ஏப்ரல் 13: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 328-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 328-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு 2023: இரவு பிறக்கும் சோபகிருது.. இந்த ஒரு உணவு போதும் படையலே தடபுடலாக இருக்கும்!

Tamilnadu oi-Vishnupriya R சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. சுபகிருது ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்குகிறது. ஆங்கில புத்தாண்டான … Read more

ரம்ஜான் சிந்தனைகள்-22| Ramadan Thoughts-22 | Dinamalar

புன்முறுவல் பூக்கட்டும் குரூர குணம் கொண்டவரைக் கூட அன்பான பார்வையால் நல்லவராக மாற்ற முடியும். பார்வையில் அன்பு வெளிப்பட வேண்டுமானால் நம் மனதில் அமைதி தவழ வேண்டும். அதற்கு மனதில் எப்போதும் நல்ல சிந்தனை இருக்க வேண்டும். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் விரியும். பிறரிடம் புன்முறுவல் காட்டுவது சிறந்த தர்மம் என்கிறார் நாயகம்.ஒருமுறை அபூஜஹீல் என்ற கொடியவன் நாயகத்தைக் கண்டதும், ”உங்கள் முகம் அவலட்சணமாய் இருக்கிறது” என விமர்சித்தான். ”ஆம்” என பதிலளித்து … Read more

உரிமம் பெறாத துப்பாக்கிகள் விவகாரம் – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, உரிமம் பெறாத துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதிப்பது தொட்ரபாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருப்பதற்கு அந்நாட்டு அரசமைப்புச் சட்டம் உரிமை அளித்திருப்பது போல், உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்திருக்க நமது நாட்டில் உரிமை இல்லை எனவும், உரிமம் பெறாத துப்பாக்கிகளின் பயன்பாடு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில … Read more

நீலகிரி: சாலை அமைத்து வனத்துக்குள் அத்துமீறல்; மூவர்மீது வழக்கு பதிவு- அமைச்சர் மருமகனுக்கு நோட்டீஸ்

நீலகிரி மாவட்டம், கொடநாடு அருகில் அமைந்திருக்கிறது மேடநாடு வனப்பகுதி. யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள், இருவாச்சி போன்ற அரியவகை பறவையினங்கள், பூர்வீக சோலைமரக்காடுகள், குறிஞ்சிப்புதர்கள் எனச் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. `மேடநாடு வனப்பகுதி’ என்ற பெயரில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையால் கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில், மேடநாடு பகுதியிலுள்ள தனியார் தேயிலைத் தோட்டத்துக்குச் சாலை இணைப்பை ஏற்படுத்தும்நோக்கில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்குச் சாலை அமைத்திருப்பதாக வனத்துறையினருக்குப் புகார் … Read more

மே. வங்கம், ஒடிசா, ஆந்திரா, பீகார் மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

புதுடெல்லி, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு வெப்பம் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், வடமேற்கு பகுதிகள் மற்றும் தீபகற்பப் பகுதிகளைத் தவிர, ஏப்ரல் முதல் ஜூன் வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு இமயமலைப் பகுதிகள் மற்றும் வடகிழக்கு … Read more

14.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 14 | வெள்ளிக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் முக்கிய தேர்வை இந்தியாவில் இருந்தே எழுத அனுமதி…

2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பைத் தொடர்ந்து சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர். இதில் மருத்துவ மாணவர்கள் தங்கள் படிப்பை தொடரமுடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் இந்தியா வந்த உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் எமின் ட்ஜபரோவா-வுடன் இது குறித்து விவாதிக்கப்பட்டது. “இந்திய மருத்துவ மாணவர்களின் பிரச்சினையில், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை அவர்கள் வசிக்கும் நாட்டில் இருந்தே ஒருங்கிணைந்த தகுதித் தேர்வில் பங்கேற்க உக்ரைன் … Read more

இதுதான் அந்த ‘DMK Files’ சொத்து பட்டியலா? அண்ணாமலை ரிலீஸ் செய்வதற்கு முன்பே ‘லீக்’? என்னனு தெரியலயே!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : திமுகவினரின் சொத்து பட்டியலை ஆதாரங்களுடன் நாளை காலை வெளியிடப்போவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டீசர் வெளியிட்டுள்ள நிலையில், அண்ணாமலை வெளியிடப்போகும் “DMKfiles.in” வெப்சைட்டில் இருக்கும் தகவல்கள் இவைதான் என திமுகவினர் சில படங்களை இப்போதே பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் பாஜக தொடர்ச்சியாக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டியிருந்தார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அண்ணாமலை … Read more

டெல்லியில் தமிழ் புத்தாண்டு விழா : அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

புதுடெல்லி, தமிழ் புத்தாண்டு விழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு டெல்லியில் மத்திய இணைமந்திரி எல்.முருகன், தமிழ் புத்தாண்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவில் பிரதமர் மோடி,மத்திய மந்திரிகள் பங்கேற்றுள்ளனர். மத்திய இணை மந்திரி எல்.முருகன் இல்லத்தில் தமிழ்புத்தாண்டு விழா நடக்கிறது. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என கூறி பிரதமர் மோடி பேசினார். உலகின் பழமையான மொழி … Read more