Tata for British-era laws followed in prisons | சிறைத்துறையில் பின்பற்றப்படும் ஆங்கிலேயர் கால சட்டத்துக்கு டாட்டா
நாடு முழுதும், சிறைத் துறையில் பின்பற்றப்பட்டு வரும் ஆங்கிலேயர் காலத்து, 130 ஆண்டு கால பழமையான சட்டத்தை மாற்றி, நவீன அணுகுமுறையுடன் கூடிய புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் உள்ள சிறைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளில் துவங்கி, சிறைக் கைதிகளுக்கான தனிப்பட்ட பிரச்னைகள் வரை, சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டு மென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆலோசனை நாட்டில் தற்போது, ‘சிறைத் துறை சட்டம் – 1894’ … Read more