இவருக்கு இதே வேலையா போச்சு.. காங்கிரஸ் எம்.எல்.ஏவால் கொந்தளித்த எடப்பாடி.. சட்டசபையில் சலசலப்பு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. “இவருக்கு இதே வாடிக்கையா போச்சு. எங்களை குற்றம்சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா” என்று கோபமாகப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவல் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை … Read more

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி| Supreme Court allows RSS to hold rally in Tamil Nadu

புதுடில்லி: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை எங்களின் பேரணியை தடுத்து நிறுத்துவது நியாயம் இல்லை என்ற ஆர்எஸ்எஸ் தரப்பு வாதத்தை நீதிபதிகள் ஏற்றனர். அடையாளம் காட்டப்படும் இடங்கள் மற்றும் பல கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கலானது. இதனை ஏற்ற … Read more

கூலிப்படையை ஏவி முதல் காதலனை காரில் கடத்தி நிர்வாணமாக்கி சித்ரவதை செய்து வீடியோ எடுத்த கல்லூரி மாணவி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வர்க்கலா செர்னியூரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (19). கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். லட்சுமி பிரியாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் இன்னொரு மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதில் அந்த மாணவரை லட்சுமிபிரியா காதலிக்க தொடங்கினார். இதனால் முதல் காதலனை சந்திப்பதை தவிர்த்தார். இதனால் மனம் உடைந்த முதல் … Read more

உற்பத்தியில் 5 லட்சம் இலக்கை கடந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி

இந்தியாவின் முன்னணி 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் உற்பத்தி 5,00,000 எண்ணிக்கை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 2017ல் விற்பனைக்கு நெக்ஸான் வெளியானது. புதுப்பிக்கப்பட்ட மாடல் தற்பொழுது நெக்ஸான் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், IC என்ஜின் மட்டுமல்லாமல் இந்த கார் எலக்ட்ரிக் மாடலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. Tata Nexon SUV நெக்ஸான் எஸ்யூவி காரில் 1.2L மூன்று சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் … Read more

“தாமாக ராஜினாமா செய்தால் ஓராண்டு ஊதியம் கிடைக்கும்.." தொடரும் கூகுள், அமேசான் பணிநீக்க நடவடிக்கை!

கோவிட் தொற்றுக்கு பிறகான பணிநீக்க நடவடிக்கைகள் ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அதிகரித்து வருகிறது. ட்விட்டர், அமேசான், கூகுள் எனப் பல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் `செலவு குறைப்பு’ நடவடிக்கையாக பணிநீக்க நடவடிக்கைகளைச் செய்து வருகின்றனர்.  இதுவரையில், 570 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சுமார் 1,68,918 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக Layoffs.fyi என்ற இணையதளம் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது வரும் காலங்களில் அதிகரிக்கலாம். ஆட்குறைப்பு (Layoff) முகேஷ் அம்பானி மாலில் இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர்! மாத … Read more

உலகளவில் 68.43 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.43 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.43 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.34 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.73 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என்னை கொல்ல, உத்தவ் தாக்கரே கூலிப்படையை நியமித்தார்” – மத்திய அமைச்சர் ராணே குற்றச்சாட்டு

மத்திய அமைச்சராக இருக்கும் நாராயண் ராணே, ஆரம்பத்தில் சிவசேனாவில் இருந்தார். அங்கிருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்தார். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியில் வந்து சொந்தக்கட்சி ஆரம்பித்தார். தற்போது அவர் பா.ஜ.க.வில் இருக்கிறார். அவரை பாரதிய ஜனதா கட்சி ராஜ்ய சபை உறுப்பினராக்கி மத்திய அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது. உத்தவ் தாக்கரே நாராயண் ராணே தொடர்ந்து உத்தவ் தாக்கரேயை விமர்சனம் செய்து வருகிறார். தற்போது உத்தவ் … Read more

வதந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

சென்னை: வதந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகாரை சேர்ந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப் கடந்த 30ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி நீதிபதி இல்லத்தில் மணிஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப்பட்டார்.அப்போது பீகாரை சேர்ந்த யூடியூபர் மனீஷ் காஷ்யப்பை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க … Read more

சிறுத்தையை வேட்டையாடிய புலி.. அரிய நிகழ்வை 'கிளிக்' செய்த பெங்களூரு போட்டோகிராபர்.. குவியும் அப்ளாஸ்

India oi-Halley Karthik ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புலி ஒன்று சிறுத்தையை வேட்டையாடி சாப்பிடும் காட்சியை பெங்களூரை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் போட்டோ எடுத்திருக்கிறார். இந்த படம் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் ராந்தம்பூர் தேசிய பூங்காவில் T-101 எனும் புலி ஒன்று ஆக்டிவாக இயங்கி வந்திருகிறது. இதனை பூங்காவின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்படி இக்கையில், பெங்களூரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஹர்ஷா நரசிம்மார்த் இந்த புலியை போட்டோ எடுத்திருக்கிறார். இந்த … Read more

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வாதாட வக்கீல்களுக்கு அனுமதி| Advocates allowed to plead through Video Conferencing

புதுடில்லி, ”நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், வழக்கறிஞர்கள் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆஜராகி வாதாடுவதை விரும்புகிறோம்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்து உள்ளார். நம் நாட்டில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ௧௬௩ நாட்களுக்கு பின் முதல்முறையாக கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் ௪,௪௩௫ ஆக பதிவானது. இதையடுத்து, கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படியும், தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தும்படியும், அனைத்து மாநில … Read more