வங்கிக்கணக்கில் உரிமை கோரப்படாத பணத்துக்கு தீர்வு – நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனை

புதுடெல்லி, 10 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாத வங்கிக்கணக்குகளில், யாரும் உரிமை கோராத ரூ.35 ஆயிரம் கோடி டெபாசிட் இருந்தது. அந்த பணத்தை கடந்த பிப்ரவரி மாதம், ரிசர்வ் வங்கியிடம் பொதுத்துறை வங்கிகள் ஒப்படைத்தன. இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில், உரிமை கோரப்படாத டெபாசிட் தொகையை என்ன செய்வது என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட், பங்குகள், ஈவுத்தொகை, … Read more

2023 Honda Activa – 6G பெயரை கைவிட்டு ஹோண்டா ஆக்டிவா என்றே அழைக்கப்படும்

இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா மாடலின் பெயருக்கு பின்னால் இணைக்கப்பட்ட 6G என்பதனை கைவிட்டுள்ளது. எனவே, அடுத்து ஆக்டிவா 7G என பெயரிடப்படாமல் இனி புதிய ஆக்டிவா என்றே வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஹோண்டாவின் ஸ்கூட்டர்களில் ‘G’ என்ற எழுத்தானது 2015 ஆம் ஆண்டில் ஆக்டிவா 3G உடன் தொடங்கியது. ஆக்டிவாவின் இன்ஜின் 109cc வரை சென்றபோது குறிப்பிடத்தக்க மேம்பாடாக இருந்தது. அதன் தற்போதைய மாடல் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் – ஆக்டிவா 6G … Read more

'போக்குவரத்து நெரிசலை குறைக்க பார்க்கிங் சிஸ்டம்?' – சென்னை மாநகராட்சி புதிய திட்டம்?!

அரசு போக்குவரத்துத்துறையின் புள்ளி விவரங்களின் படி, மாநிலத்தில் 3.13 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் அதிகபட்ச வாகனங்கள் சென்னையில் இயங்குகிறது. இதனால் மாநகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத்தகைய வாகனங்களை நிறுத்துவதற்கும் போதுமான இடவசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கிறார்கள். சென்னை போக்குவரத்து நெரிசல் வீடு, அலுவலகங்களுக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலை இருக்கிறது. இவ்வாறு சாலையோரங்களில் நிற்கும் வாகனகள் பிற வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் … Read more

நான் அழிந்துவிட்டேன், ஒவ்வொரு நாளும் அழுகிறேன்: பிரசவத்தின்போது நேர்ந்த விபரீதத்தால் கதறும் பெண்

பிரேசிலில் பிரசவத்தின்போது ஏற்பட்ட தவறால் தனது சிசு உயிரிழந்ததால் பெண்ணொருவர் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு பிரேசில் நாட்டின் Belo Horizonteவில் உள்ள மருத்துவமனையில் ஏழு மாத கர்ப்பிணி பெண் சாண்டோஸ், உயர் இரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டு இறந்துள்ளது. மயக்கம் தெளிந்த சாண்டோஸ் தனது குழந்தை உயிரிழந்ததை … Read more

உடல் பருமன் மற்றும் குடிப்பழக்கம் உள்ள 680 அசாம் காவல் துறையினருக்கு விருப்ப ஓய்வு

கவுகாத்தி. அசாம் மாநிலத்தில் உடல் பருமன்  மற்றும் குடிப்பழக்கம் உள்ள 680 காவல்துறையினருக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட உள்ளது. அசாம் மாநில டிஜிபி ஜி.பி.சிங் செய்தியாளர்களிடம்,‘‘அசாம் மாநிலத்தில் 70 ஆயிரம் காவல்துறையினர் உள்ளனர்.  இவர்களில், குடிப்பழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் தகுதியற்ற காவல்துறையினர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.  இந்த பணிக்காக மாவட்ட மற்றும் பட்டாலியன் அளவில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி டிஎஸ்பி தலைமையிலான அமைக்கப்பட்டுள்ளது.   இக்கமிட்டி இதற்கான பட்டியலை தயாரித்து எஸ்பி அல்லது பட்டாலியன் கமாண்டருக்கு … Read more

பாதுகாப்பு இல்லாமல் இயக்கப்பட்ட படகு தலைமறைவான உரிமையாளர் கைது| Absentee owner of boat operated without safety arrested

மலப்புரம், கேரளாவில், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் விதிகளை மீறி படகு இயக்கப்பட்டதே, நேற்று முன்தினம் நடந்த விபத்திற்கான காரணம் என தெரிய வந்துள்ளது. இதில் பலியானோரின் எண்ணிக்கை, 22 ஆக அதிகரித்துள்ள நிலையில், தலைமறைவான படகு உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனுார் — பரப்பனங்காடி கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு, … Read more

100 நாள் வேலைத்திட்ட பணியில் தொடர அனுமதி: தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்கு – சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

புதுடெல்லி, கடந்த தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட 13,500 மக்கள்நலப்பணியாளர்கள் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்தும், மீண்டும் பணி வழங்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட்டு மீண்டும் பணி வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும், மக்கள் நலப்பணியாளர்களை 100 நாள் வேலைத்திட்ட ஒருங்கிணைப்பாளராக அரசு நியமித்தது. இருப்பினும் … Read more

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது

சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவது ஏன்? பொதுவாக ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கின்ற கால அளவானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவின்படி சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரு நாட்கள் அதாவது, தோராயமாக 54 மணிநேரம் வாசம் செய்வார். அந்த அடிப்படையில், ஒவ்வொருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் பயணிக்கின்ற காலத்தை சந்திராஷ்டம காலம் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு மீன ராசியில் சந்திரன் … Read more

டீசல் கார்களுக்கு தடை விதிக்க பரிந்துரை| Recommendation to ban diesel cars

புதுடில்லி,காற்று மாசை தடுக்கும் வகையில், 10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களில், 2027க்குள், டீசலில் இயங்கும் கார்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க, நிபுணர் குழு பரிந்துரை செய்து உள்ளது. காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிபுணர் குழு இது தொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் சார்பில் முன்னாள் செயலர் தருண் கபூர் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழு தன் பரிந்துரையை, … Read more