`வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு ஏனென்று கேட்காதே; எனக்கு 25% கொடு என கேள்'- மதுரையில் சீமான் பேச்சு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் மூக்கையாத்தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “மூக்கையாத்தேவருக்கு விழா எடுப்பது கடமைக்காக அல்ல, அது என் கடமை. தொடர்ந்து 6 முறை எம்.எல்.ஏ-வாகவும், ஒரு முறை எம்.பி-யாகவும் இருந்து கச்சத்தீவு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்குக் குரல் எழுப்பியிருக்கிறார். விழாவில் சீமான் வைகை அணை கட்டுவதற்கு முன்பு, அந்தப் … Read more