புதுக்கோட்டை கம்பன் கழக விழா.. அழைப்பிதழில் ஆளுநர் ஆர்.என்.ரவி பெயர் திடீர் நீக்கம்.. பின்னணி என்ன?

Tamilnadu oi-Vishnupriya R புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கம்பன் விழாவின் நிறைவு நாளான ஜூலை 23 இல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்வதாக இருந்த நிலையில் அவரது பெயர் அழைப்பிதழில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன தெரியுமா? புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவராக திமுக பிரமுகர் முத்துப்பட்டினம் மணல் ராமசந்திரன் உள்ளார். இந்த ஆண்டுக்கான கம்பன் கழக விழா ஜூலை 14 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான … Read more

₹ 24.79 லட்சத்தில் மாருதி சுசூகியின் இன்விக்டோ விற்பனைக்கு அறிமுகம்

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் ₹24.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசூகி இன்விக்டோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறப்பான இடவசதி பெற்ற 7 இருக்கை மற்றும் 8 இருக்கை ஹைபிரிட் எம்பிவி காராக விளங்குகின்றது. இந்தியாவில் மாருதியின் பிரீமியம் டீலராக உள்ள நெக்ஸா ஷோரூம் துவங்கப்பட்டடு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 8வது மாடலாக இன்விக்டோ வெளியாகியுள்ளது. மேலும், இந்நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்கு 6 எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இன்விக்டோ காரில் … Read more

ஒடிஷா ரயில் விபத்து, காரணத்தை கண்டறிந்து சமர்ப்பிக்கட்ட அறிக்கை!

ஒடிஷாவின் பலாசோரில் கடந்த மாதம் 2-ம் தேதி அடுத்தடுத்து மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இதில் 900 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்து சரியாக ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கையை மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் சமர்பித்துள்ளது ரயில்வே பாதுகாப்புத்துறை. ஒடிஷா ரயில் விபத்து ஒடிசா ரயில் விபத்து: ஜூனியர் இன்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவு; வீட்டுக்கு சீல் வைத்த சிபிஐ விபத்து தொடர்பாக … Read more

உலகளவில் 69.11 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.11 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.97 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.36 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post உலகளவில் 69.11 கோடி பேருக்கு கொரோனா first appeared on www.patrikai.com.

\"மாமியார்\"..டக்குனு \"நபருக்கு\" முத்தம் தந்த மணப்பெண்.. அந்த நேரம்பார்த்து \"மாமியார்\" .. அலறிய மாப்ளை

India oi-Hemavandhana கான்பூர்: மணமேடையிலேயே மாப்பிள்ளை மலங்க மலங்க விழித்துவிட்டார்.. அப்படி என்ன செய்தார் அவருடைய மாமியார்? எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும். மணமக்கள்: இதனால் மணமேடை வரை வந்து திருமணங்கள் நின்றிருக்கின்றன.. மணப்பெண்களே தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் உண்டு.. அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் … Read more

Tenpennayar issue: Central Governments response | தென்பெண்ணையாறு விவகாரம்: மத்திய அரசு பதில்

புதுடில்லி, தென்பெண்ணையாறு நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பான முன்மொழிவு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாக, மத்திய ஜல் சக்தி அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. கர்நாடக மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தி ஆகிறது. இது, அங்கிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக 432 கி.மீ., பயணித்து, கடலுார் அருகே கடலில் கலக்கிறது. இந்நிலையில், தமிழக எல்லையை ஒட்டி, கர்நாடக பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு … Read more

`16 ஆண்டுகள் வங்கித் தலைவர்; 6 முறை எம்.எல்.ஏ’ – சித்தப்பா சரத் பவாருக்கே செக் வைத்த அஜித் பவார்!

மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த ஆண்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து தொண்டர்கள் இன்னும் வெளியில் வராமல் இருக்கும் சூழ்நிலையில், மீண்டும் அது போன்ற ஒரு நிகழ்வு மகாராஷ்டிரா அரசியலில் நடந்தேறியிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் சரத் பவார், கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சொந்தமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவருக்கு அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் … Read more

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை!

கொழும்பு: இலங்கை கடற்படையால் கடநத் மாதம் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களை கொழும்பு ஊர்க்காவல் நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 91 விசைப்படகுகளில் 450 மீனவர்கள் ஜூன் மாதம் 21ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  இவர்கள் கடலில், 32 … Read more

மத்திய பிரதேச மனித மிருகம்.. பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த கொடூரனை தட்டி தூக்கிய போலீஸ்

India oi-Vignesh Selvaraj போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ம.பி போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், வாயில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் … Read more

எழுத்தாளர் பாலகுமாரன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு! | Visual Story

பாலகுமாரன். எழுத்தாளர் பாலகுமாரன், தனது ‘மெர்க்குரிப் பூக்கள்’ நாவலுக்காக இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர். பாலகுமாரன். கமல் நடித்த ‘நாயகன்’, ‘குணா’ உள்ளீட்ட படங்களுக்கும், ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்துக்கும் வசனம் எழுதியவர். ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘ஜீன்ஸ்’, ‘உல்லாசம்’, ‘சீட்டிசன்’, ‘முகவரி’, ‘மன்மதன்’, ‘புதுப்பேட்டை’ உள்ளிட்ட படங்களின் வழியே எழுத்திலும் தனது பங்களிப்பைச் செலுத்தியவர். பாலகுமாரன். ‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்துக்காக. தமிழ்நாடு அரசின் சிறந்த வசனகர்த்தா விருது பெற்றார். பாலகுமாரன். நடிகர் பாக்யராஜ் திரைக்கதை. வசனம் … Read more