மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு நீதிமன்றம் தடை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 13500 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரி மெகுல் சோக்சியை ஆன்டிகுவா மற்றும் பர்புடாவில் இருந்து வெளியேற்றக் கூடாது என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்கள் மூலம் இந்திய வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கிய வைர வியாபாரி மெகுல் சோக்சி கடந்த 2018 ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். ஆண்டிகுவாவில் இருக்கும் … Read more

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

Tamilnadu oi-Arsath Kan சென்னை: ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நாகரீக சமுகமாக வாழும் தமிழ்நாட்டில் இன்றளவும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம், ஒரே சாதியில் பெற்றோர்கள் சம்மதமின்றி காதல் திருமணம் செய்வோரை எல்லாம் ஊரை விட்டுத்தள்ளி வைப்பது, அபராதம் விதிப்பது, … Read more

IPL 2023 RoundUp: CSK, Dhoni இருவரும் முதலிடம் பிடித்த லிஸ்ட் முதல் RCB அணியில் இணையும் வீரர் வரை!

தோனிதான் நம்பர் 1 2023 ஐபிஎல் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது. இந்நிலையில் ஆர்மேக்ஸ் மீடியா என்ற தனியார் செய்தித் தொடர்பு நிறுவனம், ஐ.பி.எல் தொடர் பற்றி ஒரு பட்டியலை வெளியிட்டியிருக்கிறது. இப்பட்டியலில் முதல் இரண்டு வாரங்களில், `மிகவும் பிரபலமான ஐ.பி.எல் அணிகள்’ என்ற பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.  தோனி அதேபோல், `மிகவும் பிரபலமான ஐபிஎல் வீரர்கள்’ என்ற பிரிவில், சிஎஸ்கே … Read more

சி.ஆர்.பி.எஃப் தேர்வு : தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் தேர்வு… உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சி.ஆர்.பி.எஃப் எனும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில் அதனை ஏற்றது உள்துறை அமைச்சகம்

ஒரே குடோன், 4 பக்கமும் காட்டி வங்கிகளில் ரூ.24 கோடி கடன் வாங்கிய நபர்..! சிக்கியது எப்படி?

வங்கிகளில் கடன் வாங்க பலரும் படாதபாடுபடுகிற வேளையில், ஒரே குடோனை முன்பக்கம் காட்டி பல கோடி ரூபாயும், பின்பக்கம் காட்டி பல கோடி ரூபாயும் கடனாகப் பெற்று, பெரும் மோசடி செய்திருக்கிறார், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கூகையூர் சாலை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர். எப்படி நடந்தது இந்த மோசடி என்று பார்ப்போம். இவர், “சரண்யா கடலை உடைப்பு மற்றும் ஆயில் மில்” லை சொந்தமாக வைத்து நடத்தி வந்திருக்கிறார். கள்ளக்குறிச்சி பகுதியில் 36 குடோன்களை வாடகைக்கு … Read more

தேனி: இளைஞர்கள் இடையே வெடித்த மோதல்; காவல் நிலையம், ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் – போலீஸ் குவிப்பு!

​தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ​நேற்று​ காலை முதல் ​அரசியல் கட்சியினர்​, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்​ அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில் ​நேற்று இரவு பட்டாளம்மன் கோயில் தெரு இளைஞர்களும்​,​ டி.கல்லுப்பட்டி இளைஞர்களும் அக்கினி சட்டி மற்றும் மேளதாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தனர்.  காவல் நிலையம் ​அப்போது ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் விழா கமிட்டியாளர்கள் வைத்திருந்த சேர் மற்றும் இருசக்கர வாகனங்களை இளைஞர்கள் அடித்து நொறுக்கினார். … Read more

தவறான வதந்தி.. ஷூவை கையில் சுமந்த டவாலி.. நடந்தது என்ன?கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் வீடியோ

Tamilnadu oi-Nantha Kumar R கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் ஷூவை அவரது உதவியாளரான டபேதார் (டவாலி) கையில் எடுத்து சென்ற வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷ்ரவன் குமார் ஜடாவத்துக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த நிலையில் இதுபற்றி கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் வீடியோ வெளியிட்டு தன்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரபலமான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் … Read more

ஜப்பான் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் குண்டு வீச்சு.. பெரும் பதற்றம்.. அதிர்ஷ்டவசமாக தப்பினார்

International oi-Mani Singh S டோக்கியோ: ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். குண்டு வெடித்தததில் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இந்த குண்டு வீச்சில் அதிர்ஷ்டவசமாக ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவரை நோக்கி ஒருவர் கையெறி குண்டை வீசினார். குண்டு வெடித்தததில் அப்பகுதி முழுவதும் கரும் … Read more

காங்., இன்றி பா.ஜ.,வை வீழ்த்த முடியாது; சரத்பவார், நிதிஷிடம் எகிறிய ராகுல்| Cant defeat Congress without BJP; Rahul jumps at Sharad Pawar, Nitish

சென்னை : மாநில கட்சிகளின் தலைவர்களை, மற்ற மாநிலங்களில் ஏற்க மாட்டார்கள் என்றும், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்காவிட்டால், பா.ஜ.,வை வீழ்த்த முடியாது என்றும், சரத்பவார், நிதிஷ் குமாரிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்திய தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி அமைக்கும் பணிகளை, காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது. வரும் மே 13-ம் தேதி, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே, கூட்டணி பணிகளை காங்கிரஸ் … Read more