நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்- தயாராகும் அரசியல் கட்சிகள்

புதுடெல்லி, அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் ஆண்டு என்று சொல்லக்கூடிய வகையில் தொடர்ந்து பல மாநிலங்கள் அந்தத் தேர்தலை சந்திக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரிபுரா ( பிப்ரவரி 16), நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்ளில் (பிப்ரவரி 27) சட்டசபை தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கடந்த 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அடுத்த … Read more

2023 Hero Xpulse 200 4v – ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V டீசர் வெளியானது

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய எக்ஸ்பல்ஸ் 200 4V பைக்கின் டீசர் வெளியானதை தொடர்ந்து விற்பனைக்கு சில வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏபிஎஸ் மோட் மற்றும் புதிய நிறங்கள், எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றை கொண்டிருக்கும். ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த எக்ஸ்ட்ரீம் 200S 4V , பேஸன் பிளஸ் மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில் அந்த படத்துடன் இணைந்துள்ள எக்ஸ்பல்ஸ் 200 4v பைக்கின் படம் 2023 ஆம் ஆண்டு மாடலாகும். 2023 Hero Xpulse 200 4V மூன்று விதமான … Read more

Ustaad Bhagath Singh: `இது ஆணவமான செயல்'- பவன் கல்யாணை விமர்சித்த நடிகை பூனம் கவுர்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பவன் கல்யாண். அவர் தற்போது உஸ்தாத் பகத் சிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், கிளிம்ஸ்  வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இவை தற்போது சர்சையைக் கிளப்பி இருக்கின்றன. அதாவது பவன் கல்யாண் இடப்பெற்றிருக்கும் அந்த போஸ்ட்டரில் அவரது கால்களுக்கு அடியில் உஸ்தாத் பகத் சிங் என்ற … Read more

அதிர்ச்சியில் புடின்… ஜனாதிபதி ஒருவர் கவலைக்கிடம்: விஷம் வைக்கப்பட்டதாக வதந்தி

விளாடிமிர் புடினின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே ஒரு ஆதரவாளர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் அல்லது மரணமடைந்திருப்பார் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. பெலாரஸ் ஜனாதிபதி ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் ஜனாதிபதி தொடர்பிலேயே அதிரவௌக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 68 வயதான அலெக்சாண்டர் லுகாஷென்கோ மே 9ம் திகதி மாஸ்கோவில் வெற்றிவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ள நிலையில், திடீரென்று ஆம்புலன்ஸ் மூலமாக விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். @AP இந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட லுகாஷென்கோ … Read more

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிப்பு…

மாநகராட்சி விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டியதாக 1072 பேரிடம் இருந்து 1.87 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்களில் கண்கவர் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஏப்.27 முதல் … Read more

உத்தரபிரதேசத்தில் போலீஸ்காரர் கொலையில் தொடர்புடைய 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை புறக்காவல் நிலையம் ஒன்றில் பேட்ஜீத் சிங் என்ற போலீஸ்காரர் கடந்த வாரம் பணியில் இருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவரை அவர் நிறுத்தச் சொன்னபோது அவர்கள் நிற்காமல் சென்றனர். அதையடுத்து அவர்களை துரத்திச் சென்ற அந்த போலீஸ்காரரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸ் கூட்டுப்படையினர், உமேஷ், ரமேஷ் என்ற அந்த ரவுடிகள் இருவரையும் தீவிரமாக தேடிவந்தனர். இந்த … Read more

மது விவகாரத்தில் தகராறு: கூலித் தொழிலாளியை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகி உள்பட இருவர் கைது

 கோவை கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலித் தொழிலாளி, அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கோகுல் மற்றும் ராகுல். காளம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகின்றனர். கோகுல் கோவை: 4-வது மாடியிலிருந்து தவறி விழுந்த பெயின்டர்… தாமதமான உதவி; உயிரிழந்த சோகம்! இந்நிலையில் காளம்பாளையம் டாஸ்மாக் பாரில் செல்வராஜ் மது வாங்கும் போது சகோதரர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் செல்வராஜ் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதையடுத்து செல்வராஜை  பின்தொடர்ந்து சென்ற ராகுல் மற்றும் கோகுல் … Read more

உலகின் முதல் டாப் 5 பணக்கார அரச குடும்பங்கள்! பிரித்தானிய அரச குடும்பத்துக்கு எத்தனையாவது இடம்?

உலகின் பணக்கார அரச குடும்பங்களில் பிரித்தானிய அரச குடும்பம் 5 இடத்தில் உள்ளது, அப்படியானால் முதல் 4 இடங்களில் உள்ள அரச குடும்பங்கள் யார் என்பதை இந்த செய்தியில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 5 அரச குடும்பங்கள்   சமீபத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழா வெகு பிரம்மாண்டமாக பெரும் பொருட்செலவில் பிரித்தானியாவின் லண்டனில் நடத்தப்பட்டது. இதை பார்த்த அனைவருக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனதில் தோன்றும் எண்ணம், இவர்களின் சொத்து மதிப்பு என்னவாக இருக்கும் … Read more