சென்னை: பார்க்கிங் பிரச்னை; ஆட்டோ டிரைவரை அடித்துக் கொன்ற கார் டிரைவர்!

சென்னை, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 6-வது நிழற்சாலை, 62-வது குறுக்கு தெருவில் 50 வயதான ஆட்டோ ஓட்டுநர் பாலு என்பவர் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டுக்கு அருகில் 38 வயதான கார் ஓட்டுநர் தணிகைவேலு என்பவர் வசித்து வந்தார். இரண்டு மாடிகள் கொண்ட இந்தச் சுனாமி குடியிருப்புப் பகுதியில் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்துவந்த தணிகைவேலு, பாலு இருவருக்கும் இடையே தங்களது வாகனங்களை வீட்டின் கீழே நிறுத்துவது தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. நேற்று … Read more

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய மேலும் 3 சிறுவர்கள் சிக்கினர்| 3 more boys who escaped were trapped in the observation home

வேலுார், சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய மேலும் மூன்று சிறுவர்கள், சென்னையில் மீட்கப்பட்டனர். வேலுார், காகிதப்பட்டறையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில், பல்வேறு குற்றங்கள் செய்த, 42 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம், 27 இரவில் இல்லத்தில் இருந்த ஆறு சிறுவர்கள், மூன்று பாதுகாவலர்களை தாக்கி தப்பினர். வேலுார் வடக்கு போலீசார் நான்கு தனிப்படை அமைத்து, அவர்களை தேடினர். இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் பதுங்கியிருந்த ஒரு சிறுவனை, தனிப்படை போலீசார் மார்ச் 31ல் பிடித்தனர். நேற்று … Read more

"அண்ணா விரும்பிய EWS இடஒதுக்கீட்டை முதல்வர் ஸ்டாலின் விரும்பவில்லையா?" – அண்ணாமலை கேள்வி!

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்த அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாடு நேற்று டெல்லியில் நடந்தது. இதில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டன. இந்த மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்களைக் கைதூக்கிவிடுவதுதான் சமூகநீதிக்கான வரையறை. சமூகநீதி நடவடிக்கைகளில் அதிக அக்கறைகொண்டதால்தான் ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் நாம் இணைத்திருக்கிறோம். அகில இந்தியச் சமூக … Read more

"நாங்கள் கதறினோம், ஆனால் யாரும் உதவவில்லை” சோகத்தை விவரிக்கும் மெக்சிகோ தீ விபத்தில் தப்பிய அகதிகள்!

 மெக்சிகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் பிழைத்த அகதிகள் தீ விபத்தின் போது நடந்த சம்பவத்தை விவரிக்கிறார்கள். மெக்சிகோ தீ விபத்து கடந்த திங்களன்று அமெரிக்கா-மெக்சிகோ எல்லையான சியுடாட் ஜூவாரெஜ் நகரில் உள்ள அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றிய தீ, அகதிகள் முகாம் முழுவதும் பரவியது. தென் அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது அவர்களை மெக்சிகோ பாதுகாப்பு படை வீரர்கள் கைது … Read more

Dhoni: `இப்படியே பந்துவீசிக்கொண்டிருந்தால்…' சர்ப்ரைஸ் கொடுத்த பிட்ச்; பெளலர்களை எச்சரித்த தோனி!

சென்னை மற்றும் லக்னோ இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் வெற்றி குறித்து அகமகிழ்ந்த தோனி சில அதிருப்திகளையும் வெளிக்காட்டியிருந்தார். தோனி தோனி பேசியவை, ‘இது ஒரு பெர்ஃபெக்ட்டான முதல் ஆட்டம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக மைதானம் நிரம்ப இத்தனை ரசிகர்கள் மத்தியில் சேப்பாக்கத்தில் ஆடியதில் மகிழ்ச்சி. இங்கேதான் பல நாட்களாக பயிற்சி செய்து … Read more

வரவிருக்கின்ற தமிழ் புத்தாண்டு! சோபகிருது வருடத்தின் பலன்கள்

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் தொடக்கம். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் சித்திரையில் வரும் புத்தாண்டு சிறந்து விளங்குகின்றது. புத்தாண்டு பிறப்பதால் நம் வாழ்வில் மகிழ்ச்சியும் புதுமைகளும் பிறக்க இருக்கின்றது என்பது தமிழர்களின் நம்பிக்கையாகும். அந்த வகையில் சில தினங்களில் புதிய வருடம் பிறக்கவிருக்கின்றது. சோபகிருது வருடம் சோப கிருது என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் மங்கலம் என்ற தமிழ் பெயர் உள்ளது. அதனால் இந்தாண்டு மிகப் பெரியளவில் நன்மைகளும், சுப நிகழ்வுகள் நடக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. ஆகையால் … Read more

`திடீர்னு இப்படி எங்களை விட்டுட்டுப் போவாங்கன்னு நாங்க நினைக்கல!' கலங்கும் ரமணியம்மாளின் மகன்

ஜீ தமிழ் சேனலில் `சரிகமப’ மியூசிக் ரியாலிட்டி ஷோ மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் ரமணியம்மாள். அந்த ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். வீடுகளில் பாத்திரம் தேய்க்கும்போது பாடுவதை வழக்கமாகக் கொண்டவர். இவரது பாடலைக் கேட்ட வீட்டு உரிமையாளர் `சரிகமப’ நிகழ்ச்சி குறித்துக் கூறவும் அதில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். திறமைக்கு வயது தடை இல்லை என உணர்த்தியவர். 67 வயதான ரமணியம்மாள் இன்று இயற்கை எய்திருக்கிறார். இது தொடர்பாக ரமணியம்மாளின் மகனிடம் பேசினோம். ரமணியம்மாள் ” மூணு மாசமாகவே … Read more

காதலன், கணவன் இருவருமே வேண்டும்! போலிஸ் நிலையத்தில் அடம்பிடித்த மணப்பெண்

திருமணம் முடிந்த கையோடு காதலனையும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் நடத்தி வைத்த திருமணம் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தின் சிர்காவ் என்ற கிராமத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார். இளம் பெண் தனது காதல் விவகாரம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் அவசர அவசரமாக வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து … Read more