கேரள ரயிலில் பயணிகளுக்குத் தீவைத்த வழக்கு; மகாராஷ்டிராவில் ஒருவர் கைது – என்ன நடந்தது?

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த ஆலப்புழாவிலிருந்து கண்ணூர் செல்லும் எக்ஸிகியூட்டிவ் ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள்மீது தீவைத்து எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்தது. மூன்றுபேர் உயிரைக் காவுவாங்கிய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அவர் கண்ணூர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் தகவல் கசிந்தது. இந்த நிலையில், அவரின் உருவ வரைபடத்தை வெளியிட்டது கேரள போலீஸ். ஏ.டி.ஜி.பி அஜித்குமார் தலைமையில் 18 தனிப்படைகளும் … Read more

பெங்களூரில் இருந்து ஒடிசாவுக்கு நடந்தே சென்ற 3 தொழிலாளிகள்| 3 laborers walked from Bangalore to Odisha

பெங்களூரு, வேலை செய்த இடத்தில் சம்பளம் கிடைக்காததால், மூன்று தொழிலாளர்கள் பெங்களூரில் இருந்து ஒடிசாவுக்கு, 1,167 கிலோ மீட்டர் துாரம் நடந்தே சென்ற அவலம் நடந்துள்ளது. கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பெங்களூருக்கு, ஒடிசா மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்த புடு மாஜி, கட்டார் மாஜி, பிகாரி மாஜி மூவரும், இரண்டு மாதங்களுக்கு முன் வேலை தேடி வந்தனர். அவர்களுக்கு ஒரு இடத்தில் வேலை கிடைத்தது. இரண்டு மாதங்களாக வேலை செய்தும் … Read more

06.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 06 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன் |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

அண்ணாமலை சொல்வதை எல்லாம் எங்களால் ஏற்க முடியாது.. பட்டென சொன்ன ஜெயக்குமார்.. ஆஹா.. இதென்ன?!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : “அதிமுக – பாஜக கூட்டணியை மோடியும், அமித் ஷாவும் உறுதி செய்துவிட்டனர், மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக – பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா … Read more

திருமண ஆசையில் கனடாவிலிருந்து இந்தியா திரும்பிய இளம்பெண்; சுட்டுக் கொன்று, உடலைப் புதைத்த காதலன்!

ஹரியானாவைச் சேர்ந்த நீலம் (23) என்ற பெண், தேர்வெழுதி கனடாவில் வேலைக்காகச் சென்றார். அவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்தார். அவர் ஹரியானாவின் ரோஹ்டக் மாவட்டத்திலுள்ள பாலண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவராவார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வீட்டைவிட்டு வெளியில் சென்றவர் திரும்ப வரவில்லை. நீலம், சுனில் என்பவரைக் காதலித்துவந்தார். நீலம் பல நாள்களாக வீட்டுக்கு வராததால் அவருடைய சகோதரி ரோஷ்னி பல இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. … Read more

அருணாச்சல பிரதேசத்தில் அத்துமீறும் சீனா : இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு| US supports India in Chinas aggression in Arunachal Pradesh

பீஜிங் ‘அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக நீண்ட காலமாக அமெரிக்கா அங்கீகரித்து வருகிறது. ‘அங்குள்ள இடங்களின் பெயரை மாற்றுவதன் வாயிலாக, பிராந்திய உரிமை கோரும் சீனாவின் எந்தவொரு ஒருதலைபட்சமான முயற்சியையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை, திபெத்தின் தெற்கு பகுதியான ஜங்னான் என சீனா அழைக்கிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள … Read more

விருதுநகர்: கடன் விவகாரம்; மூவரைக் கடத்திப் பணம் கேட்டு மிரட்டிய கும்பல்- போலீஸில் சிக்கியது எப்படி?

விருதுநகரில், வாங்கிய கடனைத் திருப்பித் தராத மூன்று பேரை கடத்திய கும்பலை கொடைக்கானலில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர். இந்தப் பரபரப்புச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜாஃபர் அலி. இவரின் நண்பர் கண்ணபிரான். கண்ணபிரானின் தொழில் விருத்திக்காக மும்பையைச் சேர்ந்த அபு அலி என்பவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை ஜாஃபர் அலி கடன் பெற்றுக்கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடனாகக் கொடுத்தப் பணத்தை தனது தேவைக்காக … Read more

மிகவும் ஆபத்தானவர்கள்… இந்தியர் உட்பட 24 பேர்களின் பட்டியல் வெளியிட்ட பிரித்தானியா: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவின் மிகவும் ஆபத்தானவர்கள் 24 பேர்களின் பட்டியலை வெளியிட்டு, பொதுமக்கள் எவரும் அவர்களை அணுக வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும் குற்றவாளிகள் பிரித்தானியாவில் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள பெரும் குற்றவாளிகள் தொடர்பில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது தேசிய குற்றவியல் செயலாண்மை. Credit: National Crime Agency கடந்த மாதம் ஸ்பெயின் நாட்டிற்கு தப்ப முயன்ற பிரித்தானியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் 6 பேர்கள் கைதாகியிருந்தனர். இருப்பினும், மிகவும் ஆபத்தான 24 குற்றவாளிகள் இன்னமும் தலைமறைவாக … Read more

ஆபாச படத்தில் நடிப்பீர்களா? என கேட்ட யூடியூபர்… நடிகை எடுத்த அதிரடி முடிவு…!

பெங்களூரு, பிரபல கன்னட நடிகை துனிஷா குமெண்டா. இவர் கன்னடா சின்னத்திரையில் சீரியலில் நடித்து புகழ்பெற்றார். பின்னர், கன்னடாவில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பெண்டகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் வரும் 7ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், திரைப்பட புரோமஷனுக்காக பிரபல யூடியூபரான சுஷன் என்பவருக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது யூடியூபர் சுஷன் நடிகை துனிஷாவிடம் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டார். யூடியூபர் சுஷன் நடிகை துனிஷாவிடம், நீங்கள் ஆபாச படங்களில் … Read more