ஃபிளிப்கார்டில் ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவக்கம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 Pro மாடலுக்கான விற்பனையை ஃபிளிப்கார்ட் மூலமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த இ-காமர்ஸ் தளத்தில் இந்தியா முழுமைக்கு முன்பதிவு நடைபெறும் என குறிப்பிட்டிருந்தாலும் தற்பொழுது பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி நகரங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. சமீபத்தில் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. 95 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற விடா வி1 புரோ ஸ்கூட்டர் சிறப்பான மாடலாக உள்ளது. Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 … Read more

ரூ.60 லட்சத்தைப் பார்த்ததும் மனம்மாறிய நட்பு; ஆந்திரா நண்பரை அல்லாடவைத்த நபர் – என்ன நடந்தது?

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், மூர்ச்சுலா தாலுகா, துர்க்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ். இவர் அண்மையில் சென்னை ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர், “நான் கூலி வேலை செய்து வருகிறேன். காமல்லாபாடு மண்டலம், தாட்சியபள்ளி கிராமம், பள்ளநாடு மாவட்டத்தைச் சேர்ந்த புன்னாராவ் என்பவர் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர், மிடியாகுடாவில் தங்க நகைக்கடை நடத்தி வரும் கிருஷ்ணாராவ் என்பவரை எனக்கும் என் மனைவி லட்சுமிக்கும் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது … Read more

கடும் வெயில் காரணமாக மே.வங்க பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை…

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பகல் நேர வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி உயர்ந்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக மாணவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் அதிக வெப்பம் காரணமாக இன்று (ஏப்ரல் 17) முதல் ஒரு வார காலத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு … Read more

கொதித்த நடிகர் ராஜ்கிரண்.. “திப்பு சுல்தானையே மறைப்பீர்களா? ஆங்கிலேயனை அலறவிட்டவர்!” இவ்ளோ சாதனையா?

Tamilnadu oi-Noorul Ahamed Jahaber Ali சென்னை: இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக களத்தில் இறங்கி போர்புரிந்து வீரமரணம் அடைந்த திப்பு சுல்தானை சரித்திரத்தில் மறைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், குப்பைகளால் சூரியனை மறைக்க முடியாது என்று நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், “மாவீரர் திப்பு சுல்தான் அவர்கள், இந்திய சுதந்திரப்போராட்டத்தின் “மூலவித்து” என்பதை சரித்திரத்தில் இருந்து நீக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சூரியனை, குப்பைகளால் மூடி … Read more

Maruti Super Carry – ₹ 5.30 லட்சத்தில் மாருதி சூப்பர் கேரி மினி டிரக் விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி வர்த்தக வாகன சந்தையில் சூப்பர் கேரி மினி டிரக் மாடலை இலகுரக வரத்தக வாகனப் பிரிவில் விற்பனை செய்து வருகின்றது. புதிய சூப்பர் கேரி மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இணைக்கப்பட்டு கூடுதலாக கேப் உடன் கூடிய சேஸ் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் கிடைக்கின்ற சூப்பர் கேரி டிரக் இதுவரை 1,57,979 யூனிட்டுகள் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இலகுரக பிரிவில் உள்ள மஹிந்திரா ஜீட்டோ … Read more

கோவை: ஒருவாரமாக எரியும் காட்டுத்தீ – ஹெலிகாப்டர் மூலம் அணைக்கும் பணிகள் தீவிரம்!

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீ பற்றியது. தொடர்ந்து ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து கொண்டிருக்கிறது. வனத்துறை ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தீயை கட்டுப்படுத்த வனத்துறை, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைள எடுத்தும் பலனிக்கவில்லை. காட்டுத்தீ பசுமை பயணத்தில் கவனிக்க வேண்டியவை… வியக்க வைத்த பறவைகள், விலங்குகள், பூர்வகுடிகள்! இந்த சம்பவத்தால் சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான … Read more

மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

கர்நாடக பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் வந்த ஜெகதீஷ் ஷெட்டர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் டிக்கெட் மறுக்கப்பட்டதை அடுத்து பாஜக-வில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் வெளியேறி வரும் நிலையில் முன்னாள் முதல்வர் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது … Read more

காமவெறினு சொல்றாங்க! எம்பொண்ணுக்கு நீதி வேணும்.. கிருஷ்ணகிரி சம்பவத்தில் கதறும் பெண்ணின் தாய்

Tamilnadu oi-Halley Karthik கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்துகொண்ட தனது மகனை தந்தையே வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், மகனை திருமணம் செய்த பெண் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாக பெண்ணின் பெற்றோர் கூறியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் தனது மனைவி மற்றும் மகன் சுபாஷ்(25) உடன் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெணியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு … Read more

விருதுநகர்: மகப்பேறு சிகிச்சையில் அலட்சியம்; அகற்றப்படாத பஞ்சு – நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவருக்கும், கம்மாப்பட்டியைச் சேர்ந்த தாமரைச்செல்வி என்பவருக்கும் இடையே கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில், தாமரைச்செல்வி இரண்டாம் முறையாக கருத்தரித்திருக்கிறார். கடந்து சில மாதங்களுக்கு முன்பு, சிரஞ்சீவி வெளிநாட்டுக்குச் வேலைக்கு சென்றுவிட்டதால் தாமரைச்செல்வி அவருடைய தாயின் பராமரிப்பில் இருந்துவந்தார். பஞ்சு இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி வியாழக்கிழமை மாலை தாமரைச்செல்விக்கு பிரசவவலி … Read more

“என் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்திய ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு வழக்கு” : அண்ணாமலை அறிவிப்பு

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது ரூ. 501 கோடி இழப்பீடு கேட்டு மணநாஷ்ட வழக்கு தொடரப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக-வினர் பலரும் ஊழல் செய்ததாக கூறிய அண்ணாமலை அது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கடந்த 14 ம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார். இதுகுறித்து பதிலளித்த தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய அனைத்தும் ஆதாரமற்ற குற்றாச்சாட்டு என்றும் இதுதொடர்பாக … Read more