Tata for British-era laws followed in prisons | சிறைத்துறையில் பின்பற்றப்படும் ஆங்கிலேயர் கால சட்டத்துக்கு டாட்டா

நாடு முழுதும், சிறைத் துறையில் பின்பற்றப்பட்டு வரும் ஆங்கிலேயர் காலத்து, 130 ஆண்டு கால பழமையான சட்டத்தை மாற்றி, நவீன அணுகுமுறையுடன் கூடிய புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் உள்ள சிறைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளில் துவங்கி, சிறைக் கைதிகளுக்கான தனிப்பட்ட பிரச்னைகள் வரை, சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டு மென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆலோசனை நாட்டில் தற்போது, ‘சிறைத் துறை சட்டம் – 1894’ … Read more

Daily Rasi Palan 13.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | சனிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ரஷ்யா, உக்ரைனுக்கு சிறப்புத் தூதரை அனுப்பும் சீனா: அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த முடிவு

ரஷ்யா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளுக்குச் சிறப்புத் தூதரை அனுப்பி அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த சீனா முடிவு செய்துள்ளது. உக்ரேனிய நெருக்கடியின் அரசியல் தீர்வை இறுதி செய்யும் நோக்கத்துடன், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்த வாரம் சீனாவால் சிறப்புத் தூதுவர் அனுப்பப்படுகிறார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. யூரேசிய விவகாரங்களுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியும் மாஸ்கோவுக்கான முன்னாள் தூதுவருமான லி ஹுய் பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் … Read more

பழங்குடியின மக்களுக்கு தனி அதிகாரம் உள்ள பகுதி வேண்டும் மணிப்பூர் பழங்குடி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை…

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 ம் தேதி முதல் வகுப்புக் கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையானது இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில், பெரும்பான்மையாக வாழும் மெய்ட்டி சமூகத்தினர் பழங்குடியினரை தொடர்ந்து தாக்கி வருவதாகவும் அவர்களுடன் இணைந்து அதே இடத்தில் இருப்பது ஆபத்தானது என்று மணிப்பூர் மாநில எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் “பழங்குடியினருக்கு தன்னாட்சி அதிகாரம் பொருந்திய ஒரு பகுதியை … Read more

Bribe investigation officer in famous actors son is in trouble | பிரபல நடிகர் மகனிடம் லஞ்சம் விசாரணை அதிகாரிக்கு சிக்கல்

புதுடில்லி:பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்த அதிகாரி சமீர் வான்கடே மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் லஞ்ச வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், 2021ல், மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் பயணித்தார். அப்போது அவரும், அவரது நண்பர்களும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறி, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போதைப் … Read more

`எல்லாம் வியூஸுக்காகத்தான்' – நடுவானில் குதித்துவிட்டு, விமானத்தை நொறுங்கச் செய்த யூடியூபர்!

அதிகமான வீடியோ வியூஸுக்காக, வேண்டுமென்றே தனது விமானத்தைத் தரையில் விழுந்து நொறுங்கவைத்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப். பிரபல யூடியூபரான இவர், கடந்த டிசம்பர் மாதம் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். விபத்துக்குள்ளாக்கப்பட்ட விமானம் அதில் ஒற்றை இன்ஜின் விமானத்தில் பறந்துகொண்டிருந்த  ட்ரெவர் ஜேக்கப், திடீரென விமானத்தின் கதவைத் திறந்து, விமானத்தை மட்டும் தனியே பறக்கவைத்துவிட்டு விமானத்திலிருந்து பாராசூட் உதவியுடன் குதிக்கிறார். விமானம் தனியே சிறிது தூரம் பறக்கிறது. இறுதியில் அந்த விமானம் ஒரு பகுதியில் … Read more

சம்பளம் வெறும் 30,000 தான், ஆனால் சோதனையில் கிடைத்தது 7 கோடி! சிக்கலில் பெண் அதிகாரி

மத்திய பிரதேச மாநிலத்தில் ஊழல் செய்து 7 கோடிக்கு சொத்து சேர்த்த பெண் அதிகாரி வசமாக சிக்கியுள்ளார். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொலிஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் ஒப்பந்தப் பொறுப்பு உதவிப் பொறியாளரான ஹேமா மீனா மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மாதச் சம்பளம் வெறும் 30,000 மட்டுமே வாங்கும் அவர், ஆடம்பரமாக செலவுசெய்துகொண்டு, சொகுசுக்காரில் பயணித்து இயல்புக்கு மாறாக வசதியாக வாழ்ந்துவந்துள்ளார். Hindustan Times இதையடுத்து அவர்மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவரது சொத்துக்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது … Read more

சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க இம்ப்ரூவ்மென்ட் எக்ஸாம் அறிமுகம்

சிபிஎஸ்இ அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு அறிமுகம். 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மதிப்பெண் குறைவாக பெறும் மாணாக்கர் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத்தேர்வு நடத்தப்படும். 10ம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12ம் வகுப்பில் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு எழுதலாம் – சிபிஎஸ்இ

கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023 முடிவுகள் LIVE: மகுடம் யாருக்கு? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை

LIVE கர்நாடக சட்டசபைத் தேர்தல் 2023 முடிவுகள் LIVE: மகுடம் யாருக்கு? காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை India oi-Mathivanan Maran பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கர்நாடகாவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்குமா? இழந்த அரசை காங்கிரஸ் மீட்குமா? எப்போதும் போல கிங்மேக்கராக ஜேடிஎஸ் உருவெடுக்குமா? என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். கர்நாடகாவில் மொத்தம் 224 … Read more

Investigation into Adani Group share embezzlement will begin on 15th | அதானி குழும பங்கு முறைகேடு : 15ல் துவங்குது விசாரணை

புதுடில்லி : அதானி குழுமம் மீதான பங்கு மோசடி புகார் குறித்த விசாரணையை முடிக்க, ‘செபி’ அமைப்புக்கு மூன்று மாதம் அவகாசம் அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அமெரிக்காவை சேர்ந்த, ‘ஹிண்டன்பர்க்’ நிறுவனம், அதானி குழுமம் குறித்து கடந்த ஜன., மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.இதில், அதானி குழுமம், பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்தது. அக்குழுமத்துக்கு … Read more