Risk of rising infant mortality: Union Minister | சிசு இறப்பு உயர்வது ஆபத்து: மத்திய அமைச்சர்
பாலக்காடு:”கேரள மாநிலம், அட்டப்பாடியில் சிசு இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து, ஆய்வு செய்ய வேண்டும்,” என, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்தார். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில், சிசு இறப்பு குறித்து, மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர் பேசியதாவது: பழங்குடியினர் வளர்ச்சிக்காக செயல்படுத்தும் மத்திய அரசின் திட்டங்கள், அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதற்கு, மாநிலத்தில் ‘நோடல்’ அதிகாரி பணியமர்த்த … Read more