டீ விற்று கோடிகளில் வருமானம் ஈட்டும் தமிழன்! சாத்தியமானது எப்படி?

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் டீக்கடையில், ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தற்போது பேசு பொருளாகியுள்ளது. தேநீர் கடையில் கோடி வருமானம் உலகம் முழுவதும் தேநீர் என்பது புத்துணர்ச்சி அளிக்க கூடிய அனைவரும் விரும்பி குடிக்க கூடிய பொதுவான பானமாகும். தமிழகத்தில் எத்தனையோ பேர் தேநீர் கடையை வைத்து கொள்ளை லாபம் பார்த்திருக்கிறார்கள். @blakepekoe.com ஒரு டீ கடையை எந்த மாதிரி நாம் அலங்கரித்து, காட்சிப்படுத்துகிறோமோ அதைப் பொருத்து தான் வாடிக்கையாளர்கள் வருவார்கள். இந்த … Read more

பாஜக வெற்றி பெற இஸ்லாமிய மக்கள் உதவ மாட்டோம் :  டிவிட்டர் பதிவு

சென்னை டிவிட்டர் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மக்கள் பாஜக வெற்றி பெற உதவ மாட்டார்கள் எனப் பதியப்பட்டுள்ளது. நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.  இதையொட்டி டிவிட்டர் உள்ளிட்ட் சமூக வலைத் தளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் இஸ்லாமிய ஆர்வலரான ஷஃபீக் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அவர் தனது … Read more

One railway station is one object project… welcome | ஒரு ரயில் நிலையம் ஒரே பொருள் திட்டத்துக்கு… வரவேற்பு

புதுடில்லி: நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில், சமீபத்தில் ரயில்வே அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரு ரயில் நிலையம் ஒரே பொருள்’ திட்டத்தின் வாயிலாக, உள்ளூர் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதால், இந்தத் திட்டம் ரயில் பயணியரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2022 – 23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் சார்பில் நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில், ‘ஒரு நிலையம் ஒரே பொருள்’ திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. உள்ளூர் பொருட்களின் தயாரிப்பை … Read more

பெங்களூருவில் இன்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!

பெங்களூரு, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் தோ்தல் முடிவு வெளியிடப்பட்டதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி … Read more

DC v PBKS: `தல கால்லயே போட்டாங்க தல!' என வெளியேறிய டெல்லி – கலக்கிய பிரப்சிம்'ரன்'

ஐபிஎல் 16ஆவது சீசன் 59ஆவது லீக் போட்டியை எட்டிவிட்டோம் . இன்னும் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 2 முதல் 3 போட்டிகளே மீதமுள்ளது.  அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருகிறது. நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டன. DC v PBKS டெல்லி தோற்றால் அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை இழந்துவிடும். பஞ்சாப் எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற கட்டாய … Read more

அவளை கொன்றுவிட்டேன்.. என்னை நானே கொல்லப்போகிறேன்! பேஸ்புக் நேரலையில் இளைஞரின் அதிர்ச்சி செயல்

இந்திய மாநிலம் ஜார்க்கண்டில் காதலியை கொலை செய்த பின்னர் இளைஞர் ஒருவர், தன்னைத் தானே பேஸ்புக் நேரலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேஸ்புக் நேரலை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் அங்கித் அஹிர். இவர் பேஸ்புக் நேரலையில் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தன்னுடைய காதலியை சுட்டுக் கொன்றதாக கூறிய அங்கித் அஹிர், பின்னர் என்னை நானே கொல்லப் போகிறேன் என்று அதிர்ச்சி அளித்தார். அதனைத் தொடர்ந்து அவர் கூறியபடியே துப்பாக்கியால் … Read more

ஐபிஎல் 2023 : டில்லியை வென்ற பஞ்சாப் அணி

டில்லி நேற்றைய ஐபிஎல் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில்  பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றுள்ளது. நேற்றைய ஐ பி எல் 2023 போட்டியில் டில்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.  இதில்  டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் 7 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் ஷர்மா 5 என சொற்ப ரன்களில் அவுட்டாகினர். ஒரு … Read more

Karnataka drama… what happened | கர்நாடகா நாடகம்… நடந்தது என்ன

கர்நாடகா மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவர். அதன்படி காங்., கட்சிக்கு இம்முறை வாய்ப்பு கொடுத்துள்ளனர். பா.ஜ., வளர்ச்சி திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தியது. மக்களின் அடிப்படை பிரச்னைகளை சமாளிக்க தவறியது. உட்கட்சி பூசலும் உச்சத்தை தொட, ஆட்சியை இழந்தது. கர்நாடகாவில் சட்டசபை தேர்தலை பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., அரசு நெருக்கடியுடன் எதிர்கொண்டது. எடியூரப்பா காலத்தில் அடக்கி வாசித்த இந்துத்துவா அமைப்புகள், பொம்மை ஆட்சியில் தலை துாக்கின. ஜாதிரீதியாகவும் சிக்கல் ஏற்பட்டது. 17 சதவீதம் உள்ள லிங்காயத்து … Read more

கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சியின் பதவி காலம் வருகிற 24-ந்தேதி நிறைவடைகிறது. சட்டசபை தேர்தல் கர்நாடகத்தில் 16-வது சட்ட சபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு(2024) நாடாளுமன்ற … Read more

பணம், நகை டார்கெட்; 6 ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய பெண்; போலீஸிடம் சிக்கியது எப்படி?

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு, முகநூல் (Facebook) வாயிலாக மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். ‘எனக்கென யாரும் கிடையாது. காரைக்கால் பகுதியில் வசித்து வருகிறேன்’ என்று கூறி, மணிகண்டனிடம் நட்பாகப் பழகினராம். பின்னர் அது காதலாக மாறியிருக்கிறது. திருமணத்துக்குப் பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற மணிகண்டன், 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மகாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். மகாலட்சுமி 7 மாநிலங்களில் 14 பெண்கள்; மேட்ரிமோனி மூலம் ஏமாற்றி திருமணம் செய்த ஹோமியோபதி … Read more