும் கூட நீச்சல் பயன்படும். இதனால் பலரும் நீச்சலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம் அதைச் சுற்றிப் பல ஆபத்துகளும் சூழ்ந்தே இருக்கிறது. சுறாக்கள், முதலைகள் உள்ளிட்ட ஆபத்தான விலங்குகள் இயற்கை நீர் … Read more

For the next 3 days, avoid exposure to the sun while roasting..! | அடுத்த 3 நாள் வறுத்து எடுக்கப்போகுது வெயிலு… வெளியே தலை காட்டுவதை தவிருங்க…!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தென் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வெப்ப அலை வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை … Read more