தலைப்பு செய்திகள்
பிரித்தானியாவில் குத்திக் கொல்லப்பட்ட 18 வயது சிறுவன்: பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிட்ட பொலிஸார்
பிரித்தானியாவின் லீட்ஸில் 18 வயது இளைஞன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், பொலிஸார் இளைஞனின் பெயரை ஜேமி மீஹ் என்று தெரிவித்துள்ளனர். 18 வயது இளைஞனுக்கு கத்தி குத்து பிரித்தானியாவின் ஆர்ம்லி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் 18 வயது இளைஞர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இருவர் கத்தியால் குத்தப்பட்டு பயங்கரமாக தாக்கப்பட்டனர். இதில் 18 வயது இளைஞர் ஜேமி மீஹ் (Jamie Meah) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவர்கள் இருவரும் … Read more
திருச்சி: தங்கம் கடத்தல்காரரை `ஸ்கெட்ச்' போட்டு தூக்கிய டீம்; போலீஸில் சிக்கியது எப்படி?
திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, குவைத் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து டிஸைன் டிஸைனாக தங்கம் கடத்தி வரப்படும், விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது கடத்தல் தங்கம் பிடிபடுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஆனால், இந்த முறை விமான நிலையத்தில் இறங்கிய கடத்தல் தங்கத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய, சாதிக் பாட்சா எனும் தங்கக் கடத்தல் பிசினஸ் செய்யும் நபரையே ஒரு டீம் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது. கடத்தப்பட்ட சாதிக் … Read more
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 3 மணி நேரத்தில் நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பவர்-கட்: `நாளைக்கு வெளியூருக்கு கிளம்ப தயாரா இரு’ – மின்வாரிய அதிகாரியை வறுத்தெடுத்த துரைமுருகன்
தி.மு.க பவள விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதிதாக ஒருகோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் இலக்கை தி.மு.க அறிவித்திருக்கிறது. கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சென்னையில் புதிய உறுப்பினர்களை இணைத்து இந்த இலக்கைத் தொடங்கி வைத்திருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் … Read more
மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம்
திண்டிவனம்: திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலத்தில் உள்ள மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில், மயிலம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் பங்குனி தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. … Read more
தன்மீது ஆசிட் வீச ஆள் செட் செய்த பெண்; கடன்காரர்களை மிரட்ட பலே ஸ்கெட்ச்! – சிக்கியது எப்படி?!
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் உண்ணியூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் லதா(46). இவர் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவரது மகன் சுபாஷ்(26) இந்திய ராணுவத்தில் பணியாற்றிய வருகிறார். வீட்டில் தனியாக இருக்கும் லதா எதாவது தொழில் செய்ய நினைத்தார். லதாவின் உறவினரான முதலார் பகுதியை சேர்ந்த ஜெஸ்டின் கிருபை தாஸ் (52) என்பவர் சித்திரங்கோடு பகுதியில் தனது கடை அருகே அரவை மில் ஏற்படுத்திக்கொடுத்தார். லதா அந்த அரவைமில்லை நடத்திவந்தார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி இரவு அரவை மில்லை … Read more
பிரித்தானியாவில் கர்ப்பிணி காதலியை 40 முறை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற காதலன்!
பிரித்தானியாவின் கிழக்கு லண்டனில் நபர் ஒருவர் தனது கர்ப்பிணி காதலியை கத்தரிக்கோலால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி காதலி கிழக்கு லண்டனில் உள்ள ஹாக்னியில் வசித்து வந்தவர் லியாம் டெய்லர்(37). இவருடன் கர்ப்பிணியான காதலி ஐலிஷ் வால்ஷ்(28) உடன் இருந்து வந்துள்ளார். டெய்லர் போதைப்பொருளை அதிகம் பயன்படுத்தி வந்ததால் அவருடனான உறவை முறித்துக் கொள்ள ஐலிஷ் முயன்றுள்ளார். 12 வார கர்ப்பமாக இருந்த அவர் வீட்டை விட்டு வெளியேறும்போது லியாம் டெய்லர் அவரை … Read more
ஓதிமலையாண்டவர் திருக்கோயில்
ஓதிமலையாண்டவர் திருக்கோயில், கோவை மாவட்டம், இரும்பறையில் அமைந்துள்ளது. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பதால், அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். சுவாமி மலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் … Read more